top of page
வணக்கம்

Search


செவிகைப்பச் சொற்பொறுக்கும் ... 389
05/05/2021 (108) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நமக்குத்தெரியும் 108 வது குறள், “நன்றி மறப்பது நன்றன்று …” சும்மா ஒரு மீள்பார்வை...

Mathivanan Dakshinamoorthi
May 5, 20211 min read


பெரியாரே துணை ... குறள் 443
03/05/2021 (106) பெரியாரைப் பற்றித்தான் இன்றைக்கு. ‘பெரியார்’ இல்லை என்றால் வெல்ல முடியாது. பெரியாரின் வழிகாட்டுதல் அந்தகாரத்தை அகற்றும்...

Mathivanan Dakshinamoorthi
May 3, 20211 min read


மடுத்தவாய் எல்லாம் ... குறள் 624
02/05/2021 (105) இன்றைய தினம் நல்லதாக விடியட்டும் எருமைக் கடான்னு வையறாங்க ஐயா, நான் எருமையான்னு நம்மாளு, ஆசிரியர் கிட்ட கேட்டார்....

Mathivanan Dakshinamoorthi
May 2, 20211 min read


இயல்பினான் இல்வாழ்க்கை ... 47
29/04/2021 (102) இல்வாழ்வான் தான் ‘தல’ இல்லாளுடன் இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கை. இல்லறத்தின் இயல்புகளை உள்வாங்கி வாழ்பவன் மற்றெல்லாருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Apr 29, 20211 min read


விருப்புஅறா அளவளாவு ...522, 523
28/04/2021 (101) சுற்றத்தைப் பேணுவோம் நன்றி, நன்றி, நன்றி வாழ்த்திய அனைத்து சுற்றங்களுக்கும் நன்றிகள் பல. நாடாண்டலும் சரி, தனியொருவனா...

Mathivanan Dakshinamoorthi
Apr 28, 20211 min read


குணம்நாடிக் குற்றமும் நாடி ... குறள் 504
27/04/2021 (100) நூறாவது நாள் இன்றைக்கு நூறாவது நாள் இந்த தொடர் தொடங்கி. கருத்துகளை வழங்கி வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது...

Mathivanan Dakshinamoorthi
Apr 27, 20211 min read


உணலினும் உண்ட ... 1326, 18/04/2021
18/04/2021 (91) அந்த நாலு விஷயம் நாலு விஷயத்துக்கு தயக்கப்படவோ, வெட்கப்படவோ, சங்கோஜப்படவோ கூடாதாம். அது என்ன என்னன்னு பார்ப்போம். ஒன்று:...

Mathivanan Dakshinamoorthi
Apr 18, 20211 min read


தம்மில் இருந்து ... 1107
15/04/2021 (88) இல்லறதானுக்கு இரண்டு அம்மா! அமிழ்து, அமிழ்து, அமிழ்து … என்று தொடர்ந்து கூற தமிழ் என்றே ஒலிக்கும். அமிழ் = அம் + இழ்; அம்...

Mathivanan Dakshinamoorthi
Apr 15, 20211 min read


ஈன்ற பொழுதிற் ... 69
12/04/2021 (85) அவளுக்கு அது தெரிந்திருந்தாலும் கூட! வேளாண்மை என்றால் நிலத்தை ஆளும்தண்மை, வாளாண்மை என்றால் வாளை ஆளும்தண்மை. நிற்க...

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20211 min read


வியவற்க எஞ்ஞான்றும் ... 439
09/04/2021 (82) பெரியோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே குற்றங்கடிதல் அதிகாரத்திலே நாம இதுவரை பார்க்காத ஒரு குறளைத்தான்...

Mathivanan Dakshinamoorthi
Apr 9, 20211 min read


பற்றுள்ளம் என்னும் இவறன்மை ... 438,
08/04/2021 (81) ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்? இவறியான் செல்வம் உயற்பாலது இன்றிக் கெடும் என்று குறள் 437 ல் சுட்டிய வள்ளுவப்பெருந்தகை...

Mathivanan Dakshinamoorthi
Apr 8, 20211 min read


செயற்பால செய்யாது ... குறள் 437
07/04/2021 (80) மயக்கமில்லாமல் அடக்கமிருந்தால்அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்! ஒரு திரை இசை பாடல். 1972ல் வந்த ‘யார் ஜம்புலிங்கம்’ என்ற...

Mathivanan Dakshinamoorthi
Apr 7, 20211 min read


தினைத்துணை ... 433, 104, 1282
05/04/2021 (78) தினையும் பனையும் நீரை தேக்கி வைக்கும் அணையில் சிறியதொரு ஒட்டை ஏற்படின், சின்னதா தானே இருக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு...

Mathivanan Dakshinamoorthi
Apr 5, 20211 min read


பகல்வெல்லும் கால்ஆழ் ... 481, 500
04/04/2021 (77) காலமும் களமும் சரியா இல்லை என்றால் எளியதும் வலியதை வெல்லும். இதற்காக முதலில் ‘வலியறிதல்’ (48), அதைத் தொடர்ந்து ‘காலம்...

Mathivanan Dakshinamoorthi
Apr 4, 20211 min read


குடிசெய்வார்க்கு ... 1028
03/04/2021 (76) வேண்டாம் வெட்டி பந்தா தொழு நோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று உருவாக்கனுங்கறது அவரது எண்ணம். அதுக்கு அவர் உதவி கேட்டு...

Mathivanan Dakshinamoorthi
Apr 3, 20211 min read


இவறலும் மாண்பிறந்த ... குறள் 432
02/04/2021 கைகள் நீளட்டும்! செருக்கு, கோபம், கீழான பேராசை முதலான செயல்கள் முதல் மூன்று குற்றங்கள் என்ற குறள் 431 ஐ தொடர்ந்து குறள் 432 ல்...

Mathivanan Dakshinamoorthi
Apr 2, 20211 min read


காமம் வெகுளி மயக்கம் ... 360, 35, 01/04/2021
01/04/2021 (74) அன்பிற்கினியவர்களுக்கு: துறவிக்கும் அதே மூன்று! அறத்துப்பாலில் துறவறவியலில் மெய் உணர்தல் அதிகாரம். மெய் உணர்தல் என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Apr 1, 20211 min read


செருக்கும் சினமும் ...குறள் 431
31/03/2021 (73) மேதினியில் மரண மில்லை! நம்மாளு: ஐயா, குற்றங்கள் ஆறுன்னு சொன்னீங்களே அதை கொஞ்சம் சொல்லுங்க. ஆசிரியர்: நன்று. அதை இன்றைக்கு...

Mathivanan Dakshinamoorthi
Mar 31, 20211 min read


அணங்குகொல் ஆய்மயில் ... 1081
28/03/2021 (70) ஓ வந்தது பெண்ணா? வானவில்தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலியே என் மனதை பறித்தது நீதானா உன் பேரே காதல் தானா...

Mathivanan Dakshinamoorthi
Mar 28, 20211 min read


வருமுன்னர்க் காவாதான் ... குறள் 435
25/03/2021 (67) தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? வள்ளுவப்பெருந்தகை அதிகாரங்களை கல்வி(40), கல்லாமை (41), கேள்வி(42),...

Mathivanan Dakshinamoorthi
Mar 25, 20211 min read
Contact
bottom of page
