top of page
வணக்கம்

Search


உள்ளுவன் மன்யான் ... 1125, 1124
28/09/2022 (577) “ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.” --- குறள் 1088; அதிகாரம் -தகை அணங்கு உறுத்தல் மேற்கண்ட...

Mathivanan Dakshinamoorthi
Sep 28, 20221 min read


வாழ்தல் உயிர்க்கன்னள் ... 1124
27/09/2022 (576) அவனுக்கு பித்துப் பிடித்தது போல் இருக்கிறது. மோகினி அடித்துவிட்டது என்பார்களே அது போல. தி.ஜா. அவர்கள் எழுதிய...

Mathivanan Dakshinamoorthi
Sep 27, 20221 min read


கருமணியின் பாவாய்நீ ... 1123
26/09/2022 (575) அவனின் கண்களுக்குள் ஒரு நெருக்கடி ஏற்படுவதுபோல உணர்கிறான். கதிராளி தசையின்(iris) மையப்பகுதியில் ஓளி ஊடுருவ இருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Sep 26, 20221 min read


பாலொடு தேன், உடம்பொடு உயிர் ... 1121, 1122
25/09/2022 (574) அவளின்பால் ஈர்க்கப்பட்டு அவளின் அழகு அவனை சின்னாபின்னப்படுத்துவதைச் சொல்ல ‘தகை அணங்கு உறுத்தல்’ (109ஆவது) எனும்...

Mathivanan Dakshinamoorthi
Sep 25, 20221 min read


அனிச்சமும் அன்னத்தின் ... 1120
24/09/2022 (573) (அவனின் கற்பனைகளை அருகிருந்து கேட்டுக் கொண்டிருந்த தோழி ஒருத்தி, சொல்கிறாள்.) தோழி: நமது தமிழ் இலக்கியங்கள் “உடன்போக்கு”...

Mathivanan Dakshinamoorthi
Sep 24, 20221 min read


மலர்அன்ன கண்ணாள் ... 1119
23/09/2022 (572) அவளைப் போல கொஞ்சம் மாறிவிடு என்ற அறிவுரையை நிலவுக்குச் சொன்ன அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது (குறள் 1117). அவளைப் போல...

Mathivanan Dakshinamoorthi
Sep 23, 20221 min read


மாதர் முகம்போல் ... 1118
22/09/2022 (571) குறள் 1117ல், என்னவளா? வான்மதியா? நிலவு என்று தெரியாமல் விண்மீன்கள் பரிதவைப்பதைப் பார்த்து, விண்மீன்களிடம் நிலவின்...

Mathivanan Dakshinamoorthi
Sep 22, 20221 min read


அறுவாய் நிறைந்த ...
21/09/2022 (570) அவளின் முகத்தைக் கண்டு விண்மீன்களுக்கு குழப்பம் ஏற்பட்டு, இங்கும் அங்கும் அலைவதாக கற்பனை செய்த அவன் அந்த...

Mathivanan Dakshinamoorthi
Sep 21, 20221 min read


மதியும் மடந்தை முகனும் ... 1116
20/09/2022 (569) நல்ல வேளை அவள் அந்த அனிச்ச மலரை காம்போடு சூடிக்கொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டு, தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு அந்தக்...

Mathivanan Dakshinamoorthi
Sep 20, 20221 min read


அனிச்சப்பூக் கால்களையாள் ... 1115
19/09/2022 (568) அவன், அந்தக் குளத்தின் அருகில் தன் கற்பனை சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு திடிரென்று ஒரு பதற்றம்...

Mathivanan Dakshinamoorthi
Sep 19, 20222 min read


காணின் குவளை ... 1114
18/09/2022 (567) அவன் இப்போது ஒரு குளத்தருகே அமர்ந்துள்ளான். நல்ல இனிமையான காற்று வீசுகிறது. கற்பனை சிறகை விரித்து அவன் அக்குளத்தின் மேல்...

Mathivanan Dakshinamoorthi
Sep 18, 20222 min read


முறிமேனி முத்தம்... 1113
17/09/2022 (566) ஒடிந்து விடுவது போல மெல்லிய தேகம், அதாவது கொடியிடையளாம்; முத்துக்கள் நகைப்பது போல் சிரிப்பு, அதாவது பற்கள்...

Mathivanan Dakshinamoorthi
Sep 17, 20221 min read


மலர்காணின் மையாத்தி ... 1112
16/09/2022 (565) ‘மை’ போடுவது என்றால் மயக்குவது என்று பொருள். அஃதாவது, ‘மை’ என்றால் மயக்கம். இறுமாப்பு என்றால் பெருமை. இறுமாத்தல்...

Mathivanan Dakshinamoorthi
Sep 16, 20221 min read


நன்னீரை வாழி ... 90, 1111
15/09/2022 (564) அனிச்சம், அனிச்சை என்ற சொற்களால் அழைக்கப்படும் ‘பூ’ வகை சங்க காலத்தில் இருந்ததாக சங்கப் பாடல்களில் குறிப்புகள் காணக்...

Mathivanan Dakshinamoorthi
Sep 15, 20221 min read


அறிதோறு அறியாமை ... 1110
14/09/2022 (563) புணர்ச்சி மகிழ்தலில் கடைசி குறள். ரொம்பவே அழகான,ஆனால் ஆழமான கருத்தினைக் கொண்ட குறள். இன்பத்துடன் கடமையை இணைப்பதில் நம்...

Mathivanan Dakshinamoorthi
Sep 14, 20222 min read


ஊடல் உணர்தல் புணர்தல் ... 1109
13/09/2022 (562) காதலில் வீழ்ந்தவர்கள் எதை, எதை கற்கிறார்கள்? (அல்லது) என்ன பயன்களைப் பெறுகிறார்கள்? (2 மதிப்பெண் வினா. இரண்டு...

Mathivanan Dakshinamoorthi
Sep 13, 20221 min read


வீழும் இருவர்க்கு இனிதே ... 1108
12/09/2022 (561) “காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு ஊறித் ததும்பும்...

Mathivanan Dakshinamoorthi
Sep 12, 20221 min read


தம்மில் இருந்து தமதுபாத்து ... 1107
11/09/2022 (560) “உறுதோறு உயிர்தளிர்ப்ப…” அதாவது அவளைத் தழுவும் போதெல்லாம் எனது உயிர் தளிக்கிறது என்றவன் மேலும் தொடர்கிறான். காதல் எனும்...

Mathivanan Dakshinamoorthi
Sep 11, 20221 min read


உறுதோறு உயிர்தளிர்ப்பத் ---1106
10/09/2022 (559) கீழ் வரும் சொல் ஆராய்ச்சியெல்லாம் பலமுறை நாம் சிந்தித்துள்ளோம். ஒரு மீள்பார்வைக்காக மீண்டும்: ‘அம்’ என்றால் அழகு. அம்மா...

Mathivanan Dakshinamoorthi
Sep 10, 20221 min read


வேட்ட பொழுதின் ... 1105
09/09/2022 (559) “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லாடா..” “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு …” என்று பாடிய...

Mathivanan Dakshinamoorthi
Sep 9, 20221 min read
Contact
bottom of page
