top of page
வணக்கம்

Search


பேதைமை என்பது ...831, 835, 833
30/07/2022 (519) “நார்” என்றால் கயிறு என்பது அனைவரும் அறிந்த பொருள். கயிறு என்ன செய்யும் எதையும் சேர்த்து கட்டும், சேர்த்து வைக்கும்....

Mathivanan Dakshinamoorthi
Jul 30, 20221 min read


குடிபிறந்தார் கண்விளங்கும் ... 957
29/07/2022 (518) நல்ல வெள்ளைத் துணியிலே ஒரு கருப்புக் கறை இருந்தா பளிச்சுன்னு தெரியும். நம்மாளு: அதான் தெரியுமே சார்! அதே போல, ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jul 29, 20221 min read


சலம்பற்றி ...956, 660
28/07/2022 (517) ‘சலம் என்றால் வஞ்சனை, சபலம், சலனம், விருப்பு-வெறுப்பு என்றெல்லாம் பொருள்படுவதைப் பார்த்தோம். குற்றமில்லா குலத்தில்...

Mathivanan Dakshinamoorthi
Jul 28, 20221 min read


சலமிலன் சங்கரன் ...பாடல் 4.011.06; திருநாவுக்கரசப் பெருமான்
27/07/2022 (516) திருமுறை என்றால் உயர்ந்த நூல் என்று பொருள். சைவ சமயத்தில் அருளாளர்கள் பாடிய பாடல்களை பன்னிரு திருமுறைகளாக...

Mathivanan Dakshinamoorthi
Jul 27, 20221 min read


அடுக்கிய கோடி ... 954, 955
26/07/2022 (515) நல்ல குடியில் பிறந்தவன் இல்லையா? நீ இப்படி பண்ணலாமா?ன்னு கேட்டா அவனைத் தட்டிக் கொடுத்து தட்டிக் கேட்கிறார்கள் என்று...

Mathivanan Dakshinamoorthi
Jul 26, 20221 min read


நகை ஈகை இன்சொல் ... 953
25/07/2022 (514) குடிமை அதிகாரத்தின் முதல் குறளில் (951) குடிமைக்கு செப்பம், நாணம் தேவை என்றார். செப்பம் என்றால் செம்மை, ஒழுங்கு என்று...

Mathivanan Dakshinamoorthi
Jul 25, 20222 min read


குறள்கள் 133, 291, 1020, 952
24/07/2022 (513) அறத்துப்பாலில், இல்லறவியலில், ஓழுக்கமுடைமை என்பது 14ஆவது அதிகாரம். அறத்துப்பாலில், துறவறவியலில் வாய்மை என்பது 30ஆவது...

Mathivanan Dakshinamoorthi
Jul 24, 20221 min read


இல்பிறந்தார் கண்அல்லது ... குறள் 951
23/07/2022 (512) ‘அம்’ என்றால் அழகு என்று பொருள். ‘அம்’மா என்றால் அழகானவள்! எத்தனை அம்மாக்கள் ஒருவருக்கு இருக்க முடியும்? ஒருவருக்கு ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jul 23, 20221 min read


புரந்தார்கண் நீர்மல்கச் ... 780
22/07/2022 (511) குந்தி தேவி கர்ணனை தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுகிறாள். அவள் அழுவதைக் கண்டு பாண்டவர்கள் திகைக்கிறார்கள். போர்களத்தில்...

Mathivanan Dakshinamoorthi
Jul 22, 20221 min read


பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம் ...246
21/07/2022 (510) கண்ண பரமாத்மா விசுவரூபம் எடுக்கிறார். வில்லி பாரதத்தில் கண்ணபிரான் இரு முறை விசுவரூபம் எடுக்கிறார். ஒரு முறை துரியோதனன்,...

Mathivanan Dakshinamoorthi
Jul 21, 20221 min read


பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம் ...பாடல் 243
20/07/2022 (509) கண்ணபிரான் தனது கரங்களைத் தாழ்த்தி கர்ணனின் கொடையை ஏற்றுக் கொள்கிறார். சிவனின் கண்ணீர்தான் ருத்ராட்சம் (ருத்ராக்ஷம்)....

Mathivanan Dakshinamoorthi
Jul 20, 20221 min read


பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம் ... 242; குறள்கள் - 1062, 1053
19/07/2022 (508) பகைவர்களுக்கு பேரிடியாக இருக்கும் கர்ணன், செய்புண்ணியம் அனைத்தையும் எடுத்துக் கொள் என்று அந்த வேதியனிடம் சொல்கிறான்....

Mathivanan Dakshinamoorthi
Jul 19, 20222 min read


ஆவியோ நிலையின் கலங்கியது...பாடல் 240, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்
18/07/2022 (507) வேதியர், “நின் புண்ணியம் அனைத்தும் உதவுக” என்று கேட்க, அதைக் கேட்ட கர்ணன் உளம் மகிழ்ந்தான். அந்தணா, எனது உயிரோ நிலை...

Mathivanan Dakshinamoorthi
Jul 18, 20221 min read


தாண்டிய தரங்கக் கருங்கடல்... பாடல் 238, பதினேழாம் போரச்சருக்கம், வில்லி பாரதம்.
17/07/2022 (506) பிழை திருத்தம்: பகவத்கீதையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட சுலோகங்களின் எண்ணிக்கை மொத்தம் 700. நேற்றைய பதிவில்...

Mathivanan Dakshinamoorthi
Jul 17, 20221 min read


பகவத்கீதையின் சாரம் என்ன?
16/07/2022 (505) பிறப்பும், சாதியும் நம் கையில் இல்லை என்பதைக் கண்டோம். அதைக் கொண்டு பிறரைத் தாக்குவது, அவமதிப்பது சரியான செயல் அல்ல...

Mathivanan Dakshinamoorthi
Jul 16, 20221 min read


அரி பிறந்தது அன்று தூணில் ...பாடல் – 69, வாரணாவதச் சருக்கம், ஆதி பருவம், வில்லி பாரதம்
15/07/2022 (504) சாதித் தளைகளை உடைக்க வேண்டுமா? செய்ய வேண்டியது, நேற்று பார்த்த அந்த அறுவகையுள் இணைந்திட வேண்டும். அதிலே, அனைவராலும்...

Mathivanan Dakshinamoorthi
Jul 15, 20221 min read


ஆறு பேருக்கு சாதி பேதம் கிடையாது ...பாடல் – 68, வாரணாவதச் சருக்கம், ஆதி பருவம், வில்லி பாரதம், 14/07/2022
14/07/2022 (503) நேற்று நாம் கண்ட அருளாளர்களின் பாடல்கள் மூலம் குலம் பிறப்பால் வருவதில்லை. பின்னால் ஏற்படுத்திக் கொள்வது, இந்த...

Mathivanan Dakshinamoorthi
Jul 14, 20222 min read


மாணிக்கவாசகப் பெருமான், அப்பர் சுவாமிகள், திருமங்கை ஆழ்வார் சுவாமிகள் பாடல்கள், 13/07/2022
13/07/2022 (502) மாணிக்கவாசகப் பெருமான், தேனூறும் திருவாசகத்தில் “கண்ட பத்து” என்ற பத்து பாடல்களில், ஐந்தாவது பாடலாக: “ சாதிகுலம்...

Mathivanan Dakshinamoorthi
Jul 13, 20222 min read


குறள் இல்லை, எனது குரல் மட்டும்தான்...
12/07/2022 (501) எனதருமை ஆசிரியர் இன்னும் வரவில்லை! பொருட்பாலில் மூன்று இயல்கள். அவையாவன: 1. அரசியல்; 2. அங்கவியல்: மற்றும் 3. ஒழிபு...

Mathivanan Dakshinamoorthi
Jul 12, 20221 min read


இழத்தொறுஉம் காதலிக்கும் ... குறள் 940
11/07/2022 (500) நன்றி, நன்றி, நன்றிகள் பல. உங்களுடன் சேர்ந்து, திருக்குறளைத் தொடர்ந்து சிந்திப்பதில், இன்றுடன் 500ஆவது நாள். இப்போதுதான்...

Mathivanan Dakshinamoorthi
Jul 11, 20222 min read
Contact
bottom of page
