top of page
வணக்கம்

Search


உடைசெல்வம் ஊண்ஒளி கல்வி ... 939, 398
10/07/2022 (499) அகடாரார் அல்லல் உழப்பர் … குறள் 936 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் … குறள் 937 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்...

Mathivanan Dakshinamoorthi
Jul 10, 20221 min read


பொருள்கெடுத்துப் பொய்மேற் ... 938
09/07/2022 (498) நம் ஒவ்வொருவருக்கும் பல அருட்கொடைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உச்சி வெய்யில். சாலை அனலாகக் கொதிக்கிறது. காலிலோ ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jul 9, 20221 min read


பழகிய செல்வமும் ... 937
08/07/2022 (497) சூதினால் இல்லாகியார் ஆவார்கள். அதாவது, வறுமை வரும். அகடு ஆரார், அதாவது வயிறு எனும் பள்ளம் நிரம்பாது பசியிலும், மேலும் பல...

Mathivanan Dakshinamoorthi
Jul 8, 20221 min read


அகடாரார் அல்லல் ... 936, 935
07/07/2022 (496) சூதினால் ஒன்றும் இல்லாமல் வறுமையில் உழல்வர் என்று குறள் 935ல் நம் பேராசான் குறிப்பிட்டு இருந்ததைப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Jul 7, 20221 min read


ஒரு சாண் வயிறே இல்லாட்டா ... நல்வழி 26
06/07/2022 (495) “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பது பழமொழி. இதைப் பற்றி நம் ஔவை பெருந்தகை சொன்ன பாடலை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Jul 6, 20221 min read


கவறும் கழகமும் ... 935, 432, 438
05/07/2022 (494) பொருள் மேல் அதீத பற்று கொண்டு, கஞ்சனாக இருப்பவர்களுக்கு “இவறியான்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் நம் பேராசான். வறியான்...

Mathivanan Dakshinamoorthi
Jul 5, 20221 min read


சிறுமை பலசெய்து ... 934, 04/07/2022
04/07/2022 (493) “…ஆயிரங்களான – நீதி, அவைஉ ணர்ந்த தருமண் தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். “ … மகாகவி பாரதியார்,...

Mathivanan Dakshinamoorthi
Jul 4, 20221 min read


உருள்ஆயம் ஓவாது ... 492
03/07/2022 (492) மருந்துதான் என்றாலும், சில மருந்துகள், நம்மை, அதற்கு அடிமையாக்கிவிடும். அத்தகைய மருந்துகளுக்கு habit forming drugs...

Mathivanan Dakshinamoorthi
Jul 3, 20221 min read


ஓன்றுஎய்தி நூறு இழக்கும் ... 932
02/07/2022 (491) “ஒன்னு வைச்சா இரண்டு; இரண்டு வைச்சா நாலு. வாங்க, வாங்க, வாங்க. வந்து உங்க அதிர்ஷ்டத்தை பாருங்க”ன்னு சூது அழைக்கும்....

Mathivanan Dakshinamoorthi
Jul 2, 20221 min read


வேண்டற்க வென்றிடினும் ... 931
01/07/2022 (490) சூதில் வெல்லும் வழி நான் அறிவேன். எனக்கு கைராசி இருக்கிறது. என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். தொடர்ந்து வெல்லவும்...

Mathivanan Dakshinamoorthi
Jul 1, 20221 min read


வெஞ்சிலை குனித்தோர் -வில்லிபாரதம் ... 920
30/06/2022 (489) மாது, மது, சூது ஆகிய மூன்றினால் வரும் குற்றங்களை முறையே வரைவின்மகளிர் (92), கள்ளுண்ணாமை (93), சூது (94) ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Jun 30, 20221 min read


கள்ளுண்ணாப் போழ்தில் ... குறள் 930
29/06/2022 (488) போதை மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவன் திருந்த என்ன வழி? ஓரு வழி இருக்காம். அவன் போதையில் இல்லாதபோது, சற்று தெளிவாக...

Mathivanan Dakshinamoorthi
Jun 29, 20221 min read


களித்தானைக் காரணம் ... 929
28/06/2022 (487) சிலர் நினைப்பாங்க, போதையில் இருப்பவனை, அதன் கொடுமைகளைச் சொல்லி திருத்திடலாம் என்று! அவர்களுக்காக ஒரு குறளை அமைத்துள்ளார்...

Mathivanan Dakshinamoorthi
Jun 28, 20222 min read


களித்தறியேன் என்பது ... 928
27/06/2022 (486) அடுத்த குறள் சற்று வித்தியாசமாக அமைத்துள்ளார். ஆகையால், முதலில் குறளையும் அதற்கு அறிஞர் பெருமக்கள் சொன்ன கருத்துகளையும்...

Mathivanan Dakshinamoorthi
Jun 27, 20221 min read


உள்ளொற்றி ... 927
26/06/2022 (485) துஞ்சினார், செத்தார், நஞ்சுண்டார், கள்ளுண்டார் – இதையெல்லாம் எடுத்து விளக்கி, கள்ளு குடிக்காதீங்க தம்பிகளா என்று...

Mathivanan Dakshinamoorthi
Jun 26, 20221 min read


துஞ்சினார் செத்தாரின் ... 926, 339
25/06/2022 (484) ஒருத்தனுக்கு கண் இருந்தும் பார்க்க முடியலை; காது இருந்தும் கேட்கமுடியலை; வாய் இருந்தும் பேச முடியலை; மூக்கு இருந்தும்...

Mathivanan Dakshinamoorthi
Jun 25, 20222 min read


கையறியாமை உடைத்தே ... குறள் 925
24/06/2022 (483) அந்தக் காலத்திலே internet (இன்டெர்னெட்) ன்னு ஒன்று இல்லை, இருந்திருந்தா “INTERNETபயன்படுத்தாமை”ன்னு ஒரு அதிகாரம்...

Mathivanan Dakshinamoorthi
Jun 24, 20221 min read


கையறியாமை உடைத்தே ... 925
23/06/2022 (482) சொந்தக் காசுலே சூன்யம் வைத்துக் கொள்வதைப்பற்றி அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கார் நம் பேராசான். ஒருவருக்கு உன் கிட்ட...

Mathivanan Dakshinamoorthi
Jun 23, 20221 min read


நாணென்னும் நல்லாள் ... 924
22/06/2022 (481) “ஒவ்வொரு ஆணிடமும் பெண்மையின் பகுதி உண்டு. பெண்ணிடமும் ஆணின் பகுதி உண்டு. … முழுமையாக ஆண்தன்மையோ, பெண்தன்மையோ இருந்தால்...

Mathivanan Dakshinamoorthi
Jun 22, 20221 min read


ஈன்றாள் முகத்தேயும் ... குறள் 923
21/06/2022 (480) ஒருவன் என்ன செய்தாலும் அவனின் அம்மா மகனை விட்டுக் குடுக்கமாட்டாள். ஆனால், அவளும் வெறுப்பது எது என்று கேட்டால், அதுதான்...

Mathivanan Dakshinamoorthi
Jun 21, 20221 min read
Contact
bottom of page
