top of page
வணக்கம்

Search


மனம்மாணா உட்பகை ... குறள் 884
11/05/2022 (439) நேற்று, குறளில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது. மன்னிக்க. “உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணாத் ...

Mathivanan Dakshinamoorthi
May 11, 20222 min read


உட்பகை அஞ்சி ... 883, 867
10/05/2022 (438) அடுத்திருந்து கெடுப்பவர்களை, அதாவது உட்பகையை, என்ன செய்தாவது வெளிப்பகையாக செய்துவிட வேண்டும் என்று நம் பேராசான் குறள்...

Mathivanan Dakshinamoorthi
May 10, 20221 min read


வாள்போல் பகைவரை ... 882, 828
09/05/2022 (437) “தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும் …” என்ற குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 26/09/2021 (215). தேடிப் படிக்கவும்....

Mathivanan Dakshinamoorthi
May 9, 20221 min read


நீரும்நிழலது ... குறள் 1309
08/05/2022 (436) நேற்று பார்த்தக் குறளில் உள்ள ‘நிழல்நீரும்’ என்பதற்கு நிழலும், நீரும் என்று பிரித்து, நிழலில் உள்ளவர்களுக்கு நீர்...

Mathivanan Dakshinamoorthi
May 8, 20221 min read


நிழல்நீரும் ... குறள் 881, 890
07/05/2022 (435) ஊழ் அதிகாரத்தைப் பார்த்துட்டோம். ஊழை எப்படி சமாளிப்பது என்பதையும் பார்த்து இருக்கோம். இப்போ, உட்பகை எனும் 89ஆவது...

Mathivanan Dakshinamoorthi
May 7, 20221 min read


நன்றுஆங்கால் ...குறள் 379
06/05/2022 (434) “தீதும் நன்றும் பிறர் தர வாரா” … கணியன் பூங்குன்றனார் ஊழ் அதிகாரம் முழுவதும் அறிவுரைதான்; அதுவும் எச்சரிக்கையாக!...

Mathivanan Dakshinamoorthi
May 6, 20221 min read


துறப்பார்மன் ... குறள் 378, 1050
05/05/2022 (433) துப்புரவு என்ற சொல்லை இப்போது தூய்மைக்குப் (sanitation) பயன் படுத்துகிறோம். அதனால், துப்புரவு பணியாளர் (sanitation...

Mathivanan Dakshinamoorthi
May 5, 20221 min read


வகுத்தான் வகுத்த ... குறள் 377
04/05/2022 (432) முதல் ஆறு குறள்களில் பொருள் சேருவதற்கு ஆகூழ் தேவை என்று நம் பேராசான் சொன்னார். அதுதான் ‘யோகம்’. யோகத்துக்கு மட்டுமல்ல...

Mathivanan Dakshinamoorthi
May 4, 20221 min read


பரியினும் ஆகாவாம் ... குறள் 376
03/05/2022 (431) என்னதான் உருண்டாலும், உடம்பெல்லாம் எண்ணையைத் தடவிக் கொண்டே உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்ன்னு சொல்வாங்க கேள்விப்பட்டு...

Mathivanan Dakshinamoorthi
May 3, 20221 min read


நல்லவை எல்லாம் ... குறள் 375
02/05/2022 (430) முன்னேற முயன்று கொண்டு இருக்கிறான் (371); அறிவு அகற்று கொண்டு இருக்கிறது (372); உண்மை அறிவு வெளிப்படுகிறது (373);...

Mathivanan Dakshinamoorthi
May 2, 20222 min read


ஆகூழால் தோன்றும் ... 372, 375, 373, 380, 371
01/05/2022 (429) கடந்த சில நாட்களாக ஒரே தத்துவமா போயிட்டிருக்கு. ஊழ் என்ற அதிகாரத்தை உண்டு இல்லைன்னு பார்க்கலாம்ன்னு தொடங்கி அந்தப்...

Mathivanan Dakshinamoorthi
May 1, 20221 min read


வேண்டுங்கால் வேண்டும் ... குறள் 362
30/04/2022 (428) கடவுள் கிட்ட வேண்டுவதுன்னு முடிவு பண்ணிட்டால், என்ன வேண்டனும் தெரியுங்களா? என்றார். (மௌனமே என் பதில் என்பதிலே என்ன...

Mathivanan Dakshinamoorthi
Apr 30, 20222 min read


யாதும் ஊரே ... பகுதி 2
29/04/2022 (427) யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்...

Mathivanan Dakshinamoorthi
Apr 29, 20221 min read


யாதும் ஊரே ... பகுதி 1
28/04/2022 (426) “யாதும் ஊரே…” என்ற பாடலுக்கு அறிஞர்கள் பலரின் உரைகள் இருக்க நானும் முயல்வது விண்ணை என் விரி கைகளால் அளப்பது போல. அளக்க...

Mathivanan Dakshinamoorthi
Apr 28, 20222 min read


யாதும் ஊரே ... 192 புறநானூறு
27/04/2022 (425) புறநானூற்றில் 192ஆவது பாடலாக அமைந்துள்ள “யாதும் ஊரே …” எனும் கணியன் பூங்குன்றனார் பாடலை, பல முறை, நாம் பல விதத்தில்...

Mathivanan Dakshinamoorthi
Apr 27, 20221 min read


இகலானாம் இன்னாத எல்லாம் ... குறள் 860
26/04/2022 (424) என் நண்பர் திரு கோட்டீஸ்வரன் அவர்கள், விதியைப் பற்றி இரு உதாரணங்களைப் பின்னூட்டமாக போட்டு இருக்கார். “நம்ம உடலின் உயரம்...

Mathivanan Dakshinamoorthi
Apr 26, 20221 min read


இகல்காணான் ... 859, 372
25/04/2022 (423) விதியைப் பற்றி நேற்று சில கருத்துகளைச் சொன்ன ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். விதியை நம்பலாமா? கூடாதா? என்பதுதான் கேள்வி....

Mathivanan Dakshinamoorthi
Apr 25, 20221 min read


தத்துவம் ...எச்சரிக்கை!
24/04/2022 (422) ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட்கிளவி என்கிறார் பரிமேலழகப் பெருமான். ஒரு பொருட்கிளவி...

Mathivanan Dakshinamoorthi
Apr 24, 20221 min read


இகலிற்கு எதிர்சாய்தல்...858, 23/04/2022
23/04/2022 (421) இகல் எதிரே வந்தால் கொஞ்சம் சாய்ந்து கடந்துவிட்டால் நம்மை கவிழ்க்க யாராலும் இயலாது என்று நம் பேராசான் சொன்னதை, குறள்...

Mathivanan Dakshinamoorthi
Apr 23, 20221 min read


மிகல்மேவல் மெய்ப்பொருள் ...குறள் 857
22/04/2022 (420) இகல்தான் கெத்து என்பவனின் வாழ்க்கை கடினம்தான் என்று சொன்ன நம் பேராசான் அடுத்தப் பாடலிலும் இகலின் தீமையை விளக்குகிறார்....

Mathivanan Dakshinamoorthi
Apr 22, 20221 min read
Contact
bottom of page
