top of page
வணக்கம்

Search


செறிதொடி, பெரிதாற்றி ... குறள்கள் 1275, 1276
20/02/2022 (359) அவன் தொடர்கிறான் தோழியிடம்: நிறைய வளையல்களை அணிந்துள்ள என்னவள், இல்லாத ஒன்றை, அதாவது நான் மறுபடியும் பிரிந்து விடுவேனோ?...

Mathivanan Dakshinamoorthi
Feb 20, 20221 min read


கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று ... 1101
19/02/2022 (358) மைத்தீட்டிய கண்ணிலே ஒரு குறிப்பு இருக்கிறது என்று குறிப்பு அறிவுறுத்தலை ஆரம்பித்தார் நம் பேராசான், மணிமாலை அணிந்து...

Mathivanan Dakshinamoorthi
Feb 19, 20221 min read


காலை அரும்பி முகைமொக்கு ... 1227, 1274
18/02/2022 (357) “மணியில் திகழ்தரு நூல்” போல அவள் மறைக்க முயல்கிறாள் என்ற அவன், அது தோழிக்கு இன்னும் விளங்குமாறு சொல்ல வேறு ஒரு உவமையைத்...

Mathivanan Dakshinamoorthi
Feb 18, 20221 min read


மணியில் திகழ்தரு ... குறள்கள் 1273, 706
17/02/2022 (356) குறிப்பறிதலில் நாம ஒரு குறள் பார்த்தோம். காண்க - 27/10/2021 (246). மிள்பார்வைக்காக: “அடுத்தது காட்டும் பளிங்குபோல...

Mathivanan Dakshinamoorthi
Feb 17, 20221 min read


கண் நிறைந்த காரிகை ... 1272
16/02/2022 (355) குறிப்பு அறிவுறுத்தல் என்பது என்னவென்று கேட்டால் தலைமகன், தலைமகள், தோழி இவர்களுக்குள் ஒருவர் குறிப்பினை ஒருவருக்கு...

Mathivanan Dakshinamoorthi
Feb 16, 20221 min read


கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் ... 1271
15/02/2022 (354) “குறிப்பு அறிதல்” என்ற அதிகாரம் இன்பத்துப் பாலில், களவியலில் வைத்து உள்ளார். அதாவது, தற்கால வழக்கில் ‘காதலில்’...

Mathivanan Dakshinamoorthi
Feb 15, 20221 min read


அளந்து விட்டுள்ளேன், பொறுக்க...
14/02/2022 (353) திருவள்ளுவப் பெருமான் ரொம்ப கெட்டின்னு நமக்குத் தெரியும். அறத்துப் பாலிலும், பொருட் பாலிலும் இருக்கும் பெரும்பாலானக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 14, 20221 min read


கரப்பினும் கையிகந்து ... 1271
13/02/2022 (352) இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் இருந்த குறள்களை ( 1091-1092, 1093, 1094, 1095-1096, 1097, 1098, 1099,...

Mathivanan Dakshinamoorthi
Feb 13, 20221 min read


இரப்பான் வெகுளாமை ... 1060, 309
12/02/2022 (351) துறவறவியலில் வெகுளாமை என்று ஒரு அதிகாரம் (31வது). அதில் ஒரு குறள் நாம ஏற்கனவே பார்த்ததுதான். மீள்பார்வைக்காக - காண்க...

Mathivanan Dakshinamoorthi
Feb 12, 20221 min read


ஈவார்கண் என்னுண்டாம் ... 1059, 228,
11/02/2022 (351) உங்களுக்கு ஒரு நல்ல image, அதாங்க தோற்றம் வேண்டுமா? அதற்கு ஒரு வழி சொல்கிறார் நம் பேராசான். ஏற்கனவே, ஈகை என்ற...

Mathivanan Dakshinamoorthi
Feb 11, 20221 min read


இகழ்ந்துஎள்ளாது ... 1057, 1058
10/02/2022 (350) கரப்பு ஒரு நோய். அஃதாவது மறைத்து வைத்தல் ஒரு நோய் என்று சொன்ன நம் பேராசான், முன் சொன்ன கருத்தையே மீண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 10, 20221 min read


கரப்பிடும்பை இல்லாரைக் ... குறள் 1056
09/02/2022 (349) இரக்கத்தக்காரைக் கூறித்து சொல்லிக் கொண்டேவருகிறார். கரப்பிலா நெஞ்சம், கரத்தல் கணவிலும் தேற்றாதார், கரப்பிலார் வையகத்துக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 9, 20221 min read


கரப்பிலார் வையகத்து ... குறள் 1055
08/02/2022 (348) மானம் சாரா, இரந்து வாழ்பவர்கள் எப்படி உயிர் வாழ்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார் நம் பேராசான். இந்த வையகத்தில்,...

Mathivanan Dakshinamoorthi
Feb 8, 20221 min read


இரத்தலும் ஈதலே போலும் ... குறள் 1054, 07/02/2022
07/02/2022 (347) கர்ணன் திரைபடத்தில் சிறப்பான ஒரு பாடல். (ஒரு பாடல் என்ன? அனைத்துப் பாடல்களுமே சிறப்பு. அப்பாடல்களுக்கு...

Mathivanan Dakshinamoorthi
Feb 7, 20221 min read


கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் ... 1053
06/02/2022 (346) இழிவில்லா இரவு குறித்து முதல் இரண்டு பாடல்கள் மூலம் விளக்கினார். கந்தர் அநுபூதியில், அருணகிரிநாதப் பெருமான் கல்வியை...

Mathivanan Dakshinamoorthi
Feb 6, 20221 min read


இன்பம் ஒருவற்கு இரத்தல் ... குறள் 1052
05/02/2022 (345) இரக்க இரத்தக்கார்க் காணின் என்று ‘இரவு’ அதிகாரத்தின் முதல் குறளில் சொன்னார் நம் பேராசான். ‘காணின்’ என்று ஏன்...

Mathivanan Dakshinamoorthi
Feb 5, 20221 min read


இரக்க இரத்தக்கார்க் காணின் ... குறள் 1051
04/02/2022 (344) உரையாடல் தொடர்கிறது … இரவு இரண்டு வகை. மானம் தீரா இரவு, மானம் தீரும் இரவு. முதல் வகை இரவு, இரவே அல்ல என்று சொன்ன...

Mathivanan Dakshinamoorthi
Feb 4, 20221 min read


இரவு இருவகை
03/02/2022 (343) நேற்று தனிமையை நாடி ஒரிடத்தில் அமரந்திருந்தேன். அப்போது தம்பி என்று ஒரு குரல். திரும்பிப் பார்க்க ஒரு முதியவர். ஐயா என்ன...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20221 min read


துப்புரவு இல்லார் ... குறள் 1050
02/02/2022 (342) நல்குரவின் பண்புகளை முதல் ஐந்து குறள்களிலும், அதனைத்தொடர்ந்து, அதன் கொடுமைகளை நான்கு பாடல்களிலும் சொன்ன நம் பேராசான் பல...

Mathivanan Dakshinamoorthi
Feb 2, 20221 min read


நெருப்பினுள் துஞ்சலும் ... குறள் 1049
01/02/2022 (341) நெருநல், நென்னல் என்றால் நேற்று என்று பொருள்படும் என்று நேற்றே பார்த்தோம்! ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்த...

Mathivanan Dakshinamoorthi
Feb 1, 20221 min read
Contact
bottom of page
