top of page
வணக்கம்

Search


இன்றும் வருவது ... குறள் 1048
31/01/2022 (340) வறுமையின் கொடுமைகளை நம்பேராசான் படம் பிடித்துக் காட்டிக் கொண்டே வருகிறார். வறுமையினால் பல கொடுமைகள் வந்து பிடித்துக்...

Mathivanan Dakshinamoorthi
Jan 31, 20221 min read


குறள்கள் 227, 43
30/01/2022 (339) கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை என்றார் ஔவைபெருந்தகை. அந்தக் கொடுமைகளைத்தான் நமது ஐயன் படம் பிடித்துக் காட்டுகிறார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 30, 20221 min read


அறம் சாரா நல்குரவு ... குறள் 1047
29/01/2022 (338) துன்பங்கள் மூன்று வழிகளில் வரும். அவையாவன: 1) தன்னால், 2) பிறரால், 3) எதனாலே என்று காரணம் இல்லாமல். இதிலே, கடைசியா...

Mathivanan Dakshinamoorthi
Jan 29, 20221 min read


உலகத்தோடு நற்பொருள் நன்குணர்ந்து ... 140, 1046
28/01/2022 (337) “ஏழையின் சொல் அம்பலம் ஏறாது” என்பது ஒரு பழமொழி. என்னதான், புலவராக இருந்தாலும், ஆராய்ந்து மெய்ப்பொருளை வெளிக்...

Mathivanan Dakshinamoorthi
Jan 28, 20221 min read


இற்பிறந்தார், நல்குரவு ... 1044, 1045
27/01/2022 (336) சொல் என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார் நல்குரவில் நம் வள்ளுவப்பெருமான். இல்லாமையால் பிறக்கும் சொல் இரண்டு வகைச்...

Mathivanan Dakshinamoorthi
Jan 27, 20221 min read


தொல்வரவும் தோலும் ... குறள் 1043
26/01/2022 (335) ஒருவருடைய பண்பை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர்களின் சொல்லையும், செயலையும் கவனித்தாலே போதும். கண்டுபிடிக்கலாம்....

Mathivanan Dakshinamoorthi
Jan 26, 20221 min read


இன்மை எனஒரு பாவி ... 1042, 1041
25/01/2022 (334) இலம் என்று சும்மா உட்கார்ந்தா என்ன ஆகும்? ஒன்றும் இருக்காது. ஒன்றும் இருக்காதா? தப்பு, வறுமை இருக்கும்! அதனாலே, அடுத்த...

Mathivanan Dakshinamoorthi
Jan 25, 20221 min read


இலமென்று அசைஇ ... குறள் 1040
24/01/2022 (333) உழவு என்ற அதிகாரத்தின் பத்தாவது குறளைப் பார்க்கவேண்டும். காண்க 17/09/2021. மீண்டும் ஒரு முறை பார்ப்போம். உழவு என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20221 min read


செல்லான் கிழவன் ... குறள் 1039
23/01/2022 (332) இல்லறத்தில் ஒருத்தர் இல்லாளோடு இருக்கிறார். இல்லாளோடு இருந்தால்தானே இல்லறம்ன்னு கேட்கறீங்க? மிகச்சரி. கல்யாணம்...

Mathivanan Dakshinamoorthi
Jan 23, 20221 min read


ஏரினும் நன்றால் எரு ... குறள் 1038
22/01/2022 (331) ஒரு வீட்டிலே, ஒரு தம்பி பத்தாம் வகுப்பு (10th standard) படித்துக் கொண்டிருக்கிறான். தேர்வு நேரம். அவனின் அம்மா, “தம்பீ!...

Mathivanan Dakshinamoorthi
Jan 22, 20221 min read


தொடிப்புழுதி கஃசா ... குறள் 1037
21/01/2022 (330) நிறைய செய்திகள். எங்கிருந்து தொடங்குவது? உழவு என்றால் உழுதல். இது ஒரு தொடர் வினை. அதாவது தொடர்ந்து செய்வது. வடை...

Mathivanan Dakshinamoorthi
Jan 21, 20221 min read


உழவினார் கைமடங்கின் ... குறள் 1036
20/01/2022 (329) எல்லாருக்கும் தன் கையால் உழவு செய்து ஈவார். ஆனால், இரவார்ன்னு உழவர்களின் சிறப்பைச் சொன்ன வள்ளுவப் பெருமான் மேலும் ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jan 20, 20221 min read


இரவார் இரப்பார் ... குறள் 1035
19/01/2022 (328) நேற்றைய கேள்விக்கு பல பதில்கள் பின்னூட்டமாகவும், குறுஞ்செய்திகளாகவும் வந்திருக்கு. என்ன புரிதல் என்றால் அந்த காலத்திலே...

Mathivanan Dakshinamoorthi
Jan 19, 20221 min read


இன்பம் ஒருவற்கு இரத்தல் ...1052, 1062, 18/01/2022
18/01/2022 (327) இரவு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்காம். இரவு என்றால் இராத்திரின்னு நமக்குத் தெரியும். இரவு என்றால் மஞ்சள்,...

Mathivanan Dakshinamoorthi
Jan 18, 20221 min read


பலகுடை நீழலும் ... குறள் 1034
17/01/2022 (326) நிழல் என்றால் நமக்குத் தெரியும். ஓளி மறைவதால் ஏற்படும் பிம்பம். அதே நிழல் ரொம்ப பெரிதாக இருந்தால்? ஒரு கற்பனை. என்ன சொல்...

Mathivanan Dakshinamoorthi
Jan 17, 20221 min read


உழுதுண்டு வாழ்வாரே ... குறள் 1033
16/01/2022 (325) உலகத்தில் வாழ்வது யார்? இது என்ன கேள்வி? எல்லாரும்தான் வாழுகிறோம். நாம மட்டுமா இருக்கோம். பல வகையான உயிரிணங்களும் கூட...

Mathivanan Dakshinamoorthi
Jan 16, 20221 min read


உழுவார் உலகத்தார்க்கு ஆணி ... குறள் 1032
15/01/2022 (324) உழவின் சிறப்பை முதல் குறளில் சொன்ன நம் பேராசான், அடுத்த ஐந்து குறள்களில் உழவரின் சிறப்புகளை வரிசைப் படுத்துகிறார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 15, 20221 min read


சுழன்றும் ஏர்ப் பின்னது ... குறள் 1031
14/01/2022 (323) தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் அனைவருக்கும் அறுவடைத் திருநாள் வாழ்த்துகள். உலகியலில் பல தொழில்கள் இருக்கு. வள்ளுவப்...

Mathivanan Dakshinamoorthi
Jan 14, 20221 min read


எனைத்தும் குறுகுதல் ஓம்பல் ... குறள் 820
13/01/2022 (322) முரண்பட்டப் பொருளைத்தரும் சில சொற்கள் இருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் contronym என்பார்கள். உதாரணத்திற்கு: overlook :...

Mathivanan Dakshinamoorthi
Jan 13, 20221 min read


கனவினும் இன்னாது ... குறள் 819
12/01/2022 (321) தீ நட்புக்கு மூன்று பெயர்களை நேரடியாகப் பயன்படுத்தினார். அவையாவன: பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார். அதிலேயும்,...

Mathivanan Dakshinamoorthi
Jan 12, 20221 min read
Contact
bottom of page
