top of page
வணக்கம்

Search


இன்பம் இடையறா ... 369, 370, 13/02/2024
13/02/2024 (1074) அன்பிற்கினியவர்களுக்கு: நாம் நினைத்தபடி நினைத்த வழியில் நீங்கலாம் என்று சொன்னவர், அடுத்த குறளில் இருக்கும்வரை...

Mathivanan Dakshinamoorthi
Feb 13, 20241 min read


அவாவினை ஆற்ற ... 367. 12/02/2024
12/02/2024 (1073) அன்பிற்கினியவர்களுக்கு: “தூர உறவு சேர பகை” என்று ஒரு பழமொழி இருக்கு. இது உறவுகளுக்குப் பொருந்துமோ என்னவோ அவாவிற்கு...

Mathivanan Dakshinamoorthi
Feb 12, 20241 min read


அற்றவ ரென்பார் ... 365, 40, 366, 11/02/2024
11/02/2024 (1072) அன்பிற்கினியவர்களுக்கு: பொய்மை இல்லாதது வாய்மை. வாய்மையை விரும்பினால் தூய்மை பிறக்கும். அஃதாவது, அவாவின்மை கைக்கூடும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 11, 20241 min read


தூஉய்மை யென்ப ... 364, 400, 363, 291, 10/02/2024
10/02/2024 (1071) அன்பிற்கினியவர்களுக்கு: விழுச்செல்வம் என்றால் ஆகச் சிறந்த செல்வம் என்று பொருள். நம் பேராசான் இரண்டனை விழுச்செல்வம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 10, 20241 min read


அவாவென்ப எல்லா ... 361, 368, 09/02/2024
09/02/2024 (1070) அன்பிற்கினியவர்களுக்கு: ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அறுத்தல் உயரிய ஞானம். ஆசையை அறுக்கவிட்டால் அது நம்மைச்...

Mathivanan Dakshinamoorthi
Feb 9, 20241 min read


காமம் வெகுளி மயக்கம் ... 360
08/02/2024 (1069) அன்பிற்கினியவர்களுக்கு: பற்றுகளைவிட்டு ஆராய்ந்தால்தான் எல்லாவற்றிலும் சரியான முடிவு கிடைக்கும். பற்று என்றாலே biased...

Mathivanan Dakshinamoorthi
Feb 8, 20242 min read


சார்புணர்ந்து சார்பு கெட ... 359, 07/02/2024
07/02/2024 (1068) அன்பிற்கினியவர்களுக்கு: மெய்ப்பொருளை அறிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல் (குறள் 356, 357, 358) என்ற மூன்று படி நிலைகள்...

Mathivanan Dakshinamoorthi
Feb 7, 20242 min read


பிறப்பென்னும் பேதைமை நீங்க ... 358, 91
06/02/2024 (1067) அன்பிற்கினியவர்களுக்கு: உண்மையான உண்மையை உணர்தல் மெய்யுணர்தல் என்று கண்டோம். பற்றுகளை வளர்த்துக் கொண்டே போனால் நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 6, 20241 min read


ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ... 357, 05/02/2024
05/02/2024 (1066) அன்பிற்கினியவர்களுக்கு: மெய்ப்பொருளைக் காணக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற மூன்று படி நிலைகளில் கேட்டலைப் பாடல்...

Mathivanan Dakshinamoorthi
Feb 5, 20242 min read


ஐயுணர் வெய்தியக் கண்ணும் ... 354, 362, 356
04/02/2024 (1065) அன்பிற்கினியவர்களுக்கு: தற்காலத்தில் “பயம்” என்றால் “அச்சம்” என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் பேராசான்...

Mathivanan Dakshinamoorthi
Feb 4, 20242 min read


இருள்நீங்கி இன்பம் பயக்கும் ... 352,
03/02/2024 (1064) அன்பிற்கினியவர்களுக்கு: ஒரு கருதுகோளை (hypothesis) ஆராயும் எந்த ஓர் ஆராய்ச்சியின் (Research) முடிவிலும் ஒரு தெளிவு...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20242 min read


பொருளல்ல வற்றை ... 351
02/02/2024 (1063) அன்பிற்கினியவர்களுக்கு: துறவைத் தொடர்ந்து மெய்யுணர்வு அதிகாரம். மெய்யுணர்வு என்றால்? உண்மைகள் பல விதம்; அவை,...

Mathivanan Dakshinamoorthi
Feb 2, 20242 min read


பற்றுக பற்றற்றான் பற்றினை ... 350, 331, 349, 341
01/02/2024 (1062) அன்பிற்கினியவர்களுக்கு: நிலையாமையைக் குறித்து நம் பேராசான் முதலில் சொன்னது என்னவென்றால் ஆக்கிய பொருள்கள் அழியும்....

Mathivanan Dakshinamoorthi
Feb 1, 20241 min read


பற்றி விடாஅ இடும்பைகள் ... 347, 348
31/01/2024 (1061) அன்பிற்கினியவர்களுக்கு: துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் … கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும்...

Mathivanan Dakshinamoorthi
Jan 31, 20241 min read


மற்றுந் தொடர்பா டெவன்கொல் ... 345
30/01/2024 (1060) அன்பிற்கினியவர்களுக்கு: எனது – யான் என்னும் செருக்குகளை நீக்க வேண்டும் என்றார் குறள் 346 இல். ஓய்வெடுக்கும் பருவத்தின்...

Mathivanan Dakshinamoorthi
Jan 30, 20242 min read


யான் எனது என்னும் ... 346, 344, 29/01/2024
29/01/2024 (1059) அன்பிற்கினியவர்களுக்கு: யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும். - 346; - துறவு யான் எனது...

Mathivanan Dakshinamoorthi
Jan 29, 20241 min read


அடல்வேண்டும் ... 343, 27, 28/01/2024
28/01/2024 (1058) அன்பிற்கினியவர்களுக்கு: ஐந்து பொறிகளால் அனைத்தையும் துய்க்கிறோம். அவை யாவன: வாய், கண், மெய் (சருமம், உடல்), காது,...

Mathivanan Dakshinamoorthi
Jan 28, 20242 min read


வேண்டின் உண்டாகத் ... 342, 341
27/01/2024 (1057) அன்பிற்கினியவர்களுக்கு: நிலையாமையை அடுத்துத் துறவு என்னும் அதிகாரம். இதில் முதல் பாடல் நாம் பல முறை சிந்தித்த...

Mathivanan Dakshinamoorthi
Jan 27, 20241 min read


புக்கில் அமைந்தன்று ... 340,
26/01/2024 (1056) அன்பிற்கினியவர்களுக்கு: உடம்பினுள் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் இந்த உயிருக்கு ஏன் ஒரு நிரந்தர இடம் இல்லையா என்ன?...

Mathivanan Dakshinamoorthi
Jan 26, 20242 min read


குடம்பை தனித்தொழிய ... 338, 339
25/01/2024 (1055) அன்பிற்கினியவர்களுக்கு: கருவினைக் காக்க முட்டை ஓடு தோன்றுகிறது. அந்தக் கருவைப் பாதுகாக்கிறது. கருவானது முட்டை ஓட்டுடன் ...

Mathivanan Dakshinamoorthi
Jan 25, 20242 min read
Contact
bottom of page
