ஆரா இயற்கை அவாநீப்பின் ... 370, 355,
21/01/2024 (1051) அன்பிற்கினியவர்களுக்கு: நிலையாமையை உணர்தல் முதல் நிலை ஞானம். ஆக்கிய பொருள்கள் அழியும். அவற்றின் மீது பற்று வைத்தல்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?