நன்மையும் ... 511
09/12/2022 (645) திருக்குறள் ஒரு அற நூல். அறம் எது என்று கேட்டால்: விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்; அவ்வளவே. இதைத்தான் நம் பேராசான்,...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?