வினைக்கண் தேரான் தெளிவும் ... 519, 510
15/12/2022 (651) செய்யும் செயல்களில் கருத்தூன்றி செய்து கொண்டிருப்பவர்களை நாம் சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?