நாள்தொறும் நாடி ... 553, 520
09/01/2023 (676) “பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?