கண்ணோட்டம் இல்லவர் ... 577, 576
05/02/2023 (703) விதையானது மண்ணை வெடித்துக்கொண்டு வெளிவரும்; மண்ணைத் துளைத்துக் கொண்டு வேர் விடும்; அது மரமாக வளர, வளர ஆழமாகவும்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?