தன்னூன் பெருக்கற்கு ... 251, 252
13/12/2023 (1012) அன்பிற்கினியவர்களுக்கு: கொன்றால் பாவம்; தின்றால் தீரும் என்பதன் உண்மைப் பொருள் என்ன? விளக்குகிறார் தொல்காப்பியப் புலவர்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?