உருவு கண்டு எள்ளாமை வேண்டும் ... 667
04/05/2023 (791) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒரு பெரிய கோவில் தேர் தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்ததாம். தேர் பேசுமா என்றெல்லாம்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?