குணம்நாடி வில்லிபாரதம் ... 504
02/12/2022 (638) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்....
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?