அருளல்ல தியாதெனிற் ... 254, 260
15/12/2023 (1014) அன்பிற்கினியவர்களுக்கு: பிற உயிர்களைக் கொல்லாமையும், புலாலை உண்ணாதவனையும் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்று குறள்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?