top of page
வணக்கம்

Search


பொறியின்மை யார்க்கும் ... 618
21/03/2023 (747) பொறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன. ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி பொறியிலி = அறிவில் குறை, உடலில்...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20232 min read


தாளாண்மை என்னும் ... 613
17/03/2023 (743) தாளாண்மை, வேளாண்மை, வாளாண்மை ... தாளாண்மை எனும் சொல்லை நம் பேராசான் இந்த ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில்தான் இரு...

Mathivanan Dakshinamoorthi
Mar 17, 20232 min read


வினைக்கண் வினைகெடல் ... 612
16/03/2023 (742) “வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.” --- குறள் 612; அதிகாரம் -ஆள்வினை உடைமை இந்தக்...

Mathivanan Dakshinamoorthi
Mar 16, 20232 min read


மடியிலா மன்னவன் 2 ... 610, 609
12/03/2023 (738) “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 12, 20232 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


ஒற்றினான் ஒற்றி ... 583, 828, 584
11/02/2023 (709) ஒற்றும் உரை சார்ந்த நூலும் தலைமைக்கு இரு கண்கள் என்று ஒற்றின் முக்கியத்துவத்தை முதல் குறளில் எடுத்துவைத்தார். அடுத்தக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 11, 20232 min read


கொடுத்தலும் ... 525, 95, 387
21/12/2022 (657) சுற்றந்தழால் என்றால் சுற்றத்தை அரவணைத்துச் செல்லுதல் என்பது நமக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்கிறார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 21, 20221 min read


சுற்றத்தால் ... 524, 523, 522
19/12/2022 (655) “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” பாடல் 3; நறுந்தொகை என்ற வெற்றிவேற்கை; அதிவீரராம பாண்டியர். செல்வம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 19, 20222 min read


சுற்றந்தழால் ... 796
17/12/2022 (653) தெரிந்து தெளிதல் (51ஆவது அதிகாரம்), தெரிந்து வினையாடல் (52), அதனைத் தொடர்ந்து சுற்றந்தழால் (53) அமைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 17, 20221 min read
Contact
bottom of page
