முறைகோடி ... 559, 33
17/01/2023 (684) குறள் 558ல், தலைமை ஒழுங்காக இல்லாவிட்டால், இல்லாததைவிட இருப்பது கொடிது என்றார். அதாவது, அது, அது தன் இயல்பை இழந்துவிடும்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?