top of page
வணக்கம்

Search


மனையாளை அஞ்சும் ... குறள் 904
31/05/2022 (459) நேற்று “இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை” என்றார். அதாவது, இல்லாளிடம் அடக்கம் இல்லை என்றால் நல்லாருள் நாணுத்தருமென்றார்....

Mathivanan Dakshinamoorthi
May 31, 20221 min read


இல்லாள்கண் தாழ்ந்த ... குறள் 903
28/05/2022 (456) திருமண ஒப்பந்தம் அல்லது வாழ்க்கை ஒப்பந்தம் என்பது இல்லறம் இனிது நடக்க ஏற்படுவது. அதிலே, அன்பு என்பதுதான் அடிப்படை....

Mathivanan Dakshinamoorthi
May 30, 20221 min read


பேணாது பெண்விழைவான் ... 902, 901
28/05/2022 (456) பெண்ணின் விழியசைவில் வீழ்ந்து கிடப்பதும் ஒருவனுக்கு பகை என்று சொல்கிறார் நம் பேராசான். அறம், பொருள், இன்பம் என்று...

Mathivanan Dakshinamoorthi
May 29, 20221 min read


பெண்வழிச் சேறல் ... (குறள் 59)
28/05/2022 (456) வாழ்க்கைத்துணை நலம் என்ற ஆறாவது அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இல்லறத்துக்கு முக்கியமானதே...

Mathivanan Dakshinamoorthi
May 28, 20221 min read


இறந்தமைந்த ... 900, 283
27/05/2022 (455) துறவறவியலில் கள்ளாமை என்று ஒரு அதிகாரம் (29ஆவது). கள்ளாமை என்றால் பிறர் பொருளின் மேல் ஆசைப்பட்டு அதை அடைய முயலாமை. களவு...

Mathivanan Dakshinamoorthi
May 27, 20221 min read


ஏந்திய கொள்கையார் ... குறள் 899
26/05/2022 (454) குணமென்னும் கொள்கை குன்றேறி நின்றது மட்டுமல்லாமல், அந்த கொள்கைகளை, விரதங்களை, தவங்களை எப்போதும் கைவிடாமல் ஏந்தி நிற்கும்...

Mathivanan Dakshinamoorthi
May 26, 20221 min read


குன்றன்னார் குன்றமதிப்பின் ... குறள் 898
25/05/2022 (453) தகை மாண்ட தக்கார் செறின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் பயனில்லாமல் போகும் என்று குறள் 897ல் குறிப்பிட்ட நம்...

Mathivanan Dakshinamoorthi
May 25, 20221 min read


வகைமாண்ட வாழ்க்கை ... குறள் 897
24/05/2022 (452) எரியால் சுடப்படினும் எழுந்து வரவும் கூடும். ஆனால், அருந்தவத்தால் உயர்ந்தப் பெரியாரைப் பிழைத்தால் எழவே முடியாதுன்னு ஒரு...

Mathivanan Dakshinamoorthi
May 24, 20221 min read


எரியால்சுடப்படினும் ... 896, 6
23/05/2022 (451) அடுத்துவரும் நான்கு பாடல்கள் (896,897,898, & 899) மூலம் அறிவால், ஞானத்தால், அருந்தவத்தால் உயர்ந்துநிற்கும் பெரியாரைப்...

Mathivanan Dakshinamoorthi
May 23, 20221 min read


யாண்டுச்சென்று யாண்டும் ... குறள் 895
22/05/2022 (450) அரசர்கள். தலைவர்கள் முதலான ஆற்றுபவர்களைப் பிழையாமை முக்கியம் என்று சொன்ன நம் பேராசான் மேலும் தொடர்கிறார். அடுத்த கட்ட...

Mathivanan Dakshinamoorthi
May 22, 20221 min read


கூற்றத்தைக் கையால் ... குறள் 894
21/05/2022 (449) ஆற்றலில் பெரியவர்களாகிய அரசிடமோ, அரசர்களிடமோ வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைச் சொல்வதற்காக இரண்டு குறள்கள்...

Mathivanan Dakshinamoorthi
May 21, 20221 min read


கெடல்வேண்டின் கேளாது ... குறள் 893
20/05/2022 (448) பெரியாரைப் பிழையாமை எனும் அதிகாரத்தில் முதல் குறளில் பெரியோர்களை இகழக் கூடாது என்றும், இரண்டாவது குறளில் இகழ்ந்தால்...

Mathivanan Dakshinamoorthi
May 20, 20221 min read


பெரியாரைப் பேணாது ...892,
19/05/2022 (447) பெரியாரை அவமதித்தால் என்ன ஆகும் என்று பொதுபட இரண்டாவது குறளில் கூறுகிறார். பெரியார் என்றால் தன் ஆற்றலால்...

Mathivanan Dakshinamoorthi
May 19, 20221 min read


ஆற்றுவார் ஆற்றல் ... 891
18/05/2022 (446) உட்பகைக்கு (89ஆவது அதிகாரம்) அடுத்து நம் பேராசான் சொல்வது பெரியாரைப் பிழையாமை (90ஆவது அதிகாரம்). பொருட்பாலில்,...

Mathivanan Dakshinamoorthi
May 18, 20221 min read


எட்பகவு அன்ன ... 889, 890
17/05/2022 (445) ‘எள்ளானாலும் எட்டாகப் பிரி’, ‘எள்ளானாலும் ஏழாகப் பங்கிடு’ இப்படியெல்லாம் பழமொழிகள் தமிழிலே இருக்கின்றன. சிறிய பொருளாக...

Mathivanan Dakshinamoorthi
May 17, 20221 min read


அரம்பொருத ... குறள் 888
16/05/2022 (444) 'மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று…” --- கணியன் பூங்குன்றனார் பொருதல் = அராவுதல்...

Mathivanan Dakshinamoorthi
May 16, 20221 min read


செப்பின் புணர்ச்சி ... குறள் 887
15/05/2022 (443) சொம்பு, செப்பு, குடம், பானை போன்ற சொற்கள் பெரும்பாலும் நீர்மப் பொருளைச் (தண்ணீர் முதலியன) சேமித்து வைக்கப் பயன்படும்...

Mathivanan Dakshinamoorthi
May 15, 20221 min read


ஒன்றாமை ஒன்றியார் ... குறள் 886
14/05/2022 (442) ‘கண்படுதல்’ என்றால் என்ன? நபிகள் (ஸல்) பெருமானார் ‘கண்ணேறு’ பற்றிய குறிப்புகளைக் காட்டியுள்ளார் என்கிறார்கள். அது...

Mathivanan Dakshinamoorthi
May 14, 20221 min read


உறல்முறையான் ... 885, 378
13/05/2022 (441) உறல் என்றால் உறவு என்று பார்த்தோம். அது எப்படி வருகிறது என்றால் ‘உறல்’ என்றால் உறுதல்/அடைதல்/படுதல் என்ற பொருளிலே, நமது...

Mathivanan Dakshinamoorthi
May 13, 20221 min read


இறல்ஈனும் எண்ணாது ...180, 437
12/05/2022 (440) உட்பகையில் இரண்டு வகையிருக்காம். ஒன்று நமது நெருங்கிய சொந்தங்களில் தோன்றுவது. அதாவது நமது உள்வட்டம்; மற்றொன்று,...

Mathivanan Dakshinamoorthi
May 12, 20221 min read
Contact
bottom of page
