top of page
வணக்கம்

Search


சூழ்வார்கண்ஆக ... குறள் 445
01/04/2022 (399) அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. மன்னவன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி. இப்படி பல பழமொழிகள் தமிழில் இருக்கின்றன. தலைவனின்...

Mathivanan Dakshinamoorthi
Apr 1, 20221 min read


தம்மின் பெரியார் ... குறள் 444
31/03/2022 (398) 444 என்ற எண் ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த எண் என்கிறார்கள் எண்களை ஆராய்பவர்கள். 4 என்ற எண் சீன மொழியில் se(i) என்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 31, 20221 min read


அரியவற்றுள் எல்லாம் அரிதே ... குறள் 443, 395
30/03/2022 (397) அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார் பெருந்தகை. அப்படி மானிடராய் பிறந்தவர்கள் தலைவர்களாகவும், வழி...

Mathivanan Dakshinamoorthi
Mar 30, 20221 min read


உற்றநோய் நீக்கி ... குறள் 442
29/03/2022 (396) ஒருவருக்குப் பல வழிகளிலே இடர்கள் வரலாம். தனி நபர்களுக்கே இவ்வாறு என்றால் ஒரு நாட்டிற்கு சொல்லத் தேவையில்லை. வரும்...

Mathivanan Dakshinamoorthi
Mar 29, 20221 min read


அறன் அறிந்து மூத்த ... குறள் 441
28/03/2022 (395) 1880 ல் இருந்து 1993 வரை “Illustrated Weekly of India” (இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியா) என்ற வாரப் பத்திரிக்கை வந்து...

Mathivanan Dakshinamoorthi
Mar 28, 20221 min read


நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை...460
27/03/2022 (394) சிற்றினம் சேராமையில் கடைசிக் குறள். முடிவுரையாகச் சொல்கிறார் நம் பேராசான். இரண்டு இரண்டாகப் பகுப்பதில் வல்லவர் நம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 27, 20221 min read


மனநலத்தின் ஆகும் மறுமை ... 459, 458, 457
26/03/2022 (393) நமது மனம் இப்படி, அப்படி சில சமயம் அலை பாயும். அப்போது, நம்மைச் சுற்றியிருக்கும் இனம் ஆறுதல் அளிக்கும், வழி நடத்தும்,...

Mathivanan Dakshinamoorthi
Mar 26, 20221 min read


மனந்தூயார்க்கு எச்சம் ... குறள் 456
25/03/2022 (392) மனத்தூய்மை உடையவர்க்கு வழித்தோன்றல்கள் நன்றாக அமைவார்கள். அதாவது, அவர்கள் அடியொட்டி பல நல்லவர்கள் தோண்றுவார்கள். இனம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 25, 20221 min read


மனந்தூய்மை செய்வினை ... 455, 685
24/03/2022 (391) சிற்றினம் சேராமையில் மனம், இனம் இந்த இரண்டின் கூட்டினை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார். மனம், இனம் இரண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Mar 24, 20221 min read


மனத்துளது போலக் ...குறள் 454
23/03/2022 (390) நேற்று பார்த்தக் குறளுக்கு தொடர்ச்சியாக அடுத்தக் குறளை அமைத்துள்ளார் நம் பேராசான். அறிவின் வெளிப்பாடு மனதிலிருந்துதான்...

Mathivanan Dakshinamoorthi
Mar 23, 20221 min read


மனத்தானாம் மாந்தர்க்கு ... குறள் 453
22/03/2022 (389) மனம் என்பது என்ன? அது எப்படி செயல்படுகிறது? அது எங்கே இருக்கு? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கொஞ்சம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 22, 20221 min read


நிலத்தியல்பான் நீர்திரிந்து ... குறள் 452
21/03/2022 (388) நிலத்தில் விழும் நீர் அந்த நிலத்தின் வண்ணத்தையும் இயல்பையும் பெறும். குறுந்தொகையிலிருந்து ஒரு பாடல்: “யாயும் ஞாயும் யார்...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20221 min read


சிற்றினம் அஞ்சும் பெருமை ... குறள் 451
20/03/2022 (387) உங்களுக்கு எல்லாம் தெரிந்த கதைதான். யானை ஒன்று அப்போதுதான் நல்லா குளித்துவிட்டு வருதாம். அது வருகிற வழியிலே ஒரு விலங்கு...

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20221 min read


மனநலம் மன்னுயிர்க்கு ... குறள் 457
19/03/2022 (386) பனையிலிருந்து இறக்கப்படும் நீர் சுண்ணாம்புடன் சேரும்போது இனிய பதநீர் ஆகின்றது. அது சுண்ணாம்புடன் சேராவிட்டால் புளித்து...

Mathivanan Dakshinamoorthi
Mar 19, 20221 min read


மன நலம் நன்குடையர் ... குறள் 458
18/03/2022 (385) G U Pope (ஜி. யு. போப்) என்கிற பெருமகனார் தனது சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொள்கிறார். நோக்கம்: தான் சார்ந்துள்ள...

Mathivanan Dakshinamoorthi
Mar 18, 20222 min read


மனத்தொடு வாய்மை ... குறள் 295
17/03/2022 (384) ஆசிரியர் நேற்றைய பதிவைப் படித்துவிட்டுச் சொன்ன சில தகவல்களைச் சொல்கிறேன். மொழிக்கு இரண்டு பலன்கள் இருக்காம். ஒன்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 17, 20221 min read


நூலறுந்தப் பட்டம்
16/03/2022 (383) திருவிழாக் காலங்களில் ‘கிளுகிளுப்பை’ன்னு ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பொருள் விற்பார்கள். அதை, இப்படி அப்படி அசைத்தால்...

Mathivanan Dakshinamoorthi
Mar 16, 20221 min read


தஞ்சம் தமர் அல்லர் ... 1300
15/03/2022 (382) நெஞ்சொடுபுலத்தல் அதிகாரத்தில் கடைசிக் குறளுக்கு வந்துவிட்டோம். நெஞ்சே நீயே எனக்குத் துணையாக இல்லாவிட்டால் அயலாரைப்போய்...

Mathivanan Dakshinamoorthi
Mar 15, 20221 min read


வீறெய்தி நாணும் மறந்தேன் ... 665, 1297
14/03/2022 (381) மாண்டார் – என்றால் நாம எப்படி பொருள் எடுக்கிறோம்? நம்மாளு: மாண்டார்கள் என்றால் இறந்தார்கள். அதிலே என்ன சந்தேகம்?...

Mathivanan Dakshinamoorthi
Mar 14, 20221 min read


தனியே இருந்து ... குறள் 1296
13/03/2022 (380) நேற்று எனதருமை பேராசிரியப் பெருந்தகை ஒருவரைச் சந்தித்தேன். காமத்துப் பாலின் கட்டமைப்பு பற்றி அருமையான செய்திகளைச்...

Mathivanan Dakshinamoorthi
Mar 13, 20221 min read
Contact
bottom of page
