top of page
வணக்கம்

Search


உள்ளற்க உள்ளம் சிறுகுவ ...குறள் 798
20/12/2021 (300) சில செய்திகள் எவ்வளவோ பழையதாக இருந்தாலும், எண்ணும் போது நம்மை பாடாய்படுத்தும். நம்மை நிதானமிழக்கச் செய்யும். ‘சென்றதுபோக...

Mathivanan Dakshinamoorthi
Dec 20, 20211 min read


ஊதியம் ... 231, 831, 839, 797
19/12/2021 (299) நட்பு கொள்ள வேண்டியவர்கள் யார் என ஆராய நான்கு குறள்களை (793.794, 795 & 796) தொகுத்திருந்தார் நம் பேராசான். அடுத்து...

Mathivanan Dakshinamoorthi
Dec 19, 20211 min read


கேட்டினும் உண்டோர் உறுதி ... குறள் 796
18/12/2021 (298) வழக்கறிய வல்லார் நட்பினை ஆய்ந்து கொள்ளவேண்டும் என்று குறள் 795ல் சொன்ன நம் பேராசான், மேலும் ஒரு குறள் சொல்கிறார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 18, 20211 min read


அழச்சொல்லி அல்லது ... குறள் 795
17/12/2021 (296) நட்பாராய்தலைத் தொடர்வோம். கொடுத்தும் கொளல் வேண்டும் என்று குறள் 794ல் சொன்ன வள்ளுவப் பெருந்தகை மேலும் தொடர்கிறார். நட்பு...

Mathivanan Dakshinamoorthi
Dec 17, 20211 min read


கொடுத்தும் கொளல் வேண்டும் ... குறள் 867
16/12/2021 (296) கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பை என்றார் குறள் 794ல், நம் பேராசான். அதே போன்று பகையையும் கொடுத்தும் கொளல் வேண்டுமாம்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 16, 20211 min read


குடிப்பிறந்து தன் கண் ... குறள் 794
15/12/2021 (295) குணம், குடிமை, குற்றம், குன்றா இனன் ஆகிய நான்கினைப் பார்த்து நட்பை யாக்க வேண்டும் என்று நம் பேராசான், குறள் 793ல்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 15, 20211 min read


குணனும் குடிமையும் ... குறள்கள் 793, 504
14/12/2021 (294) குற்றமில்லாதவன் இருப்பானா? அது சாத்தியம் இல்லை. அப்போ. நட்பை வளர்க்க முடியாதா? நாம் ஏற்கனவேப் பார்த்த குறள்தான்....

Mathivanan Dakshinamoorthi
Dec 14, 20211 min read


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் ... குறள் 792
13/12/2021 நாடாது நட்டலின் கேடு இல்லை. அதாவது, ஆராயாமல் தேடிக் கொள்ளும் நட்பினைப் போல கேடு தருவது ஏதுமில்லை. அந்த நட்பினைத் தொடரவிட்டால்...

Mathivanan Dakshinamoorthi
Dec 13, 20211 min read


நாடாது நட்டலின் கேடில்லை ... குறள் 791
12/12/2021 (292) உயிர்கள் உய்ய உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருட்கள் நான்கு. அவையாவன: அறம், பொருள், இன்பம், வீடு. இவை நான்கும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 12, 20211 min read


இனையர் இவர் எமக்கு ... குறள் 790
11/12/2021 (291) நட்பிற்கு வீற்று இருக்கை (அமரும் இடம்) எது என்று கேட்டால் ‘கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை’ அதாவது மனதில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20211 min read


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் ... குறள் 789
10/12/2021 (290) இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்தே இருப்பது நட்பு என்று குறள் 787ல் எடுத்துச் சொன்ன நம் பேராசான், குறள் 788ல் உடுக்கை...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20211 min read


அழிவின் அவைநீக்கி ... குறள் 787
09/12/2021 (289) நல்ல நட்புகளை வளர்ப்பது போல ஒரு அரிய செயல் இல்லை என்று குறள் 781ல் ஆரம்பித்த வள்ளுவப் பெருமான், அந்த நல்ல நட்புகள் நம்மை...

Mathivanan Dakshinamoorthi
Dec 9, 20211 min read


புணர்ச்சி பழகுதல் வேண்டா ... குறள் 785
08/12/2021 (288) நேற்றைய குறளுக்கு ஒரு அருமையான உண்மை நிகழ்வினை எனதருமை நண்பர் பதிவிட்டிருந்தார். ( காண்க www.easythirukkural.com) அது...

Mathivanan Dakshinamoorthi
Dec 8, 20211 min read


நகுதற் பொருட்டன்று நட்டல் ... குறள் 784
07/12/2021 (287) நட்பின் பயன் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக நான்காவது (784) குறளை அமைத்துள்ளார். நாம ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20211 min read


நவில்தொறும் நூல்நயம் ... குறள் 783
06/12/2021 (286) நட்பு இயற்கை, செயற்கை என்று இரண்டுவகைப் படும் என்றும், அதிலே, இயற்கை நட்பு என்பது, பிறப்பு முறையால் வருவது என்றும், ஊர்...

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20211 min read


செயற்கரிய நிறைநீர நீரவர் கேண்மை ... 781,782
05/12/2021 (285) நட்பு என்பது ரொம்ப பெரிய சமாச்சாரம்ன்னு நினைத்த நம்ம வள்ளுவப் பெருந்தகை, அதற்கு மட்டுமே ஐந்து அதிகாரங்களை வைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 5, 20212 min read


உடுக்கை இழந்தவன் கை ... குறள் 788
04/12/2021 (284) நட்பு என்றால் எப்படி இருக்கனும் என்று நம் பேராசான் சொல்லியிருக்கார். நமக்கு தெரிந்த குறள்தான். ஒரு செயலைச் செய்ய...

Mathivanan Dakshinamoorthi
Dec 4, 20211 min read


வாரியார் சுவாமிகள் கதை ... குறள் 109
03/12/2021 (283) கெடுங்காலைக் கைவிடுபவர் எல்லாம் எப்படி நண்பன் என்று சொல்வது? என்ற கேள்வியை எனதருமை நண்பர் எழுப்பியிருந்தார். மேலும்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20211 min read


கெடுங்காலைக் கைவிடுவார் ... குறள் 799
02/12/2021 (282) நினைத்தாலே கொதிக்குது. எப்போ? போகும் சமயத்திலே. எங்கே போகும் சமயத்திலே? மேலூருக்கு (heavenly abode) போகும் சமயத்திலும்....

Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20211 min read


உள்ளியது எல்லாம் உடன் எய்தும் ... குறள் 309
01/12/2021 (281) தொடர்ந்து சிந்தித்து செயல்பட்டால் உள்ளியது எளிதில் கிடைக்கும் என்றார் குறள் 540 (அதிகாரம் - பொச்சாவாமை). அது சரி. எனக்கு...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20211 min read
Contact
bottom of page
