top of page
வணக்கம்

Search


எழுமை எழுபிறப்பும் ... குறள் 107
10/11/2021 (260) சிலரைப் பார்த்த உடனே பிடிக்கும். அப்போதுதான் பார்த்திருப்போம். ரொம்ப நாள் பழகினாற் போலத் தோன்றும். நமக்குத் தெரியாமலே...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20211 min read


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ... குறள் 398
09/11/2021 (259) ஒருவன் தன் காலத்துக்குள் கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். அவ்வாறு கற்று அறிந்தால் அவனுக்கு எந்த நாடும், எந்த ஊரும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20211 min read


யாதானும் நாடாமால் ஊராமால் ... குறள் 397
08/11/2021 (258) யாதும் ஊரே யாவரும் கேளிர் … புறநானூறு 192; கனியன் பூங்குன்றனார் எல்லா ஊரும் எனக்கு சொந்த ஊர்; எல்லா மக்களும் எனக்கு...

Mathivanan Dakshinamoorthi
Nov 8, 20211 min read


கண்ணுடையர் என்பவர் கற்றோர் ... 393, 834
07/11/2021 (257) கண்என்ப வாழும் உயிர்க்கு என்று குறள் 392 ல் முடித்திருந்தார். அடுத்த குறள் ‘கண்ணுடையர் என்பவர்’ யார் என்று சொல்கிறார்....

Mathivanan Dakshinamoorthi
Nov 7, 20211 min read


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப ... குறள் 392
06/11/2021 (256) எழுதத் தெரியாதவன் கூட சமாளிச்சிடலாம். எண்ணத் தெரியாதவன், சிந்திக்கத் தெரியாதவன் வாழுவது சாத்தியமா? சிந்தனை பிறழ்ந்தால் ...

Mathivanan Dakshinamoorthi
Nov 6, 20211 min read


தாம் இன்புறுவது உலகு ... குறள் 399
05/11/2021 (255) ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ ன்னு நம்ம ஔவைப் பாட்டி சொன்னதைப் பார்த்தோம். நம்ம பேராசான் வள்ளுவப் பெருந்தகை ‘காமுறுவர்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 5, 20211 min read


கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
04/11/2021 (254) கற்று அறிந்தவர்களின் பண்பு உவப்பத்தலைகூடி உள்ளப் பிரிதல் என்று பார்த்தோம். அது தான் மகிழ்ச்சி, சிறப்பு. இயற்கையாக அமைந்த...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20211 min read


உவப்பத் தலைக்கூடி ... குறள் 394
03/11/2021 (253) கற்றிலன் ஆயினும் கேட்க என்றார் நம் பேராசான் குறள் 414ல். இதைப் பற்றி யோசனை பண்ணிட்டு இருந்தேன். அது மிகவும் முக்கியம்...

Mathivanan Dakshinamoorthi
Nov 3, 20211 min read


கற்றிலன் ஆயினும் கேட்க ... குறள் 414, 02/11/2021
02/11/2021 (252) ஞான நிலையின் நான்கு படிகள் காண்டல், செப்பல், கேட்டல், சிந்தித்தல்… என்று திருமூலத் தெய்வம் சொன்னதைப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 2, 20211 min read


காண்டல், செப்பல், கேட்டல், சிந்தித்தல்…
01/11/2021 (251) ஒரு செய்தியில் தெளிவு பிறக்க நான்கு நிலைகள் இருக்கின்றன. முதலில் அச் செய்தியைக் காண்பது. பின் அதைக் குறித்து பேசுவது....

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20211 min read


நுண்ணியம் என்பார் ... குறள் 710
31/10/2021 (250) குறிப்பு அறிதல் (71வது) அதிகாரத்தின் கடைசிக் குறள், முடிவுரையாகச் சொல்லப் போகிறார். குறிப்பறிதலின் சிறப்புகளையும்,...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20211 min read


பகைமையும் கேண்மையும் ... குறள் 709
30/10/2021 (249) குறிப்பு அறிதல் (71) அதிகாரத்தில் உள்ள குறள்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். முதல் மூன்று குறள்களில் குறிப்பு அறிதலின்...

Mathivanan Dakshinamoorthi
Oct 30, 20211 min read


முகம் நோக்கி நிற்க ... குறள் 708
29/10/2021 (248) சிலர் முன்னாடி நின்றால், நாம எதைக் குறித்து வந்திருக்கிறோம், நமக்கு என்ன தேவையென்று அறிந்து அதற்கு வேண்டிய தீர்வுகளை...

Mathivanan Dakshinamoorthi
Oct 29, 20211 min read


முகத்தின் முதுக்குறைந்தது ... குறள் 707
28/10/2021 (247) … உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா அவளா சொன்னாள் இருக்காது, அப்படி எதுவும் நடக்காது...

Mathivanan Dakshinamoorthi
Oct 28, 20211 min read


அடுத்தது காட்டும் பளிங்குபோல ... குறள் 706
27/10/2021 (246) பளிங்குக் கல் பற்றி நமக்குத் தெரியும். பளிங்குக் கற்கள் புவியியல் மாற்றங்களாலும் மேற்பரப்பிலிருந்து கொடுக்கப் படும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 27, 20211 min read


குறிப்பின் குறிப்புணரா ... குறள் 705
26/10/2021 (245) நாம கண்ணாலே பார்க்கிறோம். நம்மாளு: அது யாருக்கு தெரியாது? எல்லாரும் கண்ணாலேதான் பார்க்கிறாங்க? கண்ணாலே மட்டும்தான்...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20211 min read


குறித்தது கூறாமை ... குறள் 704, குறள் 410, 25/10/2021
25/10/2021 (244) குறிப்பறிதல் (71) அதிகாரத்தில் முதல் மூன்று குறள்களில் அதனின் சிறப்பை கூறியிருந்தார். குறிப்பறிபவர்கள் இந்த உலகத்துக்கே...

Mathivanan Dakshinamoorthi
Oct 25, 20211 min read


குறிப்பின் குறிப்புணர்வாரை ... குறள் 703
24/10/2021 (243) உள்ளக் குறிப்பை உணர்பவர்களை தெய்வம் போல போற்றனும்ன்னு குறள் 702ல் சொல்லியிருந்தார் நம் பேராசான். நம்ம ஆளுங்களுக்கு ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Oct 24, 20211 min read


ஐயப் படாஅது அகத்தது ... குறள் 702
23/10/2021 (242) குறிப்பறிதல் பயிற்சியில் வசப்படும். அதற்கு மனதில் ஒருமை தேவை. வியாபகம் என்கிறார்களே அது கொஞ்சம் கொஞ்சமாக விரியும். அந்த...

Mathivanan Dakshinamoorthi
Oct 23, 20211 min read


குறிப்பறிதல் ... அதிகாரம் 71
22/10/2021 (241) தூது (69), மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (70) ஆகிய இரண்டு அதிகாரங்களையும் தொடர்ந்து பார்த்தோம். அதனை அடுத்த அதிகாரம்...

Mathivanan Dakshinamoorthi
Oct 22, 20211 min read
Contact
bottom of page
