top of page
வணக்கம்

Search


20/07/2021 (147), தியானம், யோகம்
அன்பிற்கினியவர்களுக்கு: மனத்தினால் வழிபடுவது குறித்து மொத்தம் நான்கு குறள்களை அமைத்தவர் வாக்கு மற்றும் உடம்பினாலே செய்யும் வழிபாட்டிற்கு...

Mathivanan Dakshinamoorthi
Jul 20, 20212 min read


பொறிவாயில் ஐந்தவித்தான் ... குறள் 6
18/07/2021 (145) மூன்றாவது நான்காவது குறளிலே மனவழிபாட்டின் சிறப்பை சொன்னவர், ஐந்தாவது குறளிலே வாக்கினாலே வழிபடுவதன் நன்மையைக் கூறினார்....

Mathivanan Dakshinamoorthi
Jul 18, 20211 min read


14/07/2021, (141), மலர்மிசை, 5
அன்பிற்கினியவர்களுக்கு: எச்சரிக்கை: பொறுமையாகப் படிப்பீர்களாக மறுபடியும் கடவுள் வாழ்த்து (1) அதிகாரத்துக்குப் போகலாம் வாங்க. ஏற்கெனவே...

Mathivanan Dakshinamoorthi
Jul 14, 20211 min read


பாத்தூண் பகுத்துண்டு ... 227, 322
09/07/2021 (137) பழியஞ்சி பகுத்து உண்டால் இல்லறத்தானின் வாழ்வுக்கு தடை ஏதும் வாராது என்று எடுத்துரைத்த நம்பேராசான், மேலும் தொடர்கிறார்....

Mathivanan Dakshinamoorthi
Jul 9, 20211 min read


ஆற்றுவார் ஆற்றல் ... குறள் 891, 985, 06/07/2021
06/07/2021 (134) ஆற்றுவார் ஆற்றலைப் போற்றுவோம் பசி ஆற்றும் அறம் சிறந்தது என்பதை வலியுறுத்த நினைத்த வள்ளுவப்பெருமான் அது தவம்...

Mathivanan Dakshinamoorthi
Jul 6, 20211 min read


இலன்என்னும் எவ்வம் ... குறள் 223
02/07/2021 (130) இல்லையெனாது கொடுப்போம் புத்திசாலிகள் இந்த காரியம் செய்யமாட்டார்கள் என்று சொல்லுவுமேயானால் பலரும் அந்த காரியத்தை...

Mathivanan Dakshinamoorthi
Jul 2, 20211 min read


நல்லாறு எனினும் ... 222
30/06/2021 (128) தமிழில் கொடுப்பதற்கு என்ற பொருளில் மூன்று சொற்கள் பயன் படுத்துகிறோம். ஈவது, தருவது, கொடுப்பது. அதிலே இருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Jun 30, 20211 min read


உரைப்பார் உரைப்பவை ... 232
29/06/2021 (127) தோன்றும் போதே புகழுடன் தோன்ற முடியுமா? நல்ல கேள்வி! ‘தோன்றும் போதே’ என்பதற்கு பொருள் ‘பிறக்கும் போதே’ ன்னு பொருள்...

Mathivanan Dakshinamoorthi
Jun 29, 20211 min read


ஈதல் இசைபட வாழ்தல் ... 231, 236, 28/06/2021
28/06/2021 (126) புறங்கூறாமை(19), பயனில சொல்லாமை(20), தீவினை அச்சம்(21), ஒப்புரவு அறிதல்(22), ஈகை(23), … புகழ்(24) இல்லறத்துள் எல்லாம்...

Mathivanan Dakshinamoorthi
Jun 28, 20211 min read


பாலொடு தேன்கலந் தற்றே ... குறள் 1121
17/06/2021 (115) ‘வாயில இருக்கு வழி’ ன்னு ஒரு பழமொழி இருக்கு. இது ஏதோ தெரியாத ஊருக்கு போறதுக்குன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம். இது...

Mathivanan Dakshinamoorthi
Jun 17, 20211 min read


அறம்கூறான் அல்ல செயினும் ... குறள் 181
15/06/2021 (113) இல்லறத்தானுக்கு உரிய அறங்களைப் பற்றி சொல்லிட்டு வந்த நம்ம வள்ளுவப்பெருந்தகை திடீர்னு ஒரு கருத்தை முன் வைக்கிறார். அது...

Mathivanan Dakshinamoorthi
Jun 15, 20211 min read


தகுதி எனஒன்று ... 111, 190
13/06/2021 (111) ஐந்தாவது அதிகாரம் தொடங்கி இல்லறவியலை விளக்குகிறார் நம் பேராசான். இல்வாழ்க்கை(5), வாழ்க்கைத் துணை நலம்(6), புதல்வரைப்...

Mathivanan Dakshinamoorthi
Jun 13, 20211 min read


நினைத்து பார்த்து நிம்மதி நாடு ... 109, 622
12/06/2021 (110) நன்றி, நலம், மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மீள் பார்வை: ஒரு சமயம் நமக்கு ஒரு உதவி செய்தவர், காலத்தின்...

Mathivanan Dakshinamoorthi
Jun 12, 20211 min read


கொன்றன்ன இன்னா செயினும் ... குறள் 109
06/05/2021 (109) நன்றி, நன்றி, நன்றி ஒருத்தர் நமக்குச் செய்த நன்றியை மறக்கக் கூடாது. நன்றல்லதை அன்றே மறந்துடனும் சொன்ன நம்ம பேராசான்...

Mathivanan Dakshinamoorthi
May 6, 20211 min read


செவிகைப்பச் சொற்பொறுக்கும் ... 389
05/05/2021 (108) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நமக்குத்தெரியும் 108 வது குறள், “நன்றி மறப்பது நன்றன்று …” சும்மா ஒரு மீள்பார்வை...

Mathivanan Dakshinamoorthi
May 5, 20211 min read


பெரியாரே துணை ... குறள் 443
03/05/2021 (106) பெரியாரைப் பற்றித்தான் இன்றைக்கு. ‘பெரியார்’ இல்லை என்றால் வெல்ல முடியாது. பெரியாரின் வழிகாட்டுதல் அந்தகாரத்தை அகற்றும்...

Mathivanan Dakshinamoorthi
May 3, 20211 min read


மடுத்தவாய் எல்லாம் ... குறள் 624
02/05/2021 (105) இன்றைய தினம் நல்லதாக விடியட்டும் எருமைக் கடான்னு வையறாங்க ஐயா, நான் எருமையான்னு நம்மாளு, ஆசிரியர் கிட்ட கேட்டார்....

Mathivanan Dakshinamoorthi
May 2, 20211 min read


இயல்பினான் இல்வாழ்க்கை ... 47
29/04/2021 (102) இல்வாழ்வான் தான் ‘தல’ இல்லாளுடன் இணைந்து வாழ்வதே இல்வாழ்க்கை. இல்லறத்தின் இயல்புகளை உள்வாங்கி வாழ்பவன் மற்றெல்லாருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Apr 29, 20211 min read


விருப்புஅறா அளவளாவு ...522, 523
28/04/2021 (101) சுற்றத்தைப் பேணுவோம் நன்றி, நன்றி, நன்றி வாழ்த்திய அனைத்து சுற்றங்களுக்கும் நன்றிகள் பல. நாடாண்டலும் சரி, தனியொருவனா...

Mathivanan Dakshinamoorthi
Apr 28, 20211 min read


குணம்நாடிக் குற்றமும் நாடி ... குறள் 504
27/04/2021 (100) நூறாவது நாள் இன்றைக்கு நூறாவது நாள் இந்த தொடர் தொடங்கி. கருத்துகளை வழங்கி வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது...

Mathivanan Dakshinamoorthi
Apr 27, 20211 min read
Contact
bottom of page
