அறிந்து ஆற்றி ... 515
12/12/2022 (648) ஒரு வேலையை, ஒருத்தருக்கு கொடுப்பதற்கு முன், இதனை இதனால் இவன் முடிப்பானா என்பதை பார்க்கனும் என்று குறள் 517 ல் சொன்னார்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?