துளி இன்மை ... 557
14/01/2023 (681) கொடுங்கோன்மை அதிகாரத்தின் முதல் குறளில் (551) மக்களைக் கசக்கிப் பிழியும் தலைமை கொலை மேற்கொண்டாரின் கொடிது என்றார். அதைத்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?