அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் ... 382
28/06/2023 (846) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: “பெரியவங்களைப் பார்த்தால் பெருமாளைப் பார்த்தால் போல” என்ற ஒரு சொலவடை நம்ம ஊரில்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?