top of page
வணக்கம்

Search


அரம்போலும் கூர்மைய ரேனும் ... 997, 990, 996, 576, 14/05/2024
14/05/2024 (1165) அன்பிற்கினியவர்களுக்கு: சான்றாண்மைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் இருப்பதனால் இந்த உலகம் இருக்கின்றது என்றார் குறள் 990...

Mathivanan Dakshinamoorthi
May 14, 20241 min read


கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
15/11/2023 (984) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மறைந்திருந்து தாக்குவதைவிட நேருக்கு நேர் மோதுவதை வீரர்கள் விரும்புவார்கள். அறிவுடையோர்,...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20232 min read


பெயக்கண்டும் நஞ்சு ... 580
08/02/2023 (706) “பகைவனுக்கு அருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற்...

Mathivanan Dakshinamoorthi
Feb 8, 20232 min read


ஒறுத்தாற்றும் ... 579
07/02/2023 (705) அருணகிரிநாதப் பெருமான், முருகனை முதன்மைப்படுத்திப் பாடிய பாடல்கள் திருப்புகழ். திரு ஆவினன் குடி என்று அழைக்கப்பெறும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 7, 20232 min read


கருமம் சிதையாமல் ... 578
06/02/2023 (704) இரக்கம் இருக்கனும் தம்பி, அதே சமயம் அதிலே நடுவு நிலைமை இருக்கனும் என்றார் செங்கோன்மை அதிகாரத்தில். காண்க 27/12/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 6, 20232 min read


கண்ணோட்டம் இல்லவர் ... 577, 576
05/02/2023 (703) விதையானது மண்ணை வெடித்துக்கொண்டு வெளிவரும்; மண்ணைத் துளைத்துக் கொண்டு வேர் விடும்; அது மரமாக வளர, வளர ஆழமாகவும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 5, 20232 min read


மண்ணோடு ... 576
04/02/2023 (702) இன்றைக்கு எனக்கு ஒரு சிக்கலான குறள். முதலில் குறளையும் அதற்கான சில அறிஞர் பெருமக்களின் உரையையும் படித்துவிடுவோம்....

Mathivanan Dakshinamoorthi
Feb 4, 20232 min read


கண்ணுடையர் ... 421, 393, 575
03/02/2023 (701) அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் நம் பேராசான். காண்க 22/03/2021 மீள்பார்வைக்காக: “அறிவு அற்றம் காக்கும் கருவி...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20232 min read


உளபோல் முகத்து ... 574
02/02/2023 (700) இன்றைக்கு கம்பராமாயணத்தில் ஒரு இடம். அதாவது, விசுவாமித்திர முனி, இராமனுக்கு பெண் கேட்க மிதிலையில் உள்ள சனகனின் அவைக்குச்...

Mathivanan Dakshinamoorthi
Feb 2, 20232 min read


பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ... 573
01/02/2023 (699) “ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா? .... கவியரசு...

Mathivanan Dakshinamoorthi
Feb 1, 20231 min read


கண்ணோட்டத் துள்ளது உலகியல் ... 572, 30/01/2023
30/01/2023 (697) “பார்வை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்!” “அழகு என்பது அவர் அவர் பார்வையில் உள்ளது (Beauty is in the eyes of...

Mathivanan Dakshinamoorthi
Jan 30, 20231 min read


கண்ணோட்டம் ... 571
29/01/2023 (696) வெருவந்த செய்யாமையைத் தொடர்ந்து கண்ணோட்டம் (58ஆவது) எனும் அதிகாரம் வைத்துள்ளார். வெருவந்த செய்தலில், ‘கண் இலன்’ ஒன்று....

Mathivanan Dakshinamoorthi
Jan 29, 20232 min read


ஓர்ந்து கண்ணோடாது ... 541
27/12/2022 (663) சுற்றந்தழாலைத் (53ஆவது அதிகாரம்) தொடர்ந்து பொச்சாவாமை, 54 ஆவது அதிகாரம். இந்த அதிகாரத்தில் இருக்கும் பாடல்களையெல்லாம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 27, 20221 min read
Contact
bottom of page
