top of page
வணக்கம்

Search


ஒற்றுஒற்றி ... 588. 589, 581
15/02/2023 (713) ஒற்று சொல்வதை அப்படியே நம்பிவிடலாமா? என்றால் அது கூடாதாம்! ஒற்றும் சில சமயம் தடம் மாறக்கூடும். சரி, அதற்கு என்ன...

Mathivanan Dakshinamoorthi
Feb 15, 20231 min read


மறைந்தவை கேட்கவற்று... 587
14/02/2023 (712) ‘ வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார்’ என்றார் குறள் 584ல்; ‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது’ என்றார் குறள் 585ல்; ‘துறந்தார்...

Mathivanan Dakshinamoorthi
Feb 14, 20231 min read


துறந்தார் படிவத்தர் ஆகி ... 586
13/02/2023 (711) ‘படி எடுப்பது’ என்றால் copy எடுப்பது. ‘படிவத்தர்’ என்றால்? யாரையாவது பார்த்து copy அடிப்பது. யாரைப் பார்த்து படிவத்தர்...

Mathivanan Dakshinamoorthi
Feb 13, 20231 min read


கடாஅ உருவொடு ...
12/02/2023 (710) ஒற்றர்கள் ஒன்பது வகை என்கிறார் கௌடில்யர் தனது அர்த்த சாஸ்த்திரம் எனும் நூலில். 1) கபட சீடன்; 2) துறவி; 3) இல்வாழ்வான்;...

Mathivanan Dakshinamoorthi
Feb 12, 20231 min read


ஒற்றினான் ஒற்றி ... 583, 828, 584
11/02/2023 (709) ஒற்றும் உரை சார்ந்த நூலும் தலைமைக்கு இரு கண்கள் என்று ஒற்றின் முக்கியத்துவத்தை முதல் குறளில் எடுத்துவைத்தார். அடுத்தக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 11, 20232 min read


எல்லார்க்கும் எல்லாம் ...582
10/02/2023 (708) ஒற்று என்பது நாட்டில் நடக்கும் செய்திகளை அப்போதைக்கு அப்போதே தலைமைக்குத் தெரிவிப்பது. வந்தச் செய்திகளுக்கு ஏற்றார் போல்...

Mathivanan Dakshinamoorthi
Feb 10, 20231 min read


ஒற்றும் உரைசான்ற நூலும் ... 581
09/02/2023 (707) சமுதாயத்தை மூன்றாகப் பிரிக்கலாமாம். இந்தச் செய்தியை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 13/06/2021 (111)....

Mathivanan Dakshinamoorthi
Feb 9, 20232 min read


பெயக்கண்டும் நஞ்சு ... 580
08/02/2023 (706) “பகைவனுக்கு அருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற்...

Mathivanan Dakshinamoorthi
Feb 8, 20232 min read


ஒறுத்தாற்றும் ... 579
07/02/2023 (705) அருணகிரிநாதப் பெருமான், முருகனை முதன்மைப்படுத்திப் பாடிய பாடல்கள் திருப்புகழ். திரு ஆவினன் குடி என்று அழைக்கப்பெறும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 7, 20232 min read


கருமம் சிதையாமல் ... 578
06/02/2023 (704) இரக்கம் இருக்கனும் தம்பி, அதே சமயம் அதிலே நடுவு நிலைமை இருக்கனும் என்றார் செங்கோன்மை அதிகாரத்தில். காண்க 27/12/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 6, 20232 min read


கண்ணோட்டம் இல்லவர் ... 577, 576
05/02/2023 (703) விதையானது மண்ணை வெடித்துக்கொண்டு வெளிவரும்; மண்ணைத் துளைத்துக் கொண்டு வேர் விடும்; அது மரமாக வளர, வளர ஆழமாகவும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 5, 20232 min read


மண்ணோடு ... 576
04/02/2023 (702) இன்றைக்கு எனக்கு ஒரு சிக்கலான குறள். முதலில் குறளையும் அதற்கான சில அறிஞர் பெருமக்களின் உரையையும் படித்துவிடுவோம்....

Mathivanan Dakshinamoorthi
Feb 4, 20232 min read


கண்ணுடையர் ... 421, 393, 575
03/02/2023 (701) அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் நம் பேராசான். காண்க 22/03/2021 மீள்பார்வைக்காக: “அறிவு அற்றம் காக்கும் கருவி...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20232 min read


உளபோல் முகத்து ... 574
02/02/2023 (700) இன்றைக்கு கம்பராமாயணத்தில் ஒரு இடம். அதாவது, விசுவாமித்திர முனி, இராமனுக்கு பெண் கேட்க மிதிலையில் உள்ள சனகனின் அவைக்குச்...

Mathivanan Dakshinamoorthi
Feb 2, 20232 min read


பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ... 573
01/02/2023 (699) “ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா? .... கவியரசு...

Mathivanan Dakshinamoorthi
Feb 1, 20231 min read


கண்நின்று கண்ணறச் ... 184
31/01/2023 (698) ‘கண்’ என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன. கண் என்றால் ஒரு உறுப்பு;கண் என்றால் இரக்கம் (பண்பு); கண் என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Jan 31, 20231 min read


கண்ணோட்டத் துள்ளது உலகியல் ... 572, 30/01/2023
30/01/2023 (697) “பார்வை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்!” “அழகு என்பது அவர் அவர் பார்வையில் உள்ளது (Beauty is in the eyes of...

Mathivanan Dakshinamoorthi
Jan 30, 20231 min read


கண்ணோட்டம் ... 571
29/01/2023 (696) வெருவந்த செய்யாமையைத் தொடர்ந்து கண்ணோட்டம் (58ஆவது) எனும் அதிகாரம் வைத்துள்ளார். வெருவந்த செய்தலில், ‘கண் இலன்’ ஒன்று....

Mathivanan Dakshinamoorthi
Jan 29, 20232 min read


கேட்டார்ப் பிணிக்கும் கல்லார்ப் பிணிக்கும் ... 643, 570
28/01/2023 (695) பிணி என்றால் எப்போதும் இருக்கும் நோய் என்று நமக்குத் தெரியும். பசிப்பிணி ஒர் உதாரணம். பிணை என்றால் எப்போதும் சேர்ந்து...

Mathivanan Dakshinamoorthi
Jan 28, 20232 min read


செருவந்த ... 569, 95
27/01/2023 (694) இது வரை, அச்சமூட்டும் செயல்களைச் செய்வதினால் அரசன் அழிவான் என்றும், அச்செயல்கள் ஐந்து வகையாக வெளிப்படும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 27, 20231 min read
Contact
bottom of page
