top of page
வணக்கம்

Search


நீங்கின் தெறூஉம் ... 1104, 08/09/2022
08/09/2022 (558) அவன்: நெருங்கினால் குளிரும், விலகினால் சுடும் ஒரு தீ இருக்கு தம்பி. அதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா தம்பி? நம்மாளு:...

Mathivanan Dakshinamoorthi
Sep 8, 20221 min read


தாம்வீழ்வார் மென்தோள் ... 1103
07/09/2022 (557) அவனது மகிழ்ச்சி சொல்லி அடங்கவில்லை! அவளின் ஒண்தொடி என்ற வளைகரங்களை பற்றி ஐம்புலன்களுக்கும் ஏற்பட்ட உணர்வைச் சொன்னவன்,...

Mathivanan Dakshinamoorthi
Sep 7, 20221 min read


அழகில் அழகு... 1101, 1102
06/09/2022 (556) அழகிய மலர்களைக் காணும் போது கண்களால் இன்பம்; இனிய இசையைக் கேட்கும்போது காதுகளால் இன்பம்; நல்ல உணவுகளை உண்ணும்போது...

Mathivanan Dakshinamoorthi
Sep 6, 20222 min read


‘புணர்ச்சி மகிழ்தல்’ எனும் அதிகாரம் (111)
05/09/2022 (555) இன்பத்துப் பாலில் முதல் அதிகாரம்(109), அவன் அவளைப் பார்த்த உடன் நடக்கும் தகை அணங்கு உறுத்தலில் ஆரம்பிக்கிறார். அடுத்த...

Mathivanan Dakshinamoorthi
Sep 5, 20221 min read


உண்டார்கண் அல்லது ... 1090
04/09/2022 (554) அவன்: அவளுக்குத் தெரியாது? நம்மாளு: எது அண்ணே தெரியாது? அவன்: அவளைப் பார்க்கவே முடியலை… நம்: என்ன அண்ணே, அவங்களைப்...

Mathivanan Dakshinamoorthi
Sep 4, 20221 min read


பிணைஏர் மடநோக்கும் ... 1089
03/09/2022 (553) அவளின் கண்கள் மிரட்டுகின்றன, புருவம் வளைந்து பயமுறுத்துகிறது, நெற்றி என்னை உடைந்து போக வைக்கிறது … இப்படி புலம்பிக்...

Mathivanan Dakshinamoorthi
Sep 3, 20222 min read


ஒண்ணுதற் கோஓ ... 1088
02/09/2022 (552) “ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.” --- குறள் 1088; அதிகாரம் -தகை அணங்கு உறுத்தல் பொருள்...

Mathivanan Dakshinamoorthi
Sep 2, 20221 min read


கடாஅக் களிற்றின் ... 1087
01/09/2022 (551) ஆண் யானைகளுக்கு கண்களில் இருந்தும், கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்தும் நமக்கு நன்றாக தெரிகின்ற...

Mathivanan Dakshinamoorthi
Sep 1, 20221 min read


கூற்றமோ கண்ணோ ... 1085, 1179
31/08/2022 (550) ‘அஞர்’ என்றால் துயரம் என்று பார்த்தோம். ‘நடுங்கு அஞர் செய்யல மன் இவள் கண்’ என்று அவன் புலம்பியதை எடுத்து வைத்தார் நம்...

Mathivanan Dakshinamoorthi
Aug 31, 20221 min read


கொடும்புருவம் கோடா மறைப்பின் ... 1086
30/08/2022 (549) கண்ணிலே விரலை விட்டு ஆட்றாங்கன்னு சொல்றாங்க இல்லையா அது போல நம் பேராசான் கண்ணை வைத்து பல ஆட்டம் போடுகிறார். அவள் கண்ணைப்...

Mathivanan Dakshinamoorthi
Aug 30, 20221 min read


கண்டார் உயிர் உண்ணும் ... 1084
29/08/2022 (548) அமர்த்தலாக உட்கார்ந்தான். அமர்தலாகச் சொன்னாள் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். ‘அமர்த்தல்’ ஆக இருக்கு என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Aug 29, 20221 min read


பண்டறியேன் கூற்று ... 1083
28/08/2022 (547) நம்மாளு: என்ன அண்ணே, இப்போ எப்படி இருக்கீங்க? அவன்: அவள் மயிலோ, அணங்கோ என்று நான் பார்த்திருப்ப, அவள் பார்த்த பார்வை ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Aug 28, 20221 min read


தையொரு திங்களும் ... நாச்சியார் திருமொழி
26/08/2022 (545) தமிழர்கள் பொழுதை (காலத்தை) பெரும் பொழுது, சிறு பொழுது என்று பகுத்திருந்தார்கள். பெரும் பொழுதுகள் என்பது ஒரு ஆண்டினை ஆறு...

Mathivanan Dakshinamoorthi
Aug 27, 20222 min read


நோக்கினாள் நோக்கெதிர் ... 1082
26/08/2022 (545) அனங்கதேவன் என்றால் மன்மதனைக் குறிக்கும். மார்கழி மாத பாவை நோன்பில் வழிபடுவதும் அனங்கதேவனைத்தான்! அணங்கு என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Aug 26, 20221 min read


அணங்குகொல் ... 1081
25/08/2022 (544) மீள்பார்வை: அறத்துப் பாலில் மொத்தம் நான்கு இயல்கள்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல். பொருட்பாலில் மூன்று...

Mathivanan Dakshinamoorthi
Aug 25, 20221 min read


பெருமை பெருமிதம் ... 976, 978, 979
24/08/2022 (543) நீண்ட பதிவு - எச்சரிக்கை பெரியோர்களைப் பேணிக் கொள்ளுதல் குடிக்கு பெருமை சேர்க்கும் என்று குறள் 976ல் நம் வள்ளுவப்...

Mathivanan Dakshinamoorthi
Aug 24, 20222 min read


இறப்பே புரிந்த தொழிற்றாம் ... 977
23/08/2022 (542) ஒரு பொருளைக் கட்டிக் காக்கும் தகுதி இல்லாதவர்களிடம் அப்பொருள் கிடைத்தால் ஒன்று அது கெடும் அல்லது அதனைப் பெற்றவர்களைக்...

Mathivanan Dakshinamoorthi
Aug 23, 20221 min read


சிறியார் உணர்ச்சியுள் ... 976, 443
22/08/2022 (541) பெரியாரைத் துணைக்கோடல் (98 ஆவது) எனும் அதிகாரத்தில் பெரியோர்களைத் துனைக்கு வைத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை...

Mathivanan Dakshinamoorthi
Aug 22, 20221 min read


பெருமை உடையவர் ... 975, 26
21/08/2022 (540) “செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.” --- குறள் 26; அதிகாரம் – நீத்தார் பெருமை செயற்கரிய செய்வார்...

Mathivanan Dakshinamoorthi
Aug 21, 20221 min read


ஒருமை மகளிரே போலப் ...
20/08/2022 (539) … கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் … மகாகவி பாரதி கும்மியடி பாடலில் இவ்வாறு...

Mathivanan Dakshinamoorthi
Aug 20, 20221 min read
Contact
bottom of page
