top of page
வணக்கம்

Search


இகலின் மிகல் இனிது ... குறள் 856
21/04/2022 (419) இகல் அதிகாரத்தில் 852 தொடங்கி 855 வரை, நான்கு குறள்கள் மூலம் இகலைத் தவிர்த்தலால் வரும் நன்மை கூறினார். அடுத்து வரும்...

Mathivanan Dakshinamoorthi
Apr 21, 20221 min read


இகலெதிர் சாய்ந்தொழுக ... குறள் 855
20/04/2022 (418) இகல் என்ற அதிகாரம் பொருட்பாலில், அங்கவியலில் அமைந்துள்ள அதிகாரம். அனவருக்குமே பொருந்தும் என்றாலும், அரசர்களுக்கு,...

Mathivanan Dakshinamoorthi
Apr 20, 20221 min read


இன்பத்துள் இன்பம் ... குறள் 854
19/04/2022 (417) இன்பம் என்றால் என்ன? இப்படி ஒரு கேள்வி கேட்டா, நமக்கு என்ன பிடிக்குமோ அதைச் சொல்வோம். என்னைக் கேட்டா, வெங்காய பஜ்ஜியில்...

Mathivanan Dakshinamoorthi
Apr 19, 20221 min read


இகல்என்னும் எவ்வநோய் ... குறள் 853
18/04/2022 (416) ஐ அழகா இருக்கே! ன்னு சொல்கிறோமில்லையா? அந்த ‘ஐ’ க்கு பொருள் எதாவது உண்டா? ஐ என்றால் வியப்பு அதான் தெரியுமே என்கிறீர்களா?...

Mathivanan Dakshinamoorthi
Apr 18, 20221 min read


பகல்கருதிப் பற்றா ... 852, 314, 76
17/04/2022 (415) இன்னாசெய்யாமை (32ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளும், அன்புடைமை (8ஆவது) அதிகாரத்தில் இருந்து ஒரு குறளும் முன்பொரு...

Mathivanan Dakshinamoorthi
Apr 17, 20221 min read


இகலென்ப எல்லா ... குறள் 851
16/04/2022 (414) வெகுளாமை, அதாவது சினம் கொள்ளாமை, எனும் அதிகாரத்தை இதுகாறும் பார்த்தோம். சினத்தீ நெஞ்சில் மூள சிறு நெருப்பு போதும்....

Mathivanan Dakshinamoorthi
Apr 16, 20221 min read


இறந்தார் இறந்தார் ... குறள் 310
15/04/2022 (413) ‘உள்ளியது எல்லாம்’ என்று ஆரம்பிக்கும் 309 வது குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதாவது, நினைத்தது எல்லாம் நினைத்தபடி...

Mathivanan Dakshinamoorthi
Apr 15, 20221 min read


இணர் எரி தோய்வன்ன ... குறள் 308
14/04/2022 (412) கோபம் வராம இருக்க ஒரு அளவு இருக்கா இல்லையா? ரொம்பத்தான் ஓவராப் போனா என்ன பண்றது? அப்பவும், நம்மால் இயலுமானால், வெகுளாமை...

Mathivanan Dakshinamoorthi
Apr 14, 20221 min read


சினத்தைப் பொருள்என்று ... குறள் 307
13/04/2022 (411) நம்மாளு வேகமா நடந்து போயிட்டு இருந்தாராம். அப்போ, அவர் அவசரம் புரியாம குறுக்கே ஒன்னு இருந்ததாம். வந்தது பாருங்க...

Mathivanan Dakshinamoorthi
Apr 13, 20221 min read


சினமென்னும் சேர்ந்தாரைக் --- குறள் 306
12/04/2022 (410) “கோபத்தோடு எழும் எவனும் நட்டத்தோடு அமர்கிறான்” - பழமொழி “Whatever is begun in anger ends in shame” – பெஞ்சமின்...

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20221 min read


தன்னைத்தான் காக்கின் ... குறள் 305, 304
11/04/2022 (409) மகாகவி பாரதி மிச்சத்தை பின் சொல்வேன் என்றார் அல்லவா? மேலும் தொடர்கிறார் –(பாரதி – அறுபத்தாறில் இருந்து) “ஜகதீச சந்தரவஸூ...

Mathivanan Dakshinamoorthi
Apr 11, 20221 min read


மறத்தல் வெகுளியை ...குறள் 303
10/04/2022 (408) மகாகவி தொடர்கிறார்: …துச்சமெனப் பிறர் பொருளக் கருதலாலே சூழ்ந்த தெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும் நிச்சயமாய் ஞானத்தை...

Mathivanan Dakshinamoorthi
Apr 10, 20221 min read


பாரதி – அறுபத்தாறு ...
09/04/2022 (407) “பாரதி – அறுபத்தாறு” என்று மகாகவி பாரதி 66 பாடல்களைப் பாடியுள்ளார். அதிலிருந்து சில வரிகளை நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Apr 9, 20221 min read


செல்லா இடத்துச் சினம்தீது ... குறள் 302
08/04/2022 (406) பெரிய ஆளுங்கிட்ட நம்ம கோபத்தைக் காட்டினா, உடனே அவங்க நமக்குத் திருப்பிக் கொடுத்துடுவாங்க. அதன் பலன் கை மேல கிடைக்கும்....

Mathivanan Dakshinamoorthi
Apr 8, 20221 min read


செல்இடத்துக் காப்பான் ... குறள் 301
07/04/2022 (405) வெகுளாமை என்றால் நாம் கோபப்பட அனைத்துக் காரணங்களும் இருந்தாலும்கூட அக் கோபத்தைத் தவிர்ப்பது. கோபம் என்பது மதி மயங்கிய...

Mathivanan Dakshinamoorthi
Apr 7, 20221 min read


கதைதான் இன்றைக்கு ...
06/04/2022 (404) தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 -2009) என்ற ஒரு பெரும் பேச்சாளர், எழுத்தாளர் இருந்தார். ரொம்ப நகைச்சுவையாக சிறந்த...

Mathivanan Dakshinamoorthi
Apr 6, 20221 min read


பல்லார் பகை ... 450, 29
05/04/2022 (403) நாம் ஒரு குறளைப் பார்த்திருக்கோம் நீத்தார் பெருமை அதிகாரத்தில் இருந்து. மீள்பார்வைக்காக: காண்க 12/08/2021 (170)...

Mathivanan Dakshinamoorthi
Apr 5, 20221 min read


முதலிலார்க்கு ஊதியம் இல்லை ... குறள் 449
04/04/2022 (402) எந்த ஒரு தொழிலுக்கும் முதலீடு அவசியம். தொழிலுக்கு மட்டுமா எந்தச் செயலுக்குமே ஒரு முதல் தேவைப்படுகிறது முதலில். முதல்...

Mathivanan Dakshinamoorthi
Apr 4, 20221 min read


இடிக்கும் துணையாரை ... 448, 447
03/04/2022 (401) நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு குறளைப் பார்த்திருக்கோம் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்திலிருந்து. மீள்பார்வைக்காக:...

Mathivanan Dakshinamoorthi
Apr 3, 20221 min read


தக்கார் இனத்தனாய்த் ... குறள் 446
02/04/2022 (400) உங்களோட உரையாடுவதால்தான் என்னால் எழுதமுடிகிறது. அதிலே எனக்கு பெருமகிழ்ச்சி. உங்களின் கருத்துகளைக் கேட்பது அதனினும்...

Mathivanan Dakshinamoorthi
Apr 2, 20221 min read
Contact
bottom of page
