top of page
வணக்கம்

Search


நெருநல் உளன்ஒருவன் ... 336, 337
24/01/2024 (1054) அன்பிற்கினியவர்களுக்கு: வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள்...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20242 min read


நாச்செற்று விக்குள்மேல் ... 335
23/01/2024 (1053) அன்பிற்கினியவர்களுக்கு: நம் உடல் காற்றால் இயக்கப்படுகிறது. உடலில் இருந்து காற்று நீங்கிவிட்டால் கதை முடிந்தது என்று...

Mathivanan Dakshinamoorthi
Jan 23, 20242 min read


நாளென ஒன்றுபோற் காட்டி ... 334
22/01/2024 (1052) அன்பிற்கினியவர்களுக்கு: நிலையாமையைத் தொடர்வோம். முதல் குறளில் ஆக்கிய பொருள்களுக்கு அழிவு உண்டு. இதனை மறந்து அப்...

Mathivanan Dakshinamoorthi
Jan 22, 20242 min read


ஆரா இயற்கை அவாநீப்பின் ... 370, 355,
21/01/2024 (1051) அன்பிற்கினியவர்களுக்கு: நிலையாமையை உணர்தல் முதல் நிலை ஞானம். ஆக்கிய பொருள்கள் அழியும். அவற்றின் மீது பற்று வைத்தல்...

Mathivanan Dakshinamoorthi
Jan 21, 20242 min read


நில்லாதவற்றை நிலையின ... 331, 341
20/01/2024 (1050) அன்பிற்கினியவர்களுக்கு: இருபத்து ஐந்தாம் அதிகாரம் அருளுடைமையில் தொடங்கி முப்பத்து மூன்றாம் அதிகாரமான கொல்லாமை முடிய...

Mathivanan Dakshinamoorthi
Jan 20, 20242 min read


உயிர் உடம்பின் நீக்கியார் ... 330
19/01/2024 (1049) அன்பிற்கினியவர்களுக்கு: இந்த உடல் அழியக் கூடியதுதான். அது இயற்கையாக, அமைதியாக நடைபெற வேண்டும். இந்த உடலைக் கொண்டு மற்ற...

Mathivanan Dakshinamoorthi
Jan 19, 20241 min read


உறுப்பொத்தல் ... 993, 329, 420
18/01/2024 (1048) அன்பிற்கினியவர்களுக்கு: மக்கள் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்தான் மாக்கள். மக்கள் என்ற சொல்லை பதினைந்து முறை...

Mathivanan Dakshinamoorthi
Jan 18, 20242 min read


தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க ... 327, 328
17/01/2024 (1047) அன்பிற்கினியவர்களுக்கு: என் உயிரே போனாலும் இந்தச் செயலைமட்டும் நான் செய்யமாட்டேன் என்போம் அல்லவா? அது போலச் சொல்கிறார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 17, 20241 min read


கொல்லாமை மேற்கொண்டு ... 326, 16/01/2024
16/01/2024 (1046) அன்பிற்கினியவர்களுக்கு: உயிர் என்பது நம் உடல் இயங்கும் வரை நம் உடலில் இருக்கும். நம் உடல் இயங்க மறுக்கும் நிலையில்...

Mathivanan Dakshinamoorthi
Jan 16, 20241 min read


நிலையஞ்சி நீத்தாரு ளெல்லா ... 325
15/01/2024 (1045) அன்பிற்கினியவர்களுக்கு: இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். இந்த பொங்கல் நன்னாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி...

Mathivanan Dakshinamoorthi
Jan 15, 20241 min read


ஒன்றாக நல்லது ... 323, 324
14/01/2024 (1044) அன்பிற்கினியவர்களுக்கு: 300 ஆவது குறள் மிக முக்கியமான குறள். உண்மையிலும் உண்மையாக தாம் மெய்யாக் கண்டவற்றுள்...

Mathivanan Dakshinamoorthi
Jan 14, 20242 min read


அறவினை யாதெனின் ... 321, 261
13/01/2024 (1043) அன்பிற்கினியவர்களுக்கு: இன்னா செய்யாமையைத் தொடர்ந்து கொல்லாமையை வைக்கிறார். துறவறவியலை விரதம், ஞானம் என இரண்டு...

Mathivanan Dakshinamoorthi
Jan 13, 20242 min read


எனைத்தானும் எஞ்ஞான்றும் ... 317, 319, 320
12/01/2024 (1042) அன்பிற்கினியவர்களுக்கு: இன்னா செய்யாமை என்றால் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை. சரி, இதை எங்கிருந்து தொடங்குவது?...

Mathivanan Dakshinamoorthi
Jan 12, 20241 min read


தன்னுயிர்க் கின்னாமை ... 314, 190, 318, 315, 316
11/01/2024 (1041) அன்பிற்கினியவர்களுக்கு: தம்மைச் சினந்து தீமைகளைச் செய்தவர்களிடமும் எதிர் வினையாக அவர்களுக்கு ஒரு துன்பம் செய்யாமை,...

Mathivanan Dakshinamoorthi
Jan 11, 20242 min read


செய்யாமற் செற்றார்க்கும் ... 313, 284, 663
10/01/2024 (1040) அன்பிற்கினியவர்களுக்கு: “விழுமம்” என்றால் துன்பம் என்று பொருள். விழுமம் மூன்று வகைப்படும் என்பது போல மூன்று குறள்களில்...

Mathivanan Dakshinamoorthi
Jan 10, 20242 min read


கறுத்தின்னா செய்தவ ...312, 646
09/01/2024 (1039) அன்பிற்கினியவர்களுக்கு: கருப்பு, கறுப்பு என்ற இரு சொல்களுக்குள் உள்ள வேறுபாட்டினை தொல்காப்பியச் செம்மல் புலவர்...

Mathivanan Dakshinamoorthi
Jan 9, 20242 min read


சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் ... 61, 300, 31, 311
08/01/2024 (1038) அன்பிற்கினியவர்களுக்கு: “யாம்” என்று நம் பேராசான் தம்மை முன்னிலைப்படுத்திச் சொன்ன குறள்கள் இரண்டு. இந்த இரு...

Mathivanan Dakshinamoorthi
Jan 8, 20241 min read


புறந்தூய்மை நீரால் அமையும் ... 296, 34, 298, 299, 753
07/01/2024 (1037) அன்பிற்கினியவர்களுக்கு: பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும். - 296; - வாய்மை பொய்யாமை அன்ன புகழ் இல்லை...

Mathivanan Dakshinamoorthi
Jan 7, 20242 min read


மனத்தொடு வாய்மை மொழியின் ... 295
06/01/2024 (1036) அன்பிற்கினியவர்களுக்கு: ஒளவைப் பெருந்தகையின் அரியது என்று தொடங்கும் பாடலை நாம் முன்பு ஒரு முறை சுவைத்துள்ளோம். காண்க...

Mathivanan Dakshinamoorthi
Jan 6, 20241 min read


உள்ளத்தாற் பொய்யா தொழுகின் ... 294, 292, 293
05/01/2024 (1035) அன்பிற்கினியவர்களுக்கு: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். இதைக் கவனம் வைக்கணும். “கண்ணே, நீ...

Mathivanan Dakshinamoorthi
Jan 5, 20242 min read
Contact
bottom of page
