top of page

வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Search


Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20221 min read
தேறற்க யாரையும் ... 509
07/12/2022 (643) ஆராய்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதுதான் தெரிந்து தெளிதலின் மையக் கருத்து. அப்படி எடுத்தவர்களை நன்கு பயன்படுத்த...
8 views
2 comments


Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20221 min read
தேரான் ... 508, 510
06/12/2022 (642) சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும்...
10 views
1 comment


Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20222 min read
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ... 505
03/12/2022 (639) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில்...
3 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20221 min read
குணம்நாடி வில்லிபாரதம் ... 504
02/12/2022 (638) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்....
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20221 min read
அரியகற்று ஆசுஅற்றார் ... 503
01/12/2022 (637) ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம்...
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20222 min read
குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953
30/11/2022 (636) இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க...
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20221 min read
அறம் பொருள் இன்பம் ... 501
29/11/2022 (635) இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார். அரசு உயர் பணிகளில்...
7 views
2 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 28, 20221 min read
சிறைநலனும் ... 499
28/11/2022 (634) “_______ கட்டத்திலே நல்லா உட்கார்ந்துட்டான். இனிமே உங்களுக்கு கவலையில்லை. யாரும் அசைக்க முடியாது” என்று சோதிடம்...
4 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 27, 20221 min read
சிறுபடையான் செல்லிடம் ... 498
27/11/2022 (633) யானைக் காதிலே எறும்பு புகுந்தால் என்ன ஆகும்? யானை நிதானம் இழக்கும். அதற்கு மதம் பிடிக்கும். அப்புறம்? ஊருக்குள்...
4 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 26, 20221 min read
அஞ்சாமை அல்லால் ...497
26/11/2022 (632) ஒரு போருக்கு அல்லது ஒரு போட்டிக்கு ஆயத்தமாகனும். முதல் படி என்னவென்றால், அதை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வழிவகைகளை...
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 25, 20221 min read
கடலோடா கால்வல் ... 496
25/11/2022 (631) “உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலவே சீறக்...
9 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 24, 20221 min read
எண்ணியார் எண்ணம் இழப்பர் ... 494
24/11/2022 (630) “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளோ...
8 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 23, 20221 min read
ஆற்றாரும் ... 493
23/11/2022 (629) முதல் குறளில் (491) நல்ல இடம் கிடைக்காதவரை தொடங்கற்க எவ்வினையும் என்றார். அதனைத் தொடர்ந்து, முரண் சேர்ந்த மொய்ம்பினவர்...
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 22, 20222 min read
முரண்சேர்ந்த ... 492
22/11/2022 (628) பகையைத் தாக்க, தக்க தருணத்தைப் பார்த்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தார். அதுவரை அல்ல...
4 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 21, 20221 min read
தொடங்கற்க ... 491
21/11/2022 (627) யானையாரையும் முதலையாரையும் இடனறிதல் அதிகாரத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் teaser (விளம்பரம்) ஆகப் பார்த்தோம்....
4 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20222 min read
நெடும்புனலுள் ... 495
20/11/2022 (626) முதலை தண்ணீரில் மிக இயல்பாக தன் பலத்தைக் காட்டி அனைத்தையும் வென்றுவிடும். அதே முதலையார் தண்ணீரைவிட்டு நீங்கி தரைக்கு...
7 views
1 comment


Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20222 min read
கால்ஆழ் ... 500
19/11/2022 (625) வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார். இடம் என்பதன் ஈற்று எழுத்து...
18 views
1 comment


Mathivanan Dakshinamoorthi
Nov 18, 20222 min read
கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...
12 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 17, 20222 min read
எய்தற்கு அரிய ...489
17/11/2022 (623) “ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை...
5 views
0 comments


Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20222 min read
பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488
16/11/2022 (622) ‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம். நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை...
9 views
1 comment
Contact
bottom of page