top of page
வணக்கம்

Search


தேறற்க யாரையும் ... 509
07/12/2022 (643) ஆராய்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதுதான் தெரிந்து தெளிதலின் மையக் கருத்து. அப்படி எடுத்தவர்களை நன்கு பயன்படுத்த...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20221 min read


தேரான் ... 508, 510
06/12/2022 (642) சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20221 min read


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ... 505
03/12/2022 (639) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20222 min read


குணம்நாடி வில்லிபாரதம் ... 504
02/12/2022 (638) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20221 min read


அரியகற்று ஆசுஅற்றார் ... 503
01/12/2022 (637) ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20221 min read


குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953
30/11/2022 (636) இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க...

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20222 min read


அறம் பொருள் இன்பம் ... 501
29/11/2022 (635) இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார். அரசு உயர் பணிகளில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20221 min read


சிறைநலனும் ... 499
28/11/2022 (634) “_______ கட்டத்திலே நல்லா உட்கார்ந்துட்டான். இனிமே உங்களுக்கு கவலையில்லை. யாரும் அசைக்க முடியாது” என்று சோதிடம்...

Mathivanan Dakshinamoorthi
Nov 28, 20221 min read


சிறுபடையான் செல்லிடம் ... 498
27/11/2022 (633) யானைக் காதிலே எறும்பு புகுந்தால் என்ன ஆகும்? யானை நிதானம் இழக்கும். அதற்கு மதம் பிடிக்கும். அப்புறம்? ஊருக்குள்...

Mathivanan Dakshinamoorthi
Nov 27, 20221 min read


அஞ்சாமை அல்லால் ...497
26/11/2022 (632) ஒரு போருக்கு அல்லது ஒரு போட்டிக்கு ஆயத்தமாகனும். முதல் படி என்னவென்றால், அதை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வழிவகைகளை...

Mathivanan Dakshinamoorthi
Nov 26, 20221 min read


கடலோடா கால்வல் ... 496
25/11/2022 (631) “உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலவே சீறக்...

Mathivanan Dakshinamoorthi
Nov 25, 20221 min read


எண்ணியார் எண்ணம் இழப்பர் ... 494
24/11/2022 (630) “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளோ...

Mathivanan Dakshinamoorthi
Nov 24, 20221 min read


ஆற்றாரும் ... 493
23/11/2022 (629) முதல் குறளில் (491) நல்ல இடம் கிடைக்காதவரை தொடங்கற்க எவ்வினையும் என்றார். அதனைத் தொடர்ந்து, முரண் சேர்ந்த மொய்ம்பினவர்...

Mathivanan Dakshinamoorthi
Nov 23, 20221 min read


முரண்சேர்ந்த ... 492
22/11/2022 (628) பகையைத் தாக்க, தக்க தருணத்தைப் பார்த்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தார். அதுவரை அல்ல...

Mathivanan Dakshinamoorthi
Nov 22, 20222 min read


தொடங்கற்க ... 491
21/11/2022 (627) யானையாரையும் முதலையாரையும் இடனறிதல் அதிகாரத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் teaser (விளம்பரம்) ஆகப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 21, 20221 min read


நெடும்புனலுள் ... 495
20/11/2022 (626) முதலை தண்ணீரில் மிக இயல்பாக தன் பலத்தைக் காட்டி அனைத்தையும் வென்றுவிடும். அதே முதலையார் தண்ணீரைவிட்டு நீங்கி தரைக்கு...

Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20222 min read


கால்ஆழ் ... 500
19/11/2022 (625) வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார். இடம் என்பதன் ஈற்று எழுத்து...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20222 min read


கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 18, 20222 min read


எய்தற்கு அரிய ...489
17/11/2022 (623) “ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை...

Mathivanan Dakshinamoorthi
Nov 17, 20222 min read


பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488
16/11/2022 (622) ‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம். நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை...

Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20222 min read
Contact
bottom of page
