top of page
வணக்கம்

Search


அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் ... 241, 04/12/2023
04/12/2023 (1003) அன்பிற்கினியவர்களுக்கு: துறவறம் சொல்லத் தொடங்குகிறார். துறவறம் என்பது மரவுரி தரித்துக் காட்டுக்கு ஏகிக் கடுமையானத்...

Mathivanan Dakshinamoorthi
Dec 4, 20232 min read


ஆக்கமும் கேடும் யாகாவார் ஆயினும் ... 642, 127
12/04/2023 (769) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அறத்துப்பாலில், இல்லறவியலில், அடக்கமுடைமை அதிகாரத்தில் ஒரு குறள் வைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20231 min read


உலகத்தோடு பருவத்தோடு பகல்வெல்லும்... 481, 482, 140
10/11/2022 (616) வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம். இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல்...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20222 min read


உளவரை தூக்காத 480, 214, 41
09/11/2022 (615) ‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20222 min read


தோன்றின் வினைவலியும் ... 471, 236
01/11/2022 (608) தெரிந்து செயல் வகையைத் தொடர்ந்து வலியறிதலை வைக்கிறார். இந்தப் பாடல்கள் எல்லாம் பொருட்பாலில் உள்ள அரசு இயலில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20221 min read


மனைத்தக்க ஆகாறு 51, 478
20/08/2021 (178) வாழ்க்கைத்துணைக்கு இரண்டு இலக்கணங்கள் வகுக்கிறார் நம் வள்ளுவப் பெருமான். துணைக்கு என்ன, வாழ்க்கைக்கே அதுதாங்க இலக்கணம்....

Mathivanan Dakshinamoorthi
Aug 20, 20211 min read


நல்லாறு எனினும் ... 222
30/06/2021 (128) தமிழில் கொடுப்பதற்கு என்ற பொருளில் மூன்று சொற்கள் பயன் படுத்துகிறோம். ஈவது, தருவது, கொடுப்பது. அதிலே இருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Jun 30, 20211 min read


உரைப்பார் உரைப்பவை ... 232
29/06/2021 (127) தோன்றும் போதே புகழுடன் தோன்ற முடியுமா? நல்ல கேள்வி! ‘தோன்றும் போதே’ என்பதற்கு பொருள் ‘பிறக்கும் போதே’ ன்னு பொருள்...

Mathivanan Dakshinamoorthi
Jun 29, 20211 min read


ஈன்ற பொழுதிற் ... 69
12/04/2021 (85) அவளுக்கு அது தெரிந்திருந்தாலும் கூட! வேளாண்மை என்றால் நிலத்தை ஆளும்தண்மை, வாளாண்மை என்றால் வாளை ஆளும்தண்மை. நிற்க...

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20211 min read
Contact
bottom of page
