top of page
வணக்கம்

Search


உழைப்பிரிந்து ... 530
26/12/2022 (662) காரண – காரியம் என்பது ஒரு சுழற்சி. காரணத்தால் காரியம் நிகழும்; காரியத்தால் புது காரணங்கள் தோன்றும்; மீண்டும் அதனால்...

Mathivanan Dakshinamoorthi
Dec 26, 20221 min read


தமர்ஆகித் ...529
25/12/2022 (661) எல்லா காரியங்களுக்கும், அதாவது செயல்களுக்கும் ஒரு காரணமாவது இருக்கும். நமக்கு அந்தக் காரணங்கள் சில சமயம் புரியாமல்...

Mathivanan Dakshinamoorthi
Dec 25, 20221 min read


பொது நோக்கான் ... 528
24/12/2022 (660) தமிழ் இலக்கியங்கள் வரிசை முறையை வலியுறுத்துகின்றன. அது என்ன வரிசை முறை? புறநானூறில் 47ஆவது பாடலில் ஆறாவது வரி:...

Mathivanan Dakshinamoorthi
Dec 24, 20222 min read


காக்கை பகல்வெல்லும் கூகை ... 527, 481
23/12/2022 (659) “கா, கா, கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க, அந்த அனுபவப்பொருள் விளங்க காக்கை...

Mathivanan Dakshinamoorthi
Dec 23, 20221 min read


கொடுத்தலும் ... 525, 95, 387
21/12/2022 (657) சுற்றந்தழால் என்றால் சுற்றத்தை அரவணைத்துச் செல்லுதல் என்பது நமக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்கிறார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 21, 20221 min read


பற்றற்ற கண்ணும் ... 521
18/12/2022 (654) சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் குறளில் சுற்றத்தின் இலக்கணத்தைச் சொல்கிறார் நம் பேராசான். சுற்றம் என்பவர்கள் எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Dec 18, 20221 min read


சுற்றந்தழால் ... 796
17/12/2022 (653) தெரிந்து தெளிதல் (51ஆவது அதிகாரம்), தெரிந்து வினையாடல் (52), அதனைத் தொடர்ந்து சுற்றந்தழால் (53) அமைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 17, 20221 min read


விருப்புஅறா அளவளாவு ...522, 523
28/04/2021 (101) சுற்றத்தைப் பேணுவோம் நன்றி, நன்றி, நன்றி வாழ்த்திய அனைத்து சுற்றங்களுக்கும் நன்றிகள் பல. நாடாண்டலும் சரி, தனியொருவனா...

Mathivanan Dakshinamoorthi
Apr 28, 20211 min read
Contact
bottom of page
