top of page
வணக்கம்

Search


சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் ... 671, 07/05/2023
07/05/2023 (794) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: திருக்குறளில் வினையைக் குறித்த அதிகாரங்கள் மொத்தம் ஆறு. அவையாவன: 1) தீவினையச்சம் -...

Mathivanan Dakshinamoorthi
May 7, 20231 min read


நாள்தொறும் நாடி ... 553, 520
09/01/2023 (676) “பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை...

Mathivanan Dakshinamoorthi
Jan 9, 20231 min read


நாடோறும் அன்பு அறிவு தேற்றம் ... 520, 513
16/12/2022 (652) ஆசிரியர் நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்கார். ‘கோடு’ என்றால் ‘வளைந்த’ என்று பொருள் என்று. மேலும், வளையாத கோடு என்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 16, 20222 min read


வினைக்கண் தேரான் தெளிவும் ... 519, 510
15/12/2022 (651) செய்யும் செயல்களில் கருத்தூன்றி செய்து கொண்டிருப்பவர்களை நாம் சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு...

Mathivanan Dakshinamoorthi
Dec 15, 20221 min read


வினைக்குரிமை நாடிய ... 518
14/12/2022 (650) செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு முடிப்பார்களா என்பதை அறிந்து வேலையைக் கொடுக்கனும் என்றார் குறள் 516ல். காலத்தோடு...

Mathivanan Dakshinamoorthi
Dec 14, 20221 min read


செய்வானை நாடி ... 516
13/12/2022 (649) ஒரு வேலையைத் தெரிந்து செய்யக்கூடியவனிடம் கொடுக்கனும், அவன் சிறந்தவன் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவனிடம் கொடுப்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 13, 20221 min read


அறிந்து ஆற்றி ... 515
12/12/2022 (648) ஒரு வேலையை, ஒருத்தருக்கு கொடுப்பதற்கு முன், இதனை இதனால் இவன் முடிப்பானா என்பதை பார்க்கனும் என்று குறள் 517 ல் சொன்னார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 12, 20221 min read


எனைவகையான் அன்புஅறிவு ... 514, 513
11/12/2022 (647) எல்லாமும் ஆராய்ந்து வேலைக்கு வைத்தாலும், அது வரைக்கும் நல்லவன் போல இருந்தவன் வேலையில் அவன் வேலையைக் காட்டலாமாம்! இதுவும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20221 min read


வாரிபெருக்கி ... 512
10/12/2022 (646) ‘வாரி’ என்றால் யானை, வருவாய், விளைச்சல், நெடுங்கம்பு, கடல் ... இப்படி பல பொருள் கொண்ட ஒரு சொல். “மலைபடுகடாம்” என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20221 min read


நன்மையும் ... 511
09/12/2022 (645) திருக்குறள் ஒரு அற நூல். அறம் எது என்று கேட்டால்: விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்; அவ்வளவே. இதைத்தான் நம் பேராசான்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 9, 20221 min read


இதனை இதனால் ... 517
08/12/2022 (644) தெரிந்து செயல்வகை (47 ஆவது அதிகாரம்), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடனறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), இதனைத்...

Mathivanan Dakshinamoorthi
Dec 8, 20221 min read
Contact
bottom of page
