top of page
வணக்கம்

Search


அருங்கேடன் என்பதறிக ... 210
23/11/2023 (992) அன்பிற்கினியவர்களுக்கு: குறள் 208 இல் நாம் இழைத்தத் தீயவை நம் காலடியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்றார். நம்மை நாமே...

Mathivanan Dakshinamoorthi
Nov 23, 20231 min read


எனைப்பகை யுற்றாரும் ... 207, 208
22/11/2023 (991) அன்பிற்கினியவர்களுக்கு: தீதும் நன்றும் பிறர் தர வாரா! நம்மை அழிக்க நினைக்கும் எந்தவொரு வலிமையானப் பகையில் இருந்தும்கூடத்...

Mathivanan Dakshinamoorthi
Nov 22, 20232 min read


இலனென்று தீயவை செய்யற்க ... 205, 204, 206, 319
21/11/2023 (990) அன்பிற்கினியவர்களுக்கு: மறந்தும்கூட பிறர்க்குத் தீயவை செய்ய நினைக்காதீர்கள் என்றார். இந்தக் குறளை நாம் முன்பு...

Mathivanan Dakshinamoorthi
Nov 21, 20232 min read


தீயவை தீய பயத்தலால் ... 202,203
20/11/2023 (989) அன்பிற்கினியவர்களுக்கு: அற வழியில் நடப்பவர்கள் தீவினைக்கு அஞ்சுவர் என்றார். அடுத்து, தீவினையை நாம் ஏன் மேற்கொள்ளக்...

Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20231 min read


தீவினையார் அஞ்சார் ... 201
19/11/2023 (988) அன்பிற்கினியவர்களுக்கு: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. - 201; தீவினை அச்சம் அறிஞர்...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20231 min read


பகச்சொல்லி ... 187, 188, 494, 209
16/11/2023 (985) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: புறம் பேசுபவர்களின் நெஞ்சங்களில் அறம் இருக்காது என்றார். அஃதாவது, அறவழியில் நடப்பவர்கள்...

Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20232 min read
Contact
bottom of page
