top of page
வணக்கம்

Search


புத்தேளுலகத்தும் ... 213, 214, 216
25/11/2023 (994) அன்பிற்கினியவர்களுக்கு: ஒப்புரவை ஒழுகினால் எங்கும் சிறப்பு என்கிறார். அது மட்டுமல்ல அதனைவிட ஒரு நல்ல செயல் எந்த...

Mathivanan Dakshinamoorthi
Nov 25, 20232 min read


தீயவை தீய பயத்தலால் ... 202,203
20/11/2023 (989) அன்பிற்கினியவர்களுக்கு: அற வழியில் நடப்பவர்கள் தீவினைக்கு அஞ்சுவர் என்றார். அடுத்து, தீவினையை நாம் ஏன் மேற்கொள்ளக்...

Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20231 min read


கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
15/11/2023 (984) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மறைந்திருந்து தாக்குவதைவிட நேருக்கு நேர் மோதுவதை வீரர்கள் விரும்புவார்கள். அறிவுடையோர்,...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20232 min read


இன்மையுளின்மை ... 153, 154,
28/10/2023 (966) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: வறுமையுள் வறுமையாவது யாதெனின் விருந்தினைக் கவனிக்க முடியாத நிலை. வலிமையுள் வலிமையாவது...

Mathivanan Dakshinamoorthi
Oct 28, 20231 min read


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ... 131
13/10/2023 (951) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கம் அனைவருக்கும் தேவை. ஒழுக்கம் அவரவர்கள் இருக்கும் நிலைக்குத் தக்கவாறு மாறுபடும்....

Mathivanan Dakshinamoorthi
Oct 13, 20231 min read


தக்கார் நன்றே தரினும் ... 114, 456, 113
27/09/2023 (935) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: குறள் 112 இல் நடுவுநிலைமை தவறாமல் இருப்பின் காலம் கடந்தும் நிற்பர் என்றார். அதனையே,...

Mathivanan Dakshinamoorthi
Sep 27, 20231 min read


பண்புடையார்ப் பட்டுண்டு ... 996, 191, 428, 657, 956
09/09/2023 (917) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இளம் பெருவழுதியைத் தொடர்வோம். யாரோடும் வெறுப்பும் கொள்ளவும் மாட்டார்கள், வெறுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Sep 9, 20232 min read


காணாச் சினத்தான் குணனிலனாய் 866. 868
24/08/2023 (902) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பகைவர்கள் எதிரிகளிடம் எதிர்பார்க்கும் குணங்களைக் கூறிக் கொண்டுவருகிறார் பகை மாட்சியில்....

Mathivanan Dakshinamoorthi
Aug 24, 20231 min read


அறிவின்மை இன்மையுள் ... 849, 850, 841
12/08/2023 (890) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பேதைமையைச் சொல்லி முடித்தார். அதனைத் தொடர்ந்து புல்லறிவாண்மையைக் கூறுகிறார். ஆண்மை...

Mathivanan Dakshinamoorthi
Aug 12, 20232 min read


மனத்தின் நட்டார்போல் ... 825,826
03/08/2023 (882) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மனங்கள் இணைந்துவிட்டால் வேறு பொருத்தங்கள் பார்க்கத் தேவையில்லை என்பார்கள். இது...

Mathivanan Dakshinamoorthi
Aug 3, 20232 min read


முகத்தின் இனிய நகாஅ ... 824, 707
02/08/2023 (881) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: கூடா நட்பு என்பது நாம் எதிர் பார்க்காத இடத்திலெல்லாம் இருக்கக்கூடும், கன்னி வெடிகளைப்...

Mathivanan Dakshinamoorthi
Aug 2, 20231 min read


இனம்போன்று இனமல்லார் ... 822
31/07/2023 (879) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அடைமொழி கொடுத்து அடையாளம் காட்டுவதில் ஆசான் வல்லவர். நம் வள்ளுவப் பெருந்தகை மகளிர் என்ற...

Mathivanan Dakshinamoorthi
Jul 31, 20232 min read


முறைசெய்து காப்பாற்றும் ... 388, 387, 386
01/07/2023 (849) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இறைமாட்சியில் அடுத்து உள்ள ஐந்து பாடல்கள் (386-390) மூலம் இறையின் மாட்சியும் அதனால்...

Mathivanan Dakshinamoorthi
Jul 1, 20231 min read


செயற்கை யறிந்தக் ... 637, 850
07/04/2023 (764) அமைச்சு அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களின் மூலம் அமைச்சரது குணங்களைக் கூறினார். ஆறாவது பாடலின் மூலம் அவரின் சிறப்பு...

Mathivanan Dakshinamoorthi
Apr 7, 20231 min read


அடுக்கி வரினும் ... 625
24/03/2023 (750) இடும்பைக்கு இடும்பைபடுப்பர் என்றார் குறள் 623ல். உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவன் மட்டுமே அழிவில்லாதவன்! அதுபோன்ற...

Mathivanan Dakshinamoorthi
Mar 24, 20231 min read


ஒற்றுஒற்றி ... 588. 589, 581
15/02/2023 (713) ஒற்று சொல்வதை அப்படியே நம்பிவிடலாமா? என்றால் அது கூடாதாம்! ஒற்றும் சில சமயம் தடம் மாறக்கூடும். சரி, அதற்கு என்ன...

Mathivanan Dakshinamoorthi
Feb 15, 20231 min read


கண்ணுடையர் ... 421, 393, 575
03/02/2023 (701) அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் நம் பேராசான். காண்க 22/03/2021 மீள்பார்வைக்காக: “அறிவு அற்றம் காக்கும் கருவி...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20232 min read


அவ்விய அரும்செவ்வி ... 169, 565
23/01/2023 (690) ஒரு புதிர்: “It அது but ஆனால் that அது what என்ன? பதில்: Meaning பொருள்” --- இந்தப் புதிரை என் தந்தையார் சொல்லக்...

Mathivanan Dakshinamoorthi
Jan 23, 20232 min read


கொடுத்தலும் ... 525, 95, 387
21/12/2022 (657) சுற்றந்தழால் என்றால் சுற்றத்தை அரவணைத்துச் செல்லுதல் என்பது நமக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்கிறார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 21, 20221 min read


நன்மையும் ... 511
09/12/2022 (645) திருக்குறள் ஒரு அற நூல். அறம் எது என்று கேட்டால்: விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்; அவ்வளவே. இதைத்தான் நம் பேராசான்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 9, 20221 min read
Contact
bottom of page
