top of page
வணக்கம்

Search


மடிஉளாள் மாமுகடி ... 617 மறுபார்வை
14/03/2023 (740) “மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள்.” --- குறள் 617; அதிகாரம் – ஆள்வினை உடைமை நாம் நேற்று சிந்தித்த...

Mathivanan Dakshinamoorthi
Mar 14, 20231 min read


மடியிலா மன்னவன் 2 ... 610, 609
12/03/2023 (738) “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 12, 20232 min read


மடியிலா மன்னவன் ... 610
11/03/2023 (737) மாவலியின் தலையில், தனது மூன்றாவது அடியாக காலை வைத்து அழுத்தி அழித்தார், அந்த நெடியவர்! நெடியோய், எனக்கு ஒரு வரம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 11, 20231 min read


கம்பராமாயணம் முடிய இம் மொழி ...
10/03/2023 (736) குறள் 166ல் பிறருக்கு கொடுப்பதைத் தடுப்பவன் உண்ணவும் உடுக்கவும் இல்லாமல், அவன் மட்டுமல்ல அவன் சுற்றமும் சேர்ந்தேஅழியும்...

Mathivanan Dakshinamoorthi
Mar 10, 20231 min read


கம்பராமாயணம் கொடுப்பது அழுக்கறுப்பான் ... 166, 09/03/2023
09/03/2023 (735) கொள்வது தீது. கொடுப்பது நன்று. ஈந்தவர் அல்லால் இவ்வுலகில் நிலைத்தவர்கள் யார்? கொடுப்பவர் முன்பு கொடேல் என...

Mathivanan Dakshinamoorthi
Mar 9, 20231 min read


துன்னினர் துன்னலர் ... கம்பராமாயணம்
06/03/2023 (732) சுக்ராச்சாரியப் பெருமான் மாவலிக்கு நிகழப்போகும் சூழ்ச்சியைச் சொன்னார். அதைக் கேட்ட மாவலி சற்றும் அசரவில்லை. அப்படி...

Mathivanan Dakshinamoorthi
Mar 6, 20231 min read


ஆனவன் இங்கு உறைகின்ற ...கம்பராமாயணம்
05/03/2023 (731) ஐயா, குடி ஆண்மை உள்வந்த குற்றம் மடி ஆண்மை மாறக் கெடும் என்றார் குறள் 609ல். அங்கே இருந்து தொடங்க வேண்டும். ஆசிரியர்: சரி...

Mathivanan Dakshinamoorthi
Mar 5, 20232 min read


குடியாண்மை உள்வந்த ... 609
04/03/2023 (730) குடிகளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால், குடி ஆண்மை அதாவது குடிகளை நிர்வகிப்பதில் பற்றாக்குறை இருக்குமானால்,...

Mathivanan Dakshinamoorthi
Mar 4, 20231 min read


மடிமை குடிமைக்கண் ... 608
03/03/2023 (729) சோம்பிக் கிடப்பவர் “இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்...” என்றார் குறள் 607ல். குறள் 604ல் சோம்பல் ஒருத்தனிடம் இருந்தாலே...

Mathivanan Dakshinamoorthi
Mar 3, 20231 min read


படியுடையார் பற்று ... 606
02/03/2023 (728) ‘படி’ என்ற இரண்டு எழுத்து சொல்லுக்கு இருபது பொருள் சொல்வார்கள் போல! அவற்றுள் சில: படி (வி.சொ.) – தங்கு, நிலை கொள், வாசி,...

Mathivanan Dakshinamoorthi
Mar 2, 20231 min read


நெடுநீர் மறவி ... 605
01/03/2023 (727) மறதி. ஆமாம், மறதியிலேதான் நிறுத்தியிருந்தோம்! ஒருத்தன் ஆர்வமே இல்லாமல் வேலையைப் போட்டு இழுத்திட்டே இருந்தானாம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 1, 20232 min read


குடிமடிந்து இடிபுரிந்து ... 604, 607
28/02/2023 (726) சோம்பியிருந்தால் “குடி மடியும் தன்னினும் முந்து” என்றார் குறள் 603ல். சரி, குடி மடிந்தால் அத்தோடு முடிந்ததா என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Feb 28, 20231 min read


மடிமடிக் கொண்டொழுகும் ... 603
27/02/2023 (725) மடியை மடியா கொண்டு ஒழுகல் என்றார் குறள் 602ல். அதாவது, நெருப்பை நெருப்பாக கருத வேண்டும். விலக்க வேண்டியதை விலக்கி வைக்க...

Mathivanan Dakshinamoorthi
Feb 27, 20231 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


உரம் ஒருவற்கு ... 600
25/02/2023 (723) ‘ஊக்கமுடைமை’ எனும் அதிகாரத்தின் முடிவுரையானக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535), 03/11/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 25, 20231 min read


இடிபுரிந்து எள்ளும்சொல் ... 607
21/03/2021 (63) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 2 உஞற்றிலவர்க்கு குடிப்பெருமையும் கெட்டு குற்றமும் பெருகும்னு குறள் 604 ஐ நேற்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20211 min read


குடிமடிந்து குற்றம் பெருகும் ... 604
20/03/2021 (62) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 1 உஞற்றுபவர்க்கு இரண்டு குறள்கள் 620, 1024; உஞற்றிலவர்க்கு இரண்டு குறள்கள் 604, 607....

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20211 min read
Contact
bottom of page
