top of page

வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Search


மன்னுயி ரோம்பி அருளாள் ...
07/12/2023 (1006) அன்பிற்கினியவர்களுக்கு: அருள் வாழ்வென்பதே நாம் பிறர்க்காக வாழும் காலம்தான். காலை நீட்டி உட்காருவதில்லை ஓய்வு. அல்லது,...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20232 min read
6 views
0 comments


இலமென்று வெஃகுதல் செய்யார் ... 174, 39, 341, 656
08/11/2023 (977) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இன்பம் துய்ப்பது இலறத்தானுக்கு உண்டு. என்ன, அந்த இன்பங்கள் அற எல்லைகளுக்குள் இருக்க...

Mathivanan Dakshinamoorthi
Nov 8, 20232 min read
9 views
0 comments


தக்கார் நன்றே தரினும் ... 114, 456, 113
27/09/2023 (935) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: குறள் 112 இல் நடுவுநிலைமை தவறாமல் இருப்பின் காலம் கடந்தும் நிற்பர் என்றார். அதனையே,...

Mathivanan Dakshinamoorthi
Sep 27, 20231 min read
7 views
0 comments


குன்றேறி யானைப்போர் ...758, 757
09/07/2023 (857) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: குறள் 756 இல் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார் தெறுபொருள் முதலானைவை அரசினுடைய பொருள்...

Mathivanan Dakshinamoorthi
Jul 9, 20232 min read
3 views
0 comments


671,672,673,674,675,676...
16/05/2023 (803) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: வினை செயல்வகை அதிகாரத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பகையை எப்படி வெற்றி கொள்வது, அது...

Mathivanan Dakshinamoorthi
May 16, 20232 min read
16 views
0 comments


தூங்குக தூங்கி ... 672, 383
08/05/2023 (795) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: செயல்கள் என்றால் ஏதோ வரிந்துக் கட்டிக்கொண்டு செய்பவைகள்தாம் என்று எண்ண வேண்டாம். ...

Mathivanan Dakshinamoorthi
May 8, 20231 min read
29 views
0 comments


சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் ... 671
07/05/2023 (794) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: திருக்குறளில் வினையைக் குறித்த அதிகாரங்கள் மொத்தம் ஆறு. அவையாவன: 1) தீவினையச்சம் -...

Mathivanan Dakshinamoorthi
May 7, 20231 min read
10 views
0 comments


துன்பம் உறவரினும், எனைத்திட்பம் ... 669, 670
06/05/2023 (793) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: கலங்காது கண்ட வினையைத் துளங்காது தூக்கம் கடிந்து செய்வது செயல் என்றார் குறள் 668 இல்....

Mathivanan Dakshinamoorthi
May 6, 20231 min read
17 views
0 comments


வாரிபெருக்கி ... 512
10/12/2022 (646) ‘வாரி’ என்றால் யானை, வருவாய், விளைச்சல், நெடுங்கம்பு, கடல் ... இப்படி பல பொருள் கொண்ட ஒரு சொல். “மலைபடுகடாம்” என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20221 min read
6 views
0 comments
Contact
bottom of page