top of page
வணக்கம்

Search


பற்றற்ற கண்ணும் ... 521
18/12/2022 (654) சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் குறளில் சுற்றத்தின் இலக்கணத்தைச் சொல்கிறார் நம் பேராசான். சுற்றம் என்பவர்கள் எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Dec 18, 20221 min read


சுற்றந்தழால் ... 796
17/12/2022 (653) தெரிந்து தெளிதல் (51ஆவது அதிகாரம்), தெரிந்து வினையாடல் (52), அதனைத் தொடர்ந்து சுற்றந்தழால் (53) அமைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 17, 20221 min read


நாடோறும் அன்பு அறிவு தேற்றம் ... 520, 513
16/12/2022 (652) ஆசிரியர் நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்கார். ‘கோடு’ என்றால் ‘வளைந்த’ என்று பொருள் என்று. மேலும், வளையாத கோடு என்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 16, 20222 min read


வினைக்கண் தேரான் தெளிவும் ... 519, 510
15/12/2022 (651) செய்யும் செயல்களில் கருத்தூன்றி செய்து கொண்டிருப்பவர்களை நாம் சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு...

Mathivanan Dakshinamoorthi
Dec 15, 20221 min read


வினைக்குரிமை நாடிய ... 518
14/12/2022 (650) செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு முடிப்பார்களா என்பதை அறிந்து வேலையைக் கொடுக்கனும் என்றார் குறள் 516ல். காலத்தோடு...

Mathivanan Dakshinamoorthi
Dec 14, 20221 min read


செய்வானை நாடி ... 516
13/12/2022 (649) ஒரு வேலையைத் தெரிந்து செய்யக்கூடியவனிடம் கொடுக்கனும், அவன் சிறந்தவன் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவனிடம் கொடுப்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 13, 20221 min read


அறிந்து ஆற்றி ... 515
12/12/2022 (648) ஒரு வேலையை, ஒருத்தருக்கு கொடுப்பதற்கு முன், இதனை இதனால் இவன் முடிப்பானா என்பதை பார்க்கனும் என்று குறள் 517 ல் சொன்னார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 12, 20221 min read


எனைவகையான் அன்புஅறிவு ... 514, 513
11/12/2022 (647) எல்லாமும் ஆராய்ந்து வேலைக்கு வைத்தாலும், அது வரைக்கும் நல்லவன் போல இருந்தவன் வேலையில் அவன் வேலையைக் காட்டலாமாம்! இதுவும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20221 min read


வாரிபெருக்கி ... 512
10/12/2022 (646) ‘வாரி’ என்றால் யானை, வருவாய், விளைச்சல், நெடுங்கம்பு, கடல் ... இப்படி பல பொருள் கொண்ட ஒரு சொல். “மலைபடுகடாம்” என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20221 min read


நன்மையும் ... 511
09/12/2022 (645) திருக்குறள் ஒரு அற நூல். அறம் எது என்று கேட்டால்: விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல்; அவ்வளவே. இதைத்தான் நம் பேராசான்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 9, 20221 min read


இதனை இதனால் ... 517
08/12/2022 (644) தெரிந்து செயல்வகை (47 ஆவது அதிகாரம்), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடனறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), இதனைத்...

Mathivanan Dakshinamoorthi
Dec 8, 20221 min read


தேறற்க யாரையும் ... 509
07/12/2022 (643) ஆராய்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதுதான் தெரிந்து தெளிதலின் மையக் கருத்து. அப்படி எடுத்தவர்களை நன்கு பயன்படுத்த...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20221 min read


தேரான் ... 508, 510
06/12/2022 (642) சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20221 min read


காதன்மை கந்தா ... 507
05/12/2022 (641) கடவுளும் கணக்குப் பார்த்துதான் வேலை செய்வார். அவருக்கு எது சாதகமோ அதைத்தான் செய்வார். கடவுள் தானேன்னு அவருக்கு வேலையைக்...

Mathivanan Dakshinamoorthi
Dec 5, 20222 min read


அற்றாரைத் தேறுதல் ... 506
04/12/2022 (640) “ஓம்புக” என்றால் “காக்க” என்று பொருள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதே சொல்லுக்கு “தவிர்க்க”, “விலக்குக” என்ற...

Mathivanan Dakshinamoorthi
Dec 4, 20221 min read


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ... 505
03/12/2022 (639) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20222 min read


குணம்நாடி வில்லிபாரதம் ... 504
02/12/2022 (638) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20221 min read


அரியகற்று ஆசுஅற்றார் ... 503
01/12/2022 (637) ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20221 min read


குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953
30/11/2022 (636) இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க...

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20222 min read


அறம் பொருள் இன்பம் ... 501
29/11/2022 (635) இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார். அரசு உயர் பணிகளில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20221 min read
Contact
bottom of page
