top of page
வணக்கம்

Search


புல்லவையுள் பொச்சாந்தும் ... 719, 393, 199, 30/05/2023
30/05/2023 (817) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: கல்வி என்னும் அதிகாரத்தில் மூன்றாவது பாடலாக, நம் பேராசான் சொல்லும் கருத்து: கல்லாதவர்...

Mathivanan Dakshinamoorthi
May 30, 20232 min read


எற்றென் றிரங்குவ செய்யற்க ... 467, 655
24/04/2023 (781) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: எச்சரிக்கை: நீண்ட பதிவு. வினைத்தூய்மைக்கு நடுக்கற்ற காட்சி வேண்டும் என்றார் குறள் 654...

Mathivanan Dakshinamoorthi
Apr 24, 20232 min read


உளரென்னும் மாத்திரையர் ... 406, 730
18/04/2023 (775) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அவை அஞ்சாமை எனும் அதிகாரத்தில் ஒரு பாடலைப் பார்த்தோம். காண்க 17/04/2023....

Mathivanan Dakshinamoorthi
Apr 18, 20231 min read


அறிகொன்று ... 638, 594
08/04/2023 (765) அன்பிற்கினியவர்களுக்கு: வணக்கம். ‘உழை’ என்றால் உழைத்தல், பாடுபடுதல், வருந்துதல், வேலை செய்தல் என்றெல்லாம் பொருள்படும்....

Mathivanan Dakshinamoorthi
Apr 8, 20232 min read


பிரித்தலும் ... 653
01/04/2023 (758) அமைச்சனின் பொது குணங்களை இரண்டுப் பாட்டால் பட்டியலிட்டார். மேலும் தொடர்கிறார். அடுத்து வரப்போகும் மூன்று பாடலகள் மூலம்...

Mathivanan Dakshinamoorthi
Apr 1, 20231 min read


வன்கண் குடிகாத்தல் ...
31/03/2023 (757) செயலுக்குத் தேவையான 1) கருவிகள், 2) செயல் செய்ய ஏற்ற காலம், 3) செய்யும் வழிமுறைகள், 4) எளிதில் செய்து முடிக்கும் வழி...

Mathivanan Dakshinamoorthi
Mar 31, 20231 min read


இன்னாமை இன்பம் ... 630
29/03/2023 (755) இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தின் முடிவுரைக்கு வந்துவிட்டோம். இந்தக் குறளுடன் அரசு இயலும் முற்றுகிறது. Pain and...

Mathivanan Dakshinamoorthi
Mar 29, 20231 min read


இன்பத்துள் ... 629, 628
28/03/2023 (754) “இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.” --- குறள் 628; அதிகாரம் – இடுக்கணழியாமை ஆமாம், இந்தக் குறளை...

Mathivanan Dakshinamoorthi
Mar 28, 20231 min read


இன்பம் விழையான் இடும்பை ... 628
27/03/2023 (753) 1. இடுக்கண் வருங்கால் நகுக 2. அறிவுடையான் உள்ளத்தின் உள்ள இடும்பை கெடும் 3. இடும்பைக்கு இடும்பை படுப்பர்...

Mathivanan Dakshinamoorthi
Mar 27, 20231 min read


இலக்கம் உடம்பு ... 627
26/03/2023 (752) இடும்பை என்பது வாளானால் அதன் இலக்கு என்பது நமது அழிவு! அந்த வாளை மொக்கையாக்குவதுதான் இடுக்கண் அழியாமை என்னும் பண்பு....

Mathivanan Dakshinamoorthi
Mar 26, 20231 min read


அற்றேம்என்று அல்லற் ... 626, 1040, 618
25/03/2023 (751) உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை மீண்டும் பார்ப்போம்! காண்க 17/09/2021 (206), 28/09/2021 (217), 24/01/2022 (333)...

Mathivanan Dakshinamoorthi
Mar 25, 20232 min read


அடுக்கி வரினும் ... 625
24/03/2023 (750) இடும்பைக்கு இடும்பைபடுப்பர் என்றார் குறள் 623ல். உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவன் மட்டுமே அழிவில்லாதவன்! அதுபோன்ற...

Mathivanan Dakshinamoorthi
Mar 24, 20231 min read


இடுக்கண் ... 621, 622, 624
22/03/2023 (748) நம் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன என்பது நமக்குத்...

Mathivanan Dakshinamoorthi
Mar 22, 20231 min read


பொறியின்மை யார்க்கும் ... 618
21/03/2023 (747) பொறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன. ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி பொறியிலி = அறிவில் குறை, உடலில்...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20232 min read


முயற்சி திருவினை ஆக்கும் ... 616
20/03/2023 (746) இன்பத்திற்கு, வளர்ச்சிக்கு காரணமானது முயற்சி. முயற்சியை விழைவான்; இன்பம் விழையான் என்றார் குறள் 615ல். முயற்சியின் பலனை...

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20231 min read


தாளாண்மை இல்லாதான் ... 614
18/03/2023 (744) வாள் + ஆண்மை = வாளை ஆளும் தன்மை. போரினில், போர்கருவிகளைத் திறம்பட நிருவகிக்கும் தன்மைக்கு ‘வாளாண்மை’ என்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 18, 20231 min read


தாளாண்மை என்னும் ... 613
17/03/2023 (743) தாளாண்மை, வேளாண்மை, வாளாண்மை ... தாளாண்மை எனும் சொல்லை நம் பேராசான் இந்த ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில்தான் இரு...

Mathivanan Dakshinamoorthi
Mar 17, 20232 min read


மடிஉளாள் மாமுகடி ... 617
13/03/2023 (739) ஊக்கம் முக்கியம் என்றார் ஊக்கமுடைமை (60ஆவது) அதிகாரத்தில். ஊக்கம் மட்டும் இருந்தால் போதாது தம்பி, சோம்பலையும் தவிர்த்தல்...

Mathivanan Dakshinamoorthi
Mar 13, 20231 min read


மடியிலா மன்னவன் 2 ... 610, 609
12/03/2023 (738) “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 12, 20232 min read


மடியிலா மன்னவன் ... 610
11/03/2023 (737) மாவலியின் தலையில், தனது மூன்றாவது அடியாக காலை வைத்து அழுத்தி அழித்தார், அந்த நெடியவர்! நெடியோய், எனக்கு ஒரு வரம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 11, 20231 min read
Contact
bottom of page
