top of page
வணக்கம்

Search


ஓஒதல் வேண்டும் ... 653, 971, 556
22/04/2023 (779) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: கடிந்த வினைகளைச் செய்தால், அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் என்றார் குறள் 658 இல்,...

Mathivanan Dakshinamoorthi
Apr 22, 20232 min read


கடும்சொல்லன் ... 566
24/01/2023 (691) தலைமையானது அச்சப்படும்படி செயல்களைச் செய்து மக்களை மிரட்டினால் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார். அதாவது வேறு வழியின்றி...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20231 min read


கடிதோச்சி ... 562
19/01/2023 (686) ஆட்சியாளர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் வளங்கள் வீணாக்கப்படும், உற்பத்தி செய்யக் கூடிய மக்கள் உற்பத்தி செய்யாமல்...

Mathivanan Dakshinamoorthi
Jan 19, 20231 min read


ஆபயன் குன்றும் ... 560
18/01/2023 (685) 18/01/2021ல் தொடங்கிய இந்தத் தொடர், உங்கள் அனைவரின் நல் ஆதரவுடன் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைவருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Jan 18, 20232 min read


முறைகோடி ... 559, 33
17/01/2023 (684) குறள் 558ல், தலைமை ஒழுங்காக இல்லாவிட்டால், இல்லாததைவிட இருப்பது கொடிது என்றார். அதாவது, அது, அது தன் இயல்பை இழந்துவிடும்...

Mathivanan Dakshinamoorthi
Jan 17, 20231 min read


இன்மையின் இன்னாது ... 558
16/01/2023 (683) கொடுங்கோன்மையால் இல்லாதவனைவிட இருப்பவன் துன்பப்படுவானாம்! இப்படிக்கூடவா நம்ம பேராசான் சொல்லியிருக்கார்? ஆமாம். அதாவது,...

Mathivanan Dakshinamoorthi
Jan 16, 20232 min read


துளி இன்மை ... 557
14/01/2023 (681) கொடுங்கோன்மை அதிகாரத்தின் முதல் குறளில் (551) மக்களைக் கசக்கிப் பிழியும் தலைமை கொலை மேற்கொண்டாரின் கொடிது என்றார். அதைத்...

Mathivanan Dakshinamoorthi
Jan 14, 20231 min read


மன்னர்க்கு ... 556, 971, 390
13/01/2023 (680) ‘ஒளி’ என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார் நம் பேராசான். ‘ஒளி’ பெயர்ச்சொல்லாக வரும் போது விளக்கு, சோதி, வெளிச்சம்,...

Mathivanan Dakshinamoorthi
Jan 13, 20231 min read


அல்லற்பட்டு ... 555
12/01/2023 (679) அரசன் அல்லது தலைவனின் செல்வங்களை அழிக்கும் படை எது தெரியுமா? என்று கேட்கிறார் நம் பேராசான். வேலில்லை; வாளில்லை; எதிர்...

Mathivanan Dakshinamoorthi
Jan 12, 20231 min read


கூழும் குடியும் ... 554, 754, 759
11/01/2023 (678) நாடு என்பதன் வரைமுறையைச் சொல்லும்போது தள்ளாவிளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்றார் குறள் 731ல்....

Mathivanan Dakshinamoorthi
Jan 11, 20231 min read


தள்ளா விளையுளும் ...731
10/01/2023 (677) “நாடு” என்பதற்கு வரைமுறை என்ன? நாடு என்று ஒரு அதிகாரத்தையே (74ஆவது) வைத்துள்ளார் நம் பேராசான். அதில் முதல் பாடலில் என்ன...

Mathivanan Dakshinamoorthi
Jan 10, 20231 min read


நாள்தொறும் நாடி ... 553, 520
09/01/2023 (676) “பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை...

Mathivanan Dakshinamoorthi
Jan 9, 20231 min read


கொலை மேற்கொண்டாரின் ... 551, 07/01/2023
07/01/2023 (674) . கொலை செய்பவர்களே மேல் என்கிறார் நம் பேராசான். ஆங்...! என்ன அப்படியும் சொல்லி இருக்கிறாரா? கொலை என்பது கொடுமையின்...

Mathivanan Dakshinamoorthi
Jan 7, 20232 min read
Contact
bottom of page
