top of page
வணக்கம்

Search


மக்களே போல்வர் ... 1071, 61, 300, 1072, 09/06/2024
09/06/2024 (1191) அன்பிற்கினியவர்களுக்கு: பொருட்பாலின் இறுதி அதிகாரம் கயமை. மக்களில் இழி செயல்களில் ஈடுபடுவர்களைக் குறித்த தனது...

Mathivanan Dakshinamoorthi
Jun 9, 20242 min read


குணநலஞ் சான்றோர் ... 982, 981, 04/05/2024
04/05/2024 (1155) அன்பிற்கினியவர்களுக்கு: சான்றாண்மை என்ற சொல் தமிழில் ஒரு தனித்துவமான சொல் என்று பார்த்துள்ளோம். சான்றாண்மை என்றால்...

Mathivanan Dakshinamoorthi
May 4, 20242 min read


பன்மாயக் கள்வன் ... 1258, 1259, 12/04/2024
12/04/2024 (1133) அன்பிற்கினியவர்களுக்கு: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்த பெண்மையின் நிலை என்ன? மௌனம் … ஒருத்தி ஒருவனை நினைத்து...

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20242 min read


செற்றவர் பின்சேறல் ... 1256, 11/04/2024, 1257
11/04/2024 (1132) அன்பிற்கினியவர்களுக்கு: பித்துப் பிடிக்கிறதே, நான் என்ன செய்வேன் என்கிறாள். இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்னை ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Apr 11, 20241 min read


காமம் எனவொன்றோ ... 1252, 08/04/2024
08/04/2024 (1129) அன்பிற்கினியவர்களுக்கு: காமம் என்னும் கோடாலி நாணம் என்னும் தாழ்ப்பாளைத் தகர்க்க அவளின் மனக் கோட்டைகளின் இரும்புக்...

Mathivanan Dakshinamoorthi
Apr 8, 20242 min read


துன்னாத் துறந்தாரை ... 1250, 1251, 07/04/2024
07/04/2024 (1128) அன்பிற்கினியவர்களுக்கு: உள்ளத்துள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகிறாய் என்றாள் குறள் 1249 இல். இது தத்துவார்த்தமானச்...

Mathivanan Dakshinamoorthi
Apr 7, 20242 min read


காமக் கடும்புனல் ...1167, 1136, 1168, 23/02/2024
23/02/2024 (1084) அன்பிற்கினியவர்களுக்கு: யாமம் என்பது நடுஇரவுப் பொழுது என்பது நமக்குத் தெரியும். நாளின் சிறு பொழுதுகளின் பிரிவுகளை நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 23, 20242 min read


செல்லாமை உண்டேல் ... 1151, 14/02/2024
14/02/2024 (1075) அன்பிற்கினியவர்களுக்கு: பொருட்பாலில் சில அதிகாரங்களைப் பார்க்க வேண்டியுள்ளன… என்று ஆசிரியர் சொல்லிக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 14, 20242 min read


நெருநல் உளன்ஒருவன் ... 336, 337
24/01/2024 (1054) அன்பிற்கினியவர்களுக்கு: வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள்...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20242 min read


நெஞ்சின் துறவார் துறந்தார்போல் ... 276, 275
27/12/2023 (1026) அன்பிற்கினியவர்களுக்கு: பசுவைப் போல் வேடமிட்டு ஏமாற்றும் ஓநாய்களைப் போல கயவர்கள் இல்லை என்கிறார். ஏனெனில், அவர்களின்...

Mathivanan Dakshinamoorthi
Dec 27, 20232 min read


நயனுடையான் நல்கூர்ந்தானாதல் ... 219, 220
28/11/2023 (997) அன்பிற்கினியவர்களுக்கு: ஒப்புரவு ஒழுகுபவர்க்குத் தடைக்கற்களும் படிக்கற்களாகும் என்றார். செல்வம் சுருங்கிய காலத்தும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 28, 20231 min read


கைம்மாறு வேண்டா ... 211, 212
24/11/2023 (993) அன்பிற்கினியவர்களுக்கு: தீவினை அச்சத்தைத் தொடர்ந்து ஒப்புரவு அறிதல் அதிகாரத்தை அமைத்துள்ளார். தவிர்க்க வேண்டியனவற்றை...

Mathivanan Dakshinamoorthi
Nov 24, 20232 min read


தந்தை மகற்காற்று நன்றி ... 67, 69
06/09/2023 (914) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: “... பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு...

Mathivanan Dakshinamoorthi
Sep 6, 20232 min read


பேதைமையுள் பேதைமை என்பது ... 831,832
06/08/2023 (885) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பொருட்பாலில் இறைமாட்சி அதிகாரம் தொடங்கி கூடாநட்பு அதிகாரம் முடிய ஒரு தலைமைக்குச் சிறந்த...

Mathivanan Dakshinamoorthi
Aug 6, 20232 min read


குன்றேறி யானைப்போர் ...758, 757
09/07/2023 (857) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: குறள் 756 இல் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார் தெறுபொருள் முதலானைவை அரசினுடைய பொருள்...

Mathivanan Dakshinamoorthi
Jul 9, 20232 min read


இன்பத்துள் ... 629, 628
28/03/2023 (754) “இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.” --- குறள் 628; அதிகாரம் – இடுக்கணழியாமை ஆமாம், இந்தக் குறளை...

Mathivanan Dakshinamoorthi
Mar 28, 20231 min read


இடும்பைக்கு இடும்பை ... 623
23/03/2023 (749) நமது பார்வைகள்தான் (Perceptions) எல்லாவற்றிற்கும் காரணம். ... விடாமுயற்சியின் இடத்தை இந்த உலகில் எதுவும் பிடிக்க...

Mathivanan Dakshinamoorthi
Mar 23, 20231 min read


பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ... 573
01/02/2023 (699) “ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா? .... கவியரசு...

Mathivanan Dakshinamoorthi
Feb 1, 20231 min read


கால்ஆழ் ... 500
19/11/2022 (625) வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார். இடம் என்பதன் ஈற்று எழுத்து...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20222 min read
Contact
bottom of page
