top of page
வணக்கம்

Search


தேரான் ... 508, 510
06/12/2022 (642) சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20221 min read


அற்றாரைத் தேறுதல் ... 506
04/12/2022 (640) “ஓம்புக” என்றால் “காக்க” என்று பொருள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதே சொல்லுக்கு “தவிர்க்க”, “விலக்குக” என்ற...

Mathivanan Dakshinamoorthi
Dec 4, 20221 min read


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ... 505
03/12/2022 (639) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20222 min read


அரியகற்று ஆசுஅற்றார் ... 503
01/12/2022 (637) ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20221 min read


குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953
30/11/2022 (636) இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க...

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20222 min read


அறம் பொருள் இன்பம் ... 501
29/11/2022 (635) இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார். அரசு உயர் பணிகளில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20221 min read


சிறைநலனும் ... 499
28/11/2022 (634) “_______ கட்டத்திலே நல்லா உட்கார்ந்துட்டான். இனிமே உங்களுக்கு கவலையில்லை. யாரும் அசைக்க முடியாது” என்று சோதிடம்...

Mathivanan Dakshinamoorthi
Nov 28, 20221 min read


சிறுபடையான் செல்லிடம் ... 498
27/11/2022 (633) யானைக் காதிலே எறும்பு புகுந்தால் என்ன ஆகும்? யானை நிதானம் இழக்கும். அதற்கு மதம் பிடிக்கும். அப்புறம்? ஊருக்குள்...

Mathivanan Dakshinamoorthi
Nov 27, 20221 min read


கடலோடா கால்வல் ... 496
25/11/2022 (631) “உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலவே சீறக்...

Mathivanan Dakshinamoorthi
Nov 25, 20221 min read


எண்ணியார் எண்ணம் இழப்பர் ... 494
24/11/2022 (630) “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளோ...

Mathivanan Dakshinamoorthi
Nov 24, 20221 min read


முரண்சேர்ந்த ... 492
22/11/2022 (628) பகையைத் தாக்க, தக்க தருணத்தைப் பார்த்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தார். அதுவரை அல்ல...

Mathivanan Dakshinamoorthi
Nov 22, 20222 min read


தொடங்கற்க ... 491
21/11/2022 (627) யானையாரையும் முதலையாரையும் இடனறிதல் அதிகாரத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் teaser (விளம்பரம்) ஆகப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 21, 20221 min read


நெடும்புனலுள் ... 495
20/11/2022 (626) முதலை தண்ணீரில் மிக இயல்பாக தன் பலத்தைக் காட்டி அனைத்தையும் வென்றுவிடும். அதே முதலையார் தண்ணீரைவிட்டு நீங்கி தரைக்கு...

Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20222 min read


கால்ஆழ் ... 500
19/11/2022 (625) வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார். இடம் என்பதன் ஈற்று எழுத்து...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20222 min read


கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 18, 20222 min read


எய்தற்கு அரிய ...489
17/11/2022 (623) “ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை...

Mathivanan Dakshinamoorthi
Nov 17, 20222 min read


பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488
16/11/2022 (622) ‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம். நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை...

Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20222 min read


ஒளியார்முன் ... 714
15/11/2022 (621) அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள். ‘பொளிதல்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20221 min read


ஊக்கம் உடையான் ... 486
14/11/2022 (620) தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள். ‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு”...

Mathivanan Dakshinamoorthi
Nov 14, 20221 min read


காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624
13/11/2022 (619) “பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது. சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது”...

Mathivanan Dakshinamoorthi
Nov 13, 20221 min read
Contact
bottom of page
