top of page
வணக்கம்

Search


எள்ளாத எண்ணி ... 470
31/10/2022 (607) கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20221 min read


நன்றாற்றல் உள்ளும் ... 469
30/10/2022 (606) அரக்க, பரக்க, வியர்க்க, விறுவிறுக்க அந்த அலுவலகத்திலே வேலை செய்கிற ஒருத்தர் உள்ளே நுழைஞ்சார். கிட்டத்தட்ட மணி பன்னிரண்டு...

Mathivanan Dakshinamoorthi
Oct 30, 20222 min read


தெய்வத்தான் ஆற்றின் 619, 468
29/10/2022 (605) ‘முயறல்’ என்றால் ‘முயலுதல்’/ ‘மேற்கொள்ளல்’ என்று பொருள். ‘வருத்தம்’ என்றால் ‘முயற்சி’ / ‘உழைப்பு’ என்ற பொருளும் உண்டு....

Mathivanan Dakshinamoorthi
Oct 29, 20222 min read


எண்ணித் துணிக ... 467
28/10/2022 (604) “முன் வைத்தக் காலைப் பின் வைக்கமாட்டான்” அவன்னு சொல்வாங்க இல்லையா அதுதான் அடுத்தக் குறள். போகும் திசை தெரிந்துவிட்டால்,...

Mathivanan Dakshinamoorthi
Oct 28, 20222 min read


தெளிவு இலதனைத் ... 464, 964
26/10/2022 (602) தமிழில் ‘இழிவு’ , 'இளிவு’ என்று இரு சொற்கள் இருக்கின்றன. இத இரண்டுக்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறதாம். இழி என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20221 min read


ஆக்கம் கருதி ... 463, 462
24/10/2022 (600) செயல்வகை வரைபடத்தை (System diagram) குறள் 461ல் சொன்னார். அதற்கு அடுத்தக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Oct 24, 20222 min read


அழிவதூஉம் ஆவதூஉம் ... 461
23/10/2022 (599) தெரிந்து செயல் வகை (47ஆவது) அதிகாரத்தின் முதல் குறள்: நம்மாளு: எது செய்தாலும் தெரிந்து செய்யனும். இதுதான் எல்லாருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 23, 20221 min read


புத்திமானுடைய மனம் ...
22/10/2022 (598) ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று அபர ஞானம், மற்றொன்று பர ஞானம். அபரஞானத்திற்கு இரண்டு படிநிலைகள்: 1. கேட்டல்; 2....

Mathivanan Dakshinamoorthi
Oct 22, 20221 min read
Contact
bottom of page
