top of page
வணக்கம்

Search


பரியது கூர்ங்கோட்ட ... 599
24/02/2023 (722) ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தான் யானைகள் பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன. 2013 ஆம் ஆண்டு கென்ய நாட்டில் நடத்தப்பட்ட...

Mathivanan Dakshinamoorthi
Feb 24, 20231 min read


சிதைவிடத்து ஒல்கார் ... 597, 596
22/02/2023 (720) உள்ளத்தனையது உயர்வு என்றார். அடுத்து, “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596;...

Mathivanan Dakshinamoorthi
Feb 22, 20231 min read


வெள்ளத்து அனைய ... 595
21/02/2023 (719) ஊக்கம் உடைமையில் ஐந்தாவது குறள்; நாம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்த்தது! அதற்குத் தலைப்பு: “சும்மா இருந்தே...

Mathivanan Dakshinamoorthi
Feb 21, 20232 min read


ஆக்கம் அதர்வினாய் ... 594
20/02/2023 (718) ஊக்கம் இருந்தால் துன்பம் வராது என்றார் (குறள் 593ல்). அது எப்படி இயலும் என்பதை விரிக்கிறார் அடுத்தக் குறளில். ‘அதர்’...

Mathivanan Dakshinamoorthi
Feb 20, 20231 min read


ஆக்கம் இழந்தேம்என் றல்லாவார் ... 593
19/02/2023 (717) ஊக்கம், அதாவது மன எழுச்சி இருப்பின், எது இல்லை என்றாலும் வென்றுவிடலாம் என்றும், ஊக்கம் இல்லை என்றால், எது இருந்தாலும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 19, 20231 min read


உள்ளம் உடைமை ... 592
18/02/2023 (716) இருந்தால் ஊக்கம் இருக்கனும் தம்பி; மற்றது எல்லாம் கணக்கில் வராது என்றார் முதல் குறளில். அதாவது, ‘உடையர் எனப்படுவது...

Mathivanan Dakshinamoorthi
Feb 18, 20231 min read


கடும்சொல்லன் ... 566
24/01/2023 (691) தலைமையானது அச்சப்படும்படி செயல்களைச் செய்து மக்களை மிரட்டினால் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார். அதாவது வேறு வழியின்றி...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20231 min read


உழைப்பிரிந்து ... 530
26/12/2022 (662) காரண – காரியம் என்பது ஒரு சுழற்சி. காரணத்தால் காரியம் நிகழும்; காரியத்தால் புது காரணங்கள் தோன்றும்; மீண்டும் அதனால்...

Mathivanan Dakshinamoorthi
Dec 26, 20221 min read


தமர்ஆகித் ...529
25/12/2022 (661) எல்லா காரியங்களுக்கும், அதாவது செயல்களுக்கும் ஒரு காரணமாவது இருக்கும். நமக்கு அந்தக் காரணங்கள் சில சமயம் புரியாமல்...

Mathivanan Dakshinamoorthi
Dec 25, 20221 min read


பொது நோக்கான் ... 528
24/12/2022 (660) தமிழ் இலக்கியங்கள் வரிசை முறையை வலியுறுத்துகின்றன. அது என்ன வரிசை முறை? புறநானூறில் 47ஆவது பாடலில் ஆறாவது வரி:...

Mathivanan Dakshinamoorthi
Dec 24, 20222 min read


இலமென்று அசைஇ ... குறள் 1040
24/01/2022 (333) உழவு என்ற அதிகாரத்தின் பத்தாவது குறளைப் பார்க்கவேண்டும். காண்க 17/09/2021. மீண்டும் ஒரு முறை பார்ப்போம். உழவு என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20221 min read


இலமென்று அசைஇ ... 1040
17/09/2021 (206) குறள்களில் ‘சிரிப்பு’ குறித்த செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் சில நாட்களுக்கு முன்பு! ஆமாங்க. கவனம் இருக்கா?...

Mathivanan Dakshinamoorthi
Sep 17, 20211 min read


இடிபுரிந்து எள்ளும்சொல் ... 607
21/03/2021 (63) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 2 உஞற்றிலவர்க்கு குடிப்பெருமையும் கெட்டு குற்றமும் பெருகும்னு குறள் 604 ஐ நேற்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20211 min read


குடிமடிந்து குற்றம் பெருகும் ... 604
20/03/2021 (62) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 1 உஞற்றுபவர்க்கு இரண்டு குறள்கள் 620, 1024; உஞற்றிலவர்க்கு இரண்டு குறள்கள் 604, 607....

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20211 min read


உள்ளுவது எல்லாம் ... குறள் 596
03/02/2021 (17) நன்றி, நன்றி, நன்றி. உள்ளத்தை உயர்த்திட்டா போதும் நாமளும் சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்ன்னு வள்ளுவப் பெருந்தகை சொன்ன உடனே...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20211 min read


சும்மா இருந்தே ‘சூப்பர் ஸ்டார்’ ... 595
02/02/2021 (16) சும்மா இருந்தே ‘சூப்பர் ஸ்டார்’ ஆவது எப்படி? வள்ளுவர் சொன்ன ரகசியம் தான் இன்றைக்கு செய்தி – “ச்கிப்” பண்ணாம படிங்க! (யூ...

Mathivanan Dakshinamoorthi
Feb 2, 20212 min read
Contact
bottom of page
