top of page
வணக்கம்

Search


ஈட்டம் இவறி இசைவேண்டா ... 1003, 432, 1002, 570, 19/05/2024
19/05/2024 (1170) அன்பிற்கினியவர்களுக்கு: இவறல் என்றால் கருமித்தனம் என்று நமக்குத் தெரியும். காண்க 02/04/2021. மீள்பார்வைக்காக: இவறலும்...

Mathivanan Dakshinamoorthi
May 19, 20242 min read


கேட்டார்ப் பிணிக்கும் கல்லார்ப் பிணிக்கும் ... 643, 570
28/01/2023 (695) பிணி என்றால் எப்போதும் இருக்கும் நோய் என்று நமக்குத் தெரியும். பசிப்பிணி ஒர் உதாரணம். பிணை என்றால் எப்போதும் சேர்ந்து...

Mathivanan Dakshinamoorthi
Jan 28, 20232 min read


செருவந்த ... 569, 95
27/01/2023 (694) இது வரை, அச்சமூட்டும் செயல்களைச் செய்வதினால் அரசன் அழிவான் என்றும், அச்செயல்கள் ஐந்து வகையாக வெளிப்படும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 27, 20231 min read


இனத்துஆற்றி ... 568
26/01/2023 (693) எழுபத்தி ஆறாம் எலிகேசின்னு ஒரு ராஜா. (ஏன், இருக்கக் கூடாதா என்ன?). அவன் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஏதாவது ஏடாகூடமாகச்...

Mathivanan Dakshinamoorthi
Jan 26, 20231 min read


கடுமொழியும் ... 567
25/01/2023 (692) நேற்று ‘அரும்’ என்றால் என்னவென்று பார்த்தோம். ‘அரும்’ என்றால் ‘காணக்கிடைக்காத’ என்று பொருள். ‘அருங்காட்சி’ என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Jan 25, 20231 min read


கடும்சொல்லன் ... 566
24/01/2023 (691) தலைமையானது அச்சப்படும்படி செயல்களைச் செய்து மக்களை மிரட்டினால் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார். அதாவது வேறு வழியின்றி...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20231 min read


இறைகடியன் என்றுரைக்கும் ... 564
22/01/2023 (689) மக்கள் அச்சப்படும்படி நடக்கும் வெங்கோலர்கள், உறுதியாக சிக்கிரமே அழிவார்கள் என்னும் பொருளில் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’...

Mathivanan Dakshinamoorthi
Jan 22, 20231 min read


வெருவந்த செய்தொழுகும் ... 563, 799
21/01/2023 (688) குறள்களில் ‘கெடும்’ என ஆரம்பிக்கும் குறள் ஒன்றுதான். நாம் அதை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க...

Mathivanan Dakshinamoorthi
Jan 21, 20232 min read


தக்காங்கு ஒறுத்தாரை 561, 155
20/01/2023 (687) ‘ஒறு’ என்றால் தண்டி, கடிந்து கொள் என்று பொருள். ஒருவர் நம்மை தக்க காரணம் இன்றி கடிந்து கொண்டால் அதைச் சற்று பொறுத்து போக...

Mathivanan Dakshinamoorthi
Jan 20, 20231 min read


கடிதோச்சி ... 562
19/01/2023 (686) ஆட்சியாளர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் வளங்கள் வீணாக்கப்படும், உற்பத்தி செய்யக் கூடிய மக்கள் உற்பத்தி செய்யாமல்...

Mathivanan Dakshinamoorthi
Jan 19, 20231 min read
Contact
bottom of page
