top of page
வணக்கம்

Search


ஒளியார்முன் ... 714
15/11/2022 (621) அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள். ‘பொளிதல்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20221 min read


ஊக்கம் உடையான் ... 486
14/11/2022 (620) தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள். ‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு”...

Mathivanan Dakshinamoorthi
Nov 14, 20221 min read


காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624
13/11/2022 (619) “பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது. சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது”...

Mathivanan Dakshinamoorthi
Nov 13, 20221 min read


உலகத்தோடு பருவத்தோடு பகல்வெல்லும்... 481, 482, 140
10/11/2022 (616) வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம். இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல்...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20222 min read


உளவரை தூக்காத 480, 214, 41
09/11/2022 (615) ‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20222 min read


ஆகாறு அளவறிந்து ... 478, 479
08/11/2022 (614) நம்மாளு: ஐயா, வலியறிதலில், “ஆற்றின் அளவறிந்து”ன்னு சொன்னீங்க. அந்த அளவே மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது? எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Nov 8, 20221 min read


ஆற்றின் அளவறிந்து ... 447
07/11/2022 (613) “ஆத்துலே போட்டாலும் அளந்து போடு”ன்னு ஒரு பழமொழி இருக்கு. இதற்கு பல வகையிலே பொருள் சொல்கிறார்கள். சிலர், “அகத்திலே...

Mathivanan Dakshinamoorthi
Nov 7, 20222 min read


பீலிபெய் சாகாடும் ... 475
05/11/2022 (611) “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – இது ஆயிரங்காலத்து பழமொழி. இதன் ஆங்கில வடிவம்தான் “Make hay while the sun shines”. Hay...

Mathivanan Dakshinamoorthi
Nov 5, 20222 min read


அமைந்தாங்கு ... 474
04/11/2022 (610) எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘ஓவிட்’ (Ovid) என்ற ரோமானிய தேசத்து பெரும் புலவர் “Metamorphoses” (உருமாற்றங்கள்) என்ற...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20222 min read


உரம் ஒருவற்கு உடைதம் வலி ... 600, 473
03/11/2022 (610) ஆசிரியர்: தம்பி, வினை வலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி ஆகிய நான்கு வலிமைகளில் எது மிக முக்கியம்? உங்க கருத்து என்ன?...

Mathivanan Dakshinamoorthi
Nov 3, 20222 min read


ஒல்வது அறிவது ... 472
02/11/2022 (609) வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி எனும் நான்கையும் ஆராய்ந்து பார்த்து செய்யனும் என்றார் வலியறிதல் அதிகாரத்தின்...

Mathivanan Dakshinamoorthi
Nov 2, 20221 min read


தோன்றின் வினைவலியும் ... 471, 236
01/11/2022 (608) தெரிந்து செயல் வகையைத் தொடர்ந்து வலியறிதலை வைக்கிறார். இந்தப் பாடல்கள் எல்லாம் பொருட்பாலில் உள்ள அரசு இயலில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20221 min read


எள்ளாத எண்ணி ... 470
31/10/2022 (607) கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20221 min read


தெய்வத்தான் ஆற்றின் 619, 468
29/10/2022 (605) ‘முயறல்’ என்றால் ‘முயலுதல்’/ ‘மேற்கொள்ளல்’ என்று பொருள். ‘வருத்தம்’ என்றால் ‘முயற்சி’ / ‘உழைப்பு’ என்ற பொருளும் உண்டு....

Mathivanan Dakshinamoorthi
Oct 29, 20222 min read


வகையற செய்தக்க ... 465, 466
27/10/2022 (603) “எதை பண்ணாலும் PLAN பண்ணி பண்ணனும்” ன்னு ஒரு வடிவேலு வசனம் இருக்கு. திட்டமிடல் (PLANNING) எந்த ஒரு செயலுக்கும் மிக...

Mathivanan Dakshinamoorthi
Oct 27, 20222 min read


தெளிவு இலதனைத் ... 464, 964
26/10/2022 (602) தமிழில் ‘இழிவு’ , 'இளிவு’ என்று இரு சொற்கள் இருக்கின்றன. இத இரண்டுக்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறதாம். இழி என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20221 min read


மீனாட்சி கல்யாணமும் ஞானமும்!
25/10/2022 (601) மதுரை மீனாட்சியம்மையின் இயற்பெயர் ‘தடாகை’. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டியன் – காஞ்சனை இணையருக்கு மகளாக ஒரு வேள்வியில்...

Mathivanan Dakshinamoorthi
Oct 25, 20222 min read


ஆக்கம் கருதி ... 463, 462
24/10/2022 (600) செயல்வகை வரைபடத்தை (System diagram) குறள் 461ல் சொன்னார். அதற்கு அடுத்தக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Oct 24, 20222 min read


புத்திமானுடைய மனம் ...
22/10/2022 (598) ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று அபர ஞானம், மற்றொன்று பர ஞானம். அபரஞானத்திற்கு இரண்டு படிநிலைகள்: 1. கேட்டல்; 2....

Mathivanan Dakshinamoorthi
Oct 22, 20221 min read


தாம் வேண்டின் நல்குவர் ... 1150
21/10/2022 (597) “கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்.” “அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்.” உமை அன்னையே...

Mathivanan Dakshinamoorthi
Oct 21, 20221 min read
Contact
bottom of page
