top of page
வணக்கம்

Search


குடியாண்மை உள்வந்த ... 609
04/03/2023 (730) குடிகளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால், குடி ஆண்மை அதாவது குடிகளை நிர்வகிப்பதில் பற்றாக்குறை இருக்குமானால்,...

Mathivanan Dakshinamoorthi
Mar 4, 20231 min read


மடிமை குடிமைக்கண் ... 608
03/03/2023 (729) சோம்பிக் கிடப்பவர் “இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்...” என்றார் குறள் 607ல். குறள் 604ல் சோம்பல் ஒருத்தனிடம் இருந்தாலே...

Mathivanan Dakshinamoorthi
Mar 3, 20231 min read


படியுடையார் பற்று ... 606
02/03/2023 (728) ‘படி’ என்ற இரண்டு எழுத்து சொல்லுக்கு இருபது பொருள் சொல்வார்கள் போல! அவற்றுள் சில: படி (வி.சொ.) – தங்கு, நிலை கொள், வாசி,...

Mathivanan Dakshinamoorthi
Mar 2, 20231 min read


நெடுநீர் மறவி ... 605
01/03/2023 (727) மறதி. ஆமாம், மறதியிலேதான் நிறுத்தியிருந்தோம்! ஒருத்தன் ஆர்வமே இல்லாமல் வேலையைப் போட்டு இழுத்திட்டே இருந்தானாம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 1, 20232 min read


குடிமடிந்து இடிபுரிந்து ... 604, 607
28/02/2023 (726) சோம்பியிருந்தால் “குடி மடியும் தன்னினும் முந்து” என்றார் குறள் 603ல். சரி, குடி மடிந்தால் அத்தோடு முடிந்ததா என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Feb 28, 20231 min read


மடிமடிக் கொண்டொழுகும் ... 603
27/02/2023 (725) மடியை மடியா கொண்டு ஒழுகல் என்றார் குறள் 602ல். அதாவது, நெருப்பை நெருப்பாக கருத வேண்டும். விலக்க வேண்டியதை விலக்கி வைக்க...

Mathivanan Dakshinamoorthi
Feb 27, 20231 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


உரம் ஒருவற்கு ... 600
25/02/2023 (723) ‘ஊக்கமுடைமை’ எனும் அதிகாரத்தின் முடிவுரையானக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535), 03/11/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 25, 20231 min read


பரியது கூர்ங்கோட்ட ... 599
24/02/2023 (722) ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தான் யானைகள் பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன. 2013 ஆம் ஆண்டு கென்ய நாட்டில் நடத்தப்பட்ட...

Mathivanan Dakshinamoorthi
Feb 24, 20231 min read


சிதைவிடத்து ஒல்கார் ... 597, 596
22/02/2023 (720) உள்ளத்தனையது உயர்வு என்றார். அடுத்து, “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596;...

Mathivanan Dakshinamoorthi
Feb 22, 20231 min read


வெள்ளத்து அனைய ... 595
21/02/2023 (719) ஊக்கம் உடைமையில் ஐந்தாவது குறள்; நாம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்த்தது! அதற்குத் தலைப்பு: “சும்மா இருந்தே...

Mathivanan Dakshinamoorthi
Feb 21, 20232 min read


ஆக்கம் அதர்வினாய் ... 594
20/02/2023 (718) ஊக்கம் இருந்தால் துன்பம் வராது என்றார் (குறள் 593ல்). அது எப்படி இயலும் என்பதை விரிக்கிறார் அடுத்தக் குறளில். ‘அதர்’...

Mathivanan Dakshinamoorthi
Feb 20, 20231 min read


ஆக்கம் இழந்தேம்என் றல்லாவார் ... 593
19/02/2023 (717) ஊக்கம், அதாவது மன எழுச்சி இருப்பின், எது இல்லை என்றாலும் வென்றுவிடலாம் என்றும், ஊக்கம் இல்லை என்றால், எது இருந்தாலும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 19, 20231 min read


உள்ளம் உடைமை ... 592
18/02/2023 (716) இருந்தால் ஊக்கம் இருக்கனும் தம்பி; மற்றது எல்லாம் கணக்கில் வராது என்றார் முதல் குறளில். அதாவது, ‘உடையர் எனப்படுவது...

Mathivanan Dakshinamoorthi
Feb 18, 20231 min read


உடையர் எனப்படுவது... 591
17/02/2023 (715) திருக்குறளில், பொருட்பாலில், அரசு இயலில், இறைமாட்சி (39ஆவது) அதிகாரம் தொடங்கி, கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42),...

Mathivanan Dakshinamoorthi
Feb 17, 20231 min read


வகையற செய்தக்க ... 465, 466
27/10/2022 (603) “எதை பண்ணாலும் PLAN பண்ணி பண்ணனும்” ன்னு ஒரு வடிவேலு வசனம் இருக்கு. திட்டமிடல் (PLANNING) எந்த ஒரு செயலுக்கும் மிக...

Mathivanan Dakshinamoorthi
Oct 27, 20222 min read


இலமென்று அசைஇ ... 1040
17/09/2021 (206) குறள்களில் ‘சிரிப்பு’ குறித்த செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் சில நாட்களுக்கு முன்பு! ஆமாங்க. கவனம் இருக்கா?...

Mathivanan Dakshinamoorthi
Sep 17, 20211 min read


இடிபுரிந்து எள்ளும்சொல் ... 607
21/03/2021 (63) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 2 உஞற்றிலவர்க்கு குடிப்பெருமையும் கெட்டு குற்றமும் பெருகும்னு குறள் 604 ஐ நேற்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20211 min read


குடிமடிந்து குற்றம் பெருகும் ... 604
20/03/2021 (62) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 1 உஞற்றுபவர்க்கு இரண்டு குறள்கள் 620, 1024; உஞற்றிலவர்க்கு இரண்டு குறள்கள் 604, 607....

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20211 min read


உள்ளுவது எல்லாம் ... குறள் 596
03/02/2021 (17) நன்றி, நன்றி, நன்றி. உள்ளத்தை உயர்த்திட்டா போதும் நாமளும் சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்ன்னு வள்ளுவப் பெருந்தகை சொன்ன உடனே...

Mathivanan Dakshinamoorthi
Feb 3, 20211 min read
Contact
bottom of page
